
புல்வாமாவின் கம்ரசிரோபா பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதிகளை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.அவனிடம் இருந்து ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் இதர பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சண்டையில் ஒரு
இராணுவ வீரர் உட்சபட்ச உயிர் தியாகம் செய்துள்ளார்.சண்டையின் போது அவர் படுகாயம் அடைந்து அதன் பின் வீரமரணம் அடைந்தார்.
தற்போது 53வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை இணைந்த பாதுகாப்பு குழு என்கௌன்டரை தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.