Day: October 6, 2020

நிர்பயா ஏவுகணை மீண்டும் சோதனை !

October 6, 2020

இந்தியா சீனா பிரச்சனை தொடர்ந்து வருகிறது.எல்லையில் இரு நாடுகளும் தொடர்ந்து படைக்குவிப்பிலும் வருகின்ற குளிர்காலத்தை தாங்கும் வண்ணம் தேவையான உபகரணங்களை சேமித்தும் வருகின்றன. இந்நிலையில் இந்தியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது.நிர்பயா, சௌரியா, ஸ்மார்ட் ஏவுகணை என தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது டிஆர்டிஓ. தற்போது டிஆர்டிஓ மீண்டும் 800கிமீ தூரம் செல்லும் நிர்பயா ஏவுகணையை சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனை இந்த மாத இறுதியில் அல்லது நவம்பரின் தொடக்கத்தில் நடைபெறும் […]

Read More

டிசம்பரில் மிக்-29 விமானங்கள் வாங்க ஒப்பந்தம்

October 6, 2020

இரஷ்யாவிடம் இருந்து 21 மிக்-29 விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் வரும் டிசம்பரில் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.முன்பு கட்டப்பட்ட பழைய ஏர்பிரேம்கள் இரஷ்யாவிடம் உள்ளது.அவை பெற்றப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளது.விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கையை மேம்படுத்த பல்வேறு நடவடக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த 21 மிக்-29 விமானங்களை தொடர்ந்து 12 சுகாய் எம்கேஐ விமானங்கள் நமது ஹால் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட உள்ளது. இது தவிர 83 தேஜஸ் மார்க் 1ஏ விமானங்களும் ஆர்டர் செய்யப்பட உள்ளன.”இரஷ்யாவுடனான […]

Read More

முக்கியச்செய்தி: சோபியானில் சண்டை தொடங்கியது

October 6, 2020

தெற்கு காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே சண்டை தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரின் சோபியானில் சுகன் ஏரியா பகுதியில் தற்போது சண்டை தொடங்கியுள்ளது.இரு முதல் மூன்று பயங்கரவாதிகள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஷ்மீர் காவல் துறை , இராணுவத்தின் 44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்துள்ளனர்.

Read More

ஸ்வார்ம் ட்ரோன்கள் தொழில்நுட்ப மேம்பாடு: விமானப்படை தளபதி புதிய தகவல்

October 6, 2020

எதிர்காலத்திற்கு தேவையான முக்கியமான தொழில்நுட்ப மேம்பாடுகளை இந்தியா தொடங்கியுள்ளதாக விமானப்படை தளபதி அவர்கள் கூறியுள்ளார்.லேசர் போன்ற நேரடி சக்தி ஆயுதம், ஸ்வார்ம் ட்ரோன்கள் என புதிய ரக ஆயுதங்களில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார். ஆறாம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் உள்நாட்டு சண்டையிடும் அமைப்புகள் மேம்பாட்டில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.டிரேக்டட் எனர்ஜி வெபன் அதாவது லேசர் தொழில்நுட்பம் போன்றது தான்.எதிரி ஆயுதங்களின் மீது சக்தியை நேரடியாக உமிழ்ந்து வீழ்த்தக்கூடியது.அடுத்து தேவையெனும் போது மனிதர்கள் […]

Read More

2027ல் இந்தியாவின் முதல் ஐந்தாம் தலைமுறை விமானம்

October 6, 2020

இந்தியா அடுத்த தலைமுறை விமானம் விரைவில் தயாரிக்க முயற்சித்து வருகிறது.தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னகர்த்தப்பட உள்ளது.அடுத்த பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 450 விமானங்கள் இந்திய விமானப்படைக்கு தேவையாக உள்ளது. இந்திய விமானப்படை இந்த விமானத் தயாரிப்பிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.2027ல் இந்த விமானம் முதல் பறப்பை மேற்கொள்ளும் அளவிற்கு மிக அழுத்தமாக மேம்பாடு பணிகள் நடைபெறுகிறது. இந்த புதிய விமானத்தின் முதல் இரு ஸ்குவாட்ரான் விமானங்களில் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட என்ஜின் பொருத்தப்படும் […]

Read More

சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு முதல் தொகுதி சிக் சார் துப்பாக்கிகள்

October 6, 2020

முதல் தொகுதி 72500 சிக் சார் துப்பாக்கிகள் ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்டு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைளில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்பட்ட பிறகு இரண்டாம் தொகுதி துப்பாக்கிகள் தற்போது பெறப்பட்டு சீன எல்லையில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இராணுவ கொள்முதல் கூட்டத்தில் அவசர நிலையாக இரண்டாம் தொகுதி 72500 சிக் சார் துப்பாக்கிகள் பெற அனுமதி வழங்கப்பட்டது. எதிரிகளை சந்திக்கும் முன்னனி களத்தில் உள்ள வீரர்களுக்கு சிறந்த துப்பாக்கிகள் வழங்க முடிவு […]

Read More