பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்ட எல்லை வழியாக பாக்கில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஐந்து பேரை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். 103 பட்டாலியன் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஏகே ரக துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர். டால் பார்டல் வெளிநிலையில் இருந்த வீரர்கள் அதிகாலை 5 மணிக்கு சர்ச்சைக்குரிய நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர்.இவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அவர்களை வீரர்கள் தடுக்க முயன்றுள்ளனர்.பின்பு முடியாத […]
Read Moreஇந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கியாக அரிகத் இந்த வருட இறுதியில் படையில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த 2017ல் அரிகத் கடற்சோதனைகளை தொடங்கியது.இந்த மொத்த கட்டுமானமும் தற்போது இரகசியமாக நடப்பதால் சோதனைகளோ அல்லது படையில் இணைத்தலோ பெரிய அளவில் விழாவாக நடத்தப்படாமல் சிறிய அளவிலேயே இரகசியமாக நடத்தி முடிக்கப்படுகிறது. அரிகத் நீர்மூழ்கியின் அளவோ எடையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.ஆனால் ஏற்கனவே படையில் இணைக்கப்பட்ட அரிகந்தை விட அரிகத் பெரிய கப்பலாக இருக்கும் என்ற தகவல் மட்டுமே உள்ளது. […]
Read Moreடெல்லியின் தௌலா குவான் ஏரியாவில் நடைபெற்ற என்கௌன்டருக்கு பிறகு டெல்லி காவல்துறை ஐஎஸ் பயங்கரவாதி ஒருவனை கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து இரு கண்ணி வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.அப்துல் யூசுப் கான் என அடையாளம் காணப்பட்டுள்ள அவன் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவன் ஆவான். காவல்துறைக்கு அவனது இருப்பிடம் குறித்த தகவல் கிடைத்ததும் அவனை கைது செய்ய விரைந்துள்ளனர்.அப்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Read More