சிஆர்பிஎப் கேம்ப் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

  • Tamil Defense
  • August 17, 2020
  • Comments Off on சிஆர்பிஎப் கேம்ப் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

குல்கம் மாவட்டத்தின் நெகாமா என்னுமிடத்தில் உள்ள சிஆர்பிஎப் கேம்பில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு வீரர் காயமடைந்துள்ளார்.

கேம்ப் வெளியே உள்ள பங்கரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தற்போது அந்த மொத்த பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.