இரஷ்யா நடத்தும் பலநாடுகள் கலந்து கொள்ளும் போர்பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளாது என அறிவித்துள்ளது.இந்த போர்பயிற்சியில் பாக் மற்றும் சீனா கலந்து கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த இரு நாடுகளுடனான இந்தியாவின் உறவு படுமோசமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரஷ்யா இந்த போர்பயிற்சியில் கலந்து கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் ஒருங்கிணைந்த தளபதி ராவத்அவர்கள் தற்போது நடத்திய கூட்டத்தில் இந்தியா இரஷ்ய அழைப்பை நிராகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த சந்திப்பிற்கு முன்பு இந்த […]
Read Moreவிமானப்படையில் மேலதிக தேஜஸ் விமானங்கள் இணைக்கப்பட்டு வருவதால் இதற்காக எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 44 DASH-IV Helmet Mounted Display and Sight (HMDS) தலைக்கவசங்கள் பெறப்பட உள்ளன. இந்த டேஷ்-4 தலைக்கவசத்தின் உதவியுடன் இலக்கை பார்த்தை விமானி குறிவைக்க முடியும். இரவில் விமானங்கள் சிறப்பாக செயல்பட இந்த தலைக்கவசங்கள் உதவும்.இந்தியாவின் பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் இந்த தலைகவசத்திற்காக தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கடந்த 2019ல் மேற்கொண்டன.
Read Moreபுல்வாமாவில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் இந்திய பாதுகாப்பு படைகள் மூன்று பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தினர்.இது கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது என்கௌன்டர் ஆகும். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜதுரா கிராமத்தில் இந்த என்கௌன்டர் நடைபெற்றது. இதற்கு முன் வெள்ளியன்று நடைபெற்ற என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.ஒரு பயங்கரவாதி சரணடைந்தான். அல் பத்ர் மாவட்ட கமாண்டர் ஷகூர் பரே என்ற முக்கிய பயங்கரவாதி இந்த என்கௌன்டரில் வீழ்த்தப்பட்டான்.
Read Moreஇரண்டாம் தொகுதி ரபேல் போர்விமானங்கள் வரும் அக்டோபர் மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நான்கு விமானங்கள் இந்தியா வர உள்ளது. முதல் ஐந்து ரபேல் விமானங்கள் விமானப்படையில் வரும் செப்டம்பர் 10 அன்று அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளது.இந்த விழாவில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.தவிர பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் ஐந்து விமானங்கள் கடந்த ஜீலை 29 அன்று […]
Read More