Day: September 4, 2020

இறுதி செய்யப்பட்ட ஏகே-203 வாங்கும் ஒப்பந்தம்

September 4, 2020

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இரஷ்ய பயணத்தின் போது ஏகே-203 வாங்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள பழைய இன்சாஸ் துப்பாக்கிகளுக்கு மாற்றாக இந்த ஏகே-203 துப்பாக்கிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட உள்ளது. இராணுவத்திற்கு தற்போது 770,000 AK-203 துப்பாக்கிகள் தேவையாக உள்ளது.அவற்றில் 100,000 நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு மற்றவை இந்தியாவில் தயாரிக்கப்படும். இந்த 7.62×39 mm துப்பாக்கி உத்திரபிரதேசத்தில் உள்ள கோர்வா ஆர்டினன்ஸ் தொழில்சாலையில் தயாரிக்கப்படும். ஒரு துப்பாக்கியின் விலை […]

Read More

30 உயர் மலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம்

September 4, 2020

பங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் இந்திய இராணுவம் 30 மலைப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.இந்த மலைப்பகுதிகளில் சில இதற்கு முன் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை அல்லது சில இந்திய இராணுவத்தின் பாதி கட்டுப்பாட்டிலும் இருந்தவை ஆகும். கிழக்கு லடாக்கின் பங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் சீனப்படைகள் ஊடுருவ முயன்றதை அடுத்து இந்திய படைகள் அவர்களை தடுத்து நிறுத்தியது.மேலும் அருகாமையில் உள்ள முக்கிய மலைப்பகுதிகளையும் ஆக்கிரமித்தது குறிப்பிடத்தக்கது. பிளாக் டாப்,ஹனான்,ஹெல்மெட்,குருங் ஹில்,கோர்கா ஹில் மற்றும் மகர் ஹில் மற்றும் பல […]

Read More

எல்லை நிலவரம் பதற்றமாக தான் உள்ளது- தளபதி நரவேனே

September 4, 2020

இந்திய சீன எல்லைக் கோடு முழுதும் நிலைமை சிறிது பதற்றமாகவே உள்ளது என லடாக் விசிட்டின் போது இராணுவ தளபதி கூறியுள்ளார்.நிலைமையை உணர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார். நமது சுய பாதுகாப்புக்காம நமது படைகளை எல்லையில் நிறுத்தியுள்ளோம்.எனவே நமது பாதுகாப்பும் ஒருங்கிணைப்பும் உறுதி செய்யப்படும் என தளபதி கூறியுள்ளார். கடந்த 2-3 மாதங்களாக நிலைமை பதற்றத்துடன் தான் உள்ளது.ஆனால் டிப்ளோமேட்டிக் மற்றும் இராணுவம் வழியாக தொடர்ந்து சீனாவுடன் பேசி வருகிறோம்.இது எதிர்காலத்திலும் […]

Read More

இந்திய-சீனா பிரச்சனையை பாக் பயன்படுத்திகொள்ள நினைத்தால் இழப்பு கடுமையாக இருக்கும்- தளபதி ராவத் எச்சரிக்கை

September 4, 2020

இந்தியா சீனா பிரச்சனையை பயன்படுத்தி பாகிஸ்தான் ஏதேனும் சாகசம் செய்ய முயன்றால் இழப்புகள் கடுமையாக இருக்கும் என தளபதி ராவத் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா அனைத்திற்கும் தயாராக இருப்பதாகவும் ,மேற்கு முனையில் பாக் தாக்குதல் நடத்தினால் அதற்கான பதிலடி வியூகம் தயாராகவே உள்ளது என தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய-அமெரிக்கா வியூக ஒத்துழைப்பு மாநாட்டில் ஆன்லைன் வழியாக அவர் கலந்து கொண்டார்.அப்போது தான் இந்த தகவலை அவர் வெளியிட்டார். மேலும் பாக் பயங்கரவாதிகள் உதவியுடன் […]

Read More

மறுப்பா ? ஏற்பா ? இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பை விரும்பும் சீனா பாதுகாப்பு அமைச்சர்

September 4, 2020

தற்போது SCO நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் இரஷ்யா சென்றுள்ளார்.இந்த கூட்டம் ஒருபுறம் இருக்க இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரை சீன அமைச்சர் சந்திக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. SCO நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தற்போது இரஷ்யாவில் உள்ளனர்.இந்தியா,பாகிஸ்தான்,சீனா,கசகஸ்தான்,கிர்கிஸ்தான்,இரஷ்யா,தஜிகிஸ்தான்,உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் SCO வில் உள்ளன. இதற்கு முன் இரஷ்ய வெற்றி தின கொண்டாட்டத்தின் போதும் இந்திய அமைச்சரை சந்திக்க விரும்புவதாக சீனா கூறியது.ஆனால் சந்திப்புகள் ஏதும் […]

Read More

படைகளை வெளியேற்ற சொல்லி சீனா ஏன் கத்தி புலம்புகிறது ?

September 4, 2020

படத்தை நன்றாக பாருங்கள்….ஹெட்மெட் டாப் மற்றும் பிளாக் டாப் மலைப் பகுதிகளை இந்திய படைகள் கைப்பற்றி உள்ளதால் சூசுல் செக்டாரில் எதிர்புறம் உள்ள அனைத்து சீன நிலைகளையும் இந்தியப் படைகளால் நன்கு கவனிக்க முடியும்…சீன நடமாட்டத்தை காணவும் முடியும்.இந்த படைகளுக்கு ஆதரவாக பின்புறம் இந்தியாவின் ஆர்டில்லரி மற்றும் டாங்க் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும் சற்று தள்ளி ரெகின் லா என்ற மலைப் பகுதியும் இந்திய படைகள் கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கிருந்தும் மற்ற சீன நிலைகளை கண்காணிக்க முடியும்….சீனப்படைகள் எல்லை நோக்கி […]

Read More