Day: October 3, 2020

விமானப்படை தின கண்காட்சியில் பறக்க உள்ள ரபேல் விமானங்கள்

October 3, 2020

ரபேல் இந்தியா வந்தடைந்த பிறகு பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.வரும் அக்டோபர் 8 அன்று இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. ரபேல் ஒரு 4.5 தலைமுறை இரட்டை என்ஜின் பலபணி போர் விமானம் ஆகும்.வான் ஆதிக்கம்,தாக்குதல், கப்பல் எதிர்ப்பு,அணு ஆயுத தாக்குதல் என அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் இந்த விமானத்தை பயன்படுத்த முடியும். ரபேல் விமானங்கள் தங்கள் பணியை தொடங்கியுள்ளது.லடாக் பகுதியில் ரோந்து சென்று வருகிறது என்பதை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்.மொத்தம் 36 […]

Read More

அணுவை சுமந்து செல்லும் சௌரியா பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

October 3, 2020

அணுஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய சௌரியா பலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதனை செய்துள்ளது.அதிநவீன ரகமான இந்த ஏவுகணை 800கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கியழிக்க வல்லது. இது இலகுரகமாகவும் இயக்குவதற்கு எளிதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒடிசாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சௌரியா குறித்து மேலதிக தகவல்கள்…: சௌரியா கேனிஸ்டரில் வைத்து ஏவப்படக்கூடிய தரையில் இருந்து ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்க வல்லது.ஹைப்பர் சோனிக் வேகத்தில் செல்லக்கூடியது.வெடிபொருளின் […]

Read More

சௌரியா பலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

October 3, 2020

அணுஆயுதம் ஏந்தி செல்லக்கூடிய சௌரியா பலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதனை செய்துள்ளது.அதிநவீன ரகமான இந்த ஏவுகணை 800கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கியழிக்க வல்லது. இது இலகுரகமாகவும் இயக்குவதற்கு எளிதாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒடிசாவின் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Read More

கல்வான் வீரர்களுக்காக நினைவகம் அமைப்பு

October 3, 2020

எல்லையில் கல்வான் எனும் பகுதியில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கான நினைவகம் நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. சீன வீரர்களுடனான மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்காக இந்த நினைவகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. கல்வான் பகுதியில் சீனா அமைத்திருந்த கண்காணிப்பு நிலையை அகற்ற இந்திய வீரர்கள் முயன்ற போது இந்த சண்டை ஏற்பட்டது. டர்புக்-ஸ்யோக்-தௌலத் பெக் ஓல்டி சாலைக்கு அருகே உள்ள கேஎம்-120 நிலைக்கு அருகே இந்த நினைவகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Read More

அந்தமானில் அமெரிக்க பி-8ஏ ரோந்து விமானம்

October 3, 2020

இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்க கடற்படையின் நெடுந்தூர ரோந்து விமானமான பி-8ஏ அந்தமானில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டுள்ளது. 2016ல் இருநாடுகளும் LEMOA என்ற லாஜிஸ்டிக் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொண்டன.அதன் படி இருநாட்டு இராணுவங்கள் மற்ற நாடுகளின் தளங்களை பயன்படுத்தி கொள்ளலாம்.2017 முதல் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு ஜப்பான் கடற்பகுதியில் இந்திய கடற்படை போர்க்கப்பலுக்கு அமெரிக்க டேங்கர் கப்பல் எரிபொருள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது. அதே ஒப்பந்தத்திற்கு கீழ் […]

Read More

பெக்கோரா வான் பாதுகாப்பு அமைப்பை அப்கிரேடு செய்ய உள்ள தனியார் நிறவனம்

October 3, 2020

இந்திய விமானப்படையில் தற்போது செயல்பாட்டில் உள்ள சோவியத் கால வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான பெக்கோரா வான் பாதுகாப்பு அமைப்பை நவீனப்படுத்தும் ஆர்டரை இந்தியாவை சேர்ந்த தனியார் நிறுவனமான ஆல்பா டிசைன் டெக்னாலஜி நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள 16 அமைப்புகளை நவீனப்படுத்தும் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.சுமார் 591 கோடிகள் செலவில் இந்த நவீனப்படுத்தும் பணி நடைபெறும். கடந்த 30 வருடங்களாக இந்த பாதுகாப்பு அமைப்பு செயல்பாட்டில் உள்ளது.இந்த அமைப்புகளை நவீனப்படுத்த ஆல்பா டிசைன் நிறுவனம் […]

Read More