கொரானா வைரஸ் காரணமாக எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு டெலிவரி பாதிக்கப்படாது என இரஷ்யாவிற்கான இந்திய தூதர் வெங்கடேஷ் வர்மா அவர்கள் கூறியுள்ளார். திட்டமிட்டபடியே எஸ்-400 அமைப்பு இந்தியா வரும் என அவர் உறுதிபட கூறியுள்ளார்.சுமார் 5.43 பில்லியன் டாலர்கள் செலவில் இரஷ்யாவிடம் இருந்து 5 S-400 அமைப்புகளை வாங்க கடந்த 2018 அக்டோபர் 5ல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. எஸ்-400 அமைப்பு எதிரியின் போர்விமானங்கள்,ஆளில்லா விமானங்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை வானிலேயே தடுத்து அழிக்க […]
Read Moreஇரஷ்யாவுக்கான இந்திய தூதர் வெங்கடேஷ் அவர்கள் திங்கள் அன்று வெளியிட்ட தகவலில் இந்தியாவில் காமோவ்-226 உலங்கு வானூர்திகளை தயாரிக்கும் ஒப்பந்தம் அடுத்த வருடம் கையெழுத்தாகலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வானூர்திகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.இந்த பேச்சுவார்த்தைகள் விரைவில் வெற்றிகரமாக முடியும் என அவர் கூறியுள்ளார். இந்திய இரஷ்ய உறவுகளில் மிக முக்கியமான ஒரு இடம் பிடிப்பது பாதுகாப்பு துறைச் சார் செயல்பாடுகள் தான்.
Read Moreகிழக்கு லடாக்கில் முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதிகளில் தோளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஏந்திய வீரர்கள் தயாராக களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரஷ்யத் தயாரிப்பான இக்லா வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் வீரர்கள் வான் பகுதிகளை காத்து வருகின்றன.இந்திய எல்லைக்குள் நுழையும் எதிரியின் வானூர்திகள்,ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை தாக்கியழிக்க இவை உதவும். மலைப்பகுதிகளுக்கு அருகே வரும் பட்சத்தில் எதிரியின் போர் விமானத்தை நோக்கி கூட இந்த ஏவுகணையை ஏவலாம். ராடார் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உதவியுடன் இந்திய லடாக் […]
Read Moreஇந்தியா சீனா மற்றும் இந்திய-பாக் எல்லைப் பகுதிகளில் கடுமையான போர்பதற்றம் நீடித்து வரும் வேளையில் இரஷ்யாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள போர்பயிற்சியில் மூன்று நாட்டு இராணுவங்களும் கலந்து கொள்ள உள்ளன. கவ்காஸ்2020 எனப்படும் இந்த பயிற்சியில் இந்த மூன்று நாடுகளும் தவிர நிறைய நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. இன்பான்ட்ரி,கவச வாகனப்பிரிவு,சிறப்பு படை ,வான் பாதுகாப்பு மற்றும் சிக்னல்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து சுமார் 180 வீரர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.இது தவிர […]
Read Moreஇந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக ஆதரித்து வருகிறது.இதற்காக இந்தியாவில் தயாரிக்க 108 அமைப்புகள் மற்றும் துணை அமைப்புகளை அடையாளம் காணப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளன.இந்தியாவில் இந்த அமைப்புகள் தயாரிக்கப்படும் போது இந்தியாவின் பாதுகாப்பு சார் உற்பத்திகள் அதிகரிக்கும். இந்த 108 அமைப்புகளை இந்திய நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கும்.இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியா பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவாக மாறும். இந்த அமைப்புகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டிஆர்டிஓ தொழில்நுட்ப உதவிகள் வழங்கும்.மற்ற நிறுவனங்கள் இதுபோன்ற துணை அமைப்புகளில் […]
Read Moreஅம்பஜ்ஹரியில் உள்ள இந்திய ஆர்டினன்ஸ் பேக்டரி தற்போது பினாகா ராக்கெட்டுகளை தயாரித்து இராணுவத்திற்கு வழங்கி வருகிறது.தற்போது வருடத்திற்கு 1000 என்ற அளவில் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது.தற்போது அதை 5000 ஆக உயர்த்தி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பினாகா ராக்கெட் தயாரிப்பது தான் இந்த ஆர்டினன்ஸ் பேக்டரியின் முக்கிய பணியாகும்.டிஆர்டிஓ உடன் இணைந்து தற்போது இந்த ராக்கெட்டுகள் முழுவதும் சொந்தமாகவே தயாரிக்கப்படுகின்றது. -10 டிகிரி முதல் 55 டிகிரி வெப்பநிலை உள்ள இடங்களில் கூட இந்த ராக்கெட்டை ஏவ […]
Read Moreஇந்தியா இரஷ்யா கூட்டு முயற்சியில் உருவானது தான் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ஆகும்.பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தற்போது பிரம்மோஸ் ஏவுகணையை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இரஷ்யா மற்றும் இந்தியாவிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை பெற ஆர்வம் காட்டியுள்ளன.இரஷ்யா மற்றும் இந்தியா அனுமதி வழங்கியுள்ளதால் இந்த பான்டமிக்கிற்கு பிறகு ஏற்றுமதியில் கவனம் செலுத்த உள்ளதாக பிரம்மோஸ் சீப் ஜெனரல் மேனேஜர் பிரவீன் பதக் அவர்கள் […]
Read More