Breaking News

Day: September 30, 2020

லடாக்கில் உள்ள 14வது கார்ப்ஸ் படைப்பிரிவிற்கு புதிய கமாண்டர்

September 30, 2020

லே யில் உள்ள 14வது கார்ப்ஸின் கமாண்டராக இருப்பவர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் ஆவார்.தற்போது அவரை மாற்றி புதிதாக லெப் ஜென் மேனோன் அவர்கள் நியமிக்கப்பட உள்ளார்.மேலும் ஹரிந்தர் சிங் அவர்கள் டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகடமியில் கமாண்டன்டாக பணிமாற்றம் பெறுகிறார். இரு நாடுகளுக்கும் கடந்த ஐந்து மாதங்களாக எல்லைப்பிரச்சனையை தீர்க்க 6 முறை சந்தித்து பேசியுள்ளன. புது கமாண்டர் சீனாவை எதிர்கொள்வதில் சிறந்தவர் என்ற தகவல் கிடைத்துள்ளது. செப்டம்பர் 21க்கு பிறகான பேச்சுவார்த்தைக்கு […]

Read More

2014 முதல் OFB-ன் தவறான வெடிபொருளால் பறிபோன 27 இராணுவ வீரர்களின் உயிர்

September 30, 2020

இந்தியாவின் ஆர்டினன்ஸ் தொழில்சாலையின் தரம் குறைந்த வெடிபொருள்களால் மாதம் ஒரு இராணுவ வீரர் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுதவதாக இராணுவம் கூறியுள்ளது. இந்த தவறான தரம் குறைந்த அம்யூனிசன்களால் வீரர்களின் உயிரிழப்பு அல்லது காயம் அல்லது அந்த அம்யூனிசனை பயன்படுத்தும் துப்பாக்கிகள் அல்லது ஆர்டில்லரிகள் இழப்பு ஏற்படுதவதாக இராணுவம் கூறியுள்ளது. 2020ல் மட்டும் தரம் குறைவான வெடிபொருள்கள் வெடித்ததில் 13 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.2019ல் மட்டும் நடைபெற்ற 16 விபத்துக்களில் 28 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். […]

Read More

400கிமீ செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

September 30, 2020

தூரம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த ஏவுகணை 400கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்க வல்லது ஆகும். உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட பூஸ்டர் உடன் இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது டிஆர்டிஓ அமைப்பு. மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ஏர்பிரேம் மற்றும் பூஸ்டர் உடன் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா இரஷ்யா இணைந்து மேம்படுத்தி தயாரித்து வரும் இந்த ஏவுகணை முதலில் […]

Read More

லடாக்கை அங்கீகரிக்கவில்லை-சீனா அடாவடி பேச்சு

September 30, 2020

இந்திய சீன எல்லை மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் சீனா இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கை அங்கீகரிக்கவில்லை என கூறியுள்ளது. எல்லையில் போரும் இல்லை அமைதியும் இல்லை என்ற இந்திய விமானப்படை தளபதி பதாரியா அவர்களின் பேச்சுக்கு பிறகு இந்த செய்தியை சீனா வெளியிட்டுள்ளது. லடாக்கை இந்தியா சட்டவிரோதமாக வைத்துள்ளதாக கூறியுள்ளது.மேலும் இங்கு கட்டுமானங்கள் மேற்கொள்வது எதிரானது எனவும் கூறியுள்ளது. இராணுவப் படைகள் எதற்கும் தயாராகவே உள்ளன என கருத்து தெரிவித்துள்ளார் விமானப்படை தளபதி பதாரியா அவர்கள்.எதிர்காலத்தில் […]

Read More