லடாக்கில் சீனாவுடனான சண்டைக்கு பிறகு இந்திய கடற்படை கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே.அதே போல் சீனாவின் எதிரி நாடுகளுடன் இந்தியா போர்பயிற்சியும் செய்தது.அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு பிறகு தற்போது ஆஸ்திரேலியாவுடன் இணைந்து கிழக்கு இந்திய கடற்பகுதியில் போர்பயிற்சி மேற்கொள்ள உள்ளது. புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்கள் இந்த போர்பயிற்சி நடைபெற உள்ளது.இதில் ஆஸ்திரேலியா சார்பில் ஹோபர்ட் என்ற டெஸ்ட்ராயர் கப்பலும் இந்திய கடற்படை சார்பில் சயாத்ரி என்ற பிரைகேடு கப்பலும்,கார்முக் என்ற கார்வெட் […]
Read Moreமூன்றே வருடங்களில் இந்திய சீன எல்லைக்கு அருகே உள்ள சீன வான் தளங்கள், வான் பாதுகாப்பு மற்றும் வானூர்தி தளங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய சீன எல்லைப் பிரச்சனை தொடங்குவதற்கு முன்னரே சீனா அனைத்து திட்டங்களுடன் இந்திய எல்லைக்கு அருகே கடந்த மூன்றே வருடங்களில் தளங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவற்றில் பல தளங்களை நவீனப்படுத்தும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா அனைத்து […]
Read Moreஆறாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது தெற்கு பங்கோங் ஏரி பகுதியில் ஆகஸ்டு 29க்கு பிறகு இந்திய இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து வெளியேற சீன இராணுவம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது. திங்கள் அன்று இந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.இரு நாடுகள் போரை தவிர்க்க பல கட்டங்களாக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதே நேரம் இந்தியா ஏப்ரல்-மே மாதங்களுக்கு முன்பிருந்த நிலைகளுக்கு சீன இராணுவம் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.இவற்றை விரைந்து சீனா செயல்படுத்த வேண்டும் என […]
Read Moreஒரு இராணுவ வீரருக்கு தலைக்கவசம் என்பது மிக முக்கியமான உயிர் காக்கும் கருவி ஆகும்.பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பை தலைக்கவசம் அளிக்க கூடியது. ஆனால் இந்த அடிப்படை கவசம் கூட பல ஆண்டுகளுக்கு இந்திய இராணுவ வீரர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.வீரர்கள் பட்கா எனப்படும் தலைக்கவசத்தை மட்டுமே சார்ந்து இருந்தனர்.அவற்றின் சேவை வயது முடிந்த பின்னரும் கூட தற்போதும் வீரர்கள் அதை அணிந்து வருகின்றனர். இந்த தலைக்கவசம் மிகுந்த எடையுடையது.பெரிய கனமான தலைக்கவசம் தான் பட்கா.கிட்டத்தட்ட […]
Read More