தெற்கு பங்கோங் ஏரிக்கு அருகே உள்ள குறைந்தது நான்கு முதல் ஐந்து உயர் மலைப் பகுதிகளை இந்திய இராணுவம் கைப்பற்றி அங்கே ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பங்கோங் ஏரிக்கு அருகே உள்ள தாகுங் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.இதில் இராணுவத்தின் சிறப்பு படைகளும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வியூக ரீதியாக தெற்கு பங்கோங் பகுதியில் இந்திய இராணுவம் ஆதிக்கம் செலுத்த முடியும். சில நாட்களுக்கு முன் தான் சிறப்பு படைகள் […]
Read Moreபங்கோங் ஏரியின் தாகுங் பகுதியில் டேங்குகளுடன் 500 வீரர்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எல்லைப் பிரச்சனையை பெரிதாக்கும் வகையில் சீனப்படைகள் பங்கோங் ஏரியின் தெற்கு பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றுள்ளனர்.இதை கண்டறிந்த நமது வீரர்கள் வெற்றிகரமாக சீனப்படைகளின் செயலை முறியடித்துள்ளனர். அந்த நேரத்தில் இந்திய இராணுவம் தயாராக இருந்ததாகவும் வேறு வழியில்லாமல் சீன இராணுவம் அந்த பகுதியில் இந்திய வீரர்களிடம் மண்டியிட்டு தோல்வியடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.சீன வீரர்கள் தங்களது டேங்குகளுடன் பின் வாங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன […]
Read Moreஇந்தியாவுக்கு எதிரான இரண்டாம் மோதல் நடைபெற்றுள்ள நிலையில் எல்லை முழுதும் சீனப்பகுதியில் ஏவுகணை தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சிக்கிம்,அருணாச்சல பிரதேசம்,லடாக் மற்றும் உத்ரகண்ட் ஆகிய பகுதிகளில் புதிய ஏவுகணை தளங்கள் இந்தியாவிற்கு எதிராக முளைத்துள்ளன. 2017 டோகலாம் சண்டையின் போது வெறும் இரு ஏவுகணை தளங்கள் மட்டுமே இருந்தன.தற்போது இந்த நிலை மாறி எல்லை முழுதும் பல ஏவுகணை தளங்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. உத்ரகண்டின் மானசரோவர் எதிர்புறத்தில் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை கொண்ட தளம் ஏற்படுத்தியுள்ளது.நேபாளம்,பூடான் மற்றும் […]
Read Moreஇதுநாள் வரை பங்கோங் ஏரியின் வடக்கு பகுதியில் மட்டுமே இந்தியா-சீனா பிரச்சனை நடந்து வந்தது.இந்தியா ரோந்து செய்து வந்த பகுதிகளை இடைமறித்து தற்போது அங்கிருந்து சீனா வெளியேற மறுத்து வருகிறது. ஆனால் ஏரியின் தெற்கு பகுதியை முழுதாக இந்திய இராணுவம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.தற்போது இந்த பகுதிக்குள் தான் நுழைய சீன வீரர்கள் முயன்றுள்ளனர்.இது சீனாவின் நில கையகப்படுத்தும் மனநிலையை குறிக்கிறது. தற்போது ஆகஸ்டு 29/30 நடந்த சம்பவத்தால் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது […]
Read Moreஆகஸ்டு 29/30 நடந்த சம்பவத்தால் ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையை உடனடியாக தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது இராணுவம்.இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த இராணுவம் தடைவிதித்துள்ளது.இராணுவம் மட்டுமே இந்த சாலையை உபயோகிக்கும். ஆகஸ்டு 29/30 அன்று தெற்கு பங்கோங் பகுதியின் எல்லை கோட்டை சீன வீரர்கள் மாற்ற முயற்சித்துள்ளனர்.இதை இந்திய வீரர்கள் தடுத்துள்ளனர்.இதன் பிறகு பதற்றம் அதிகரித்துள்ளது. இரவில் இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு சீன வீரர்களின் நடமாட்டத்தை இந்திய வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.இவர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைய முயன்றுள்ளனர்.இதை இந்திய வீரர்கள் […]
Read Moreசனி இரவு முதல் பங்கோங் ஏரியின் தெற்கு கரை பக்கம் சீனா அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது.எல்லை அமைப்பை மாற்ற முயன்ற சீனாவிற்கு தகுந்த பதிலடி வழங்கப்பட்டதாக இந்திய இராணுவமும் கூறியுள்ளது. பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவை சீன வீரர்கள் மீற முயன்றதாகவும் இதை தடுத்து நிறுத்தியதாகவும் இந்திய இராணுவம் கூறியுள்ளது.இந்திய இராணுவம் இவ்வாறு செய்தி வெளியிடுவது மிக அரிதாகும். சுசூல் செக்டார் எனப்படும் இந்த கிழக்கு பங்கோங் பகுதியில் மே மாதம் முதலே மோதல் […]
Read More