Day: September 1, 2020

நேற்று இரவும் ஊடுருவ முயன்ற சீனப்படைகள்; தடுத்த இந்திய இராணுவம்

September 1, 2020

இரு நாடுகளின் இராணுவங்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே ஆகஸ்டு 31 இரவும் சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளன.இதை இந்திய இராணுவம் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது. இந்திய இராணுவ வீரர்களின் சரியான நடவடிக்கையால் எல்லைக் கோட்டை மாற்ற முயன்ற சீனாவின் எண்ணம் நடைபெறாமல் போனதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா அவர்கள் கூறியுள்ளார். சீனாவின் இதுபோன்ற செயல்கள் அமைதியை தான் குழைக்கும் என அவர்கூறியுள்ளார்.கடந்த மூன்று மாத பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட […]

Read More

டெல்லியில் விரைவில் சந்திக்க உள்ள குவாட் நாடுகள்

September 1, 2020

இந்தியா,அமெரிக்கா,ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளும் குவாட் நாடுகள் என்று அழைக்கப்படுகிறது.இந்த நான்கு நாடுகளும் விரைவில் டெல்லியில் சந்திக்க உள்ளதாக அமெரிக்க ஸ்டேட் துணை செயலாளர் ஸ்டீபன் பீகன் அவர்கள் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஒரு முறை சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு குவாட் நாடுகளும் குடியரசு நாடுகள் ஆகும்.இந்த குவாட் அமைப்பு சீனாவுக்கு எதிரானது என சீனா சந்தேகத்துடன் பார்க்கிறது.

Read More

எல்லை நிலவரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆய்வு

September 1, 2020

இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகிறது.ஆக 29/30 ல் சீனப்படைகள் தெற்கு பங்கோங் ஏரி பகுதியில் நுழைய முயன்றனர்.அதை வெற்றிகரமாக தடுத்த இந்திய இராணுவ வீரர்கள் தெற்கு பகுதியில் உள்ள முக்கியமாக மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். தற்போது எல்லையில் நிலைமை படுமோசமாக சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் எல்லை நிலைை குறித்து கேட்டறிந்துள்ளார். தற்போது எல்லைப் பிரச்சனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்களும் […]

Read More

சுடக்கூடிய தொலைவில் இரு நாட்டு இராணுவங்கள்

September 1, 2020

இந்திய படைகள் கைப்பற்றி உள்ள காலா டாப் பகுதிக்கு மிக அருகிலேயே சீன போர் டேங்குகள் மற்றும் கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுட்டுவிடக்கூடிய தொலைவுக்கு மிக அருகிலேயே இரு நாட்டு இராணுவங்கள் உள்ளன.சீனா இலகு மற்றும் கனரக டேங்குகளை அங்கு நிறுத்தியுள்ளது. காலா டாப் மீதுள்ள இந்திய படைகளும் முழு ஆயுதம் தரித்து உள்ளனர்.இவர்களுக்கு ஆதரவாக டேங்க் படைப்பிரிவுகளும் ஆர்டில்லரி பிரிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த காலா டாப் மற்றும் பக்கத்தில் உள்ள உயர் மலைப் […]

Read More

பின் நகருங்கள்- இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் சீனா

September 1, 2020

ஆக 29/30 இரவு சீனப்படைகள் பங்கோங்கின் தெற்கு பகுதியில் ஊடுருவ முயன்றனர்.இதை தடுத்த இந்திய வீரர்கள் அந்த பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களை கைப்பற்றினர். தற்போது இந்திய வீரர்கள் இந்த பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வீரர்கள் சட்டவிரோதாக சீனப்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் எனவும் அவர்கள் வெளியேற வேண்டும் எனவும் சீன இராணுவத்தின் மேற்கு தியேட்டர் கமாண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பதற்றத்தை குறைக்க பிரிகேடியர் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை சூசுல் […]

Read More