
ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்காம் பகுதியில் காவல்துறையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதில் 2 காவலர்கள் வீரமரணம் அடைந்தனர், 3 காவலர்கள் கடுமையான காயங்களுடன் ஶ்ரீநகர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்த காவலர்களின் பெயர்களாவன;
1) அஷ்ரஃப்
2) இஷ்ஃபக் அயூப்
3) ஃபயாஸ்