இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை உறுதிபடுத்திய பாதுகாப்பு அமைச்சகம்

  • Tamil Defense
  • August 6, 2020
  • Comments Off on இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை உறுதிபடுத்திய பாதுகாப்பு அமைச்சகம்

மே மாதம் இந்திய எல்லையின் கிழக்கு லடாக் பகுதியில் சீன இராணுவம் ஊடுருவியதை பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.குரங் நாலா (ரோந்து பாயிண்ட் 15, வடக்கு ஹாட் ஸ்பிரிங்) ,கோக்ரா (பிபி-17ஏ) மற்றும் பங்கோங்கில் வடக்கு பகுதிக்குள் சீன இராணுவம் ஊடுருவியுள்ளனர்.

ஐந்து கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரும் இன்னும் எல்லைப்பகுதியில் பதற்றம் தொடர்கிறது.

தொடர்ந்து நிலைையை சீராக்க இரு நாட்டு இராணுவ கமாண்டர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.