காஷ்மீரின் சோபியான் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான். உளவுத் தகவலின் அடிப்படையில் சோபியானின் சித்ரகம் கிராம பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தேடுதல் பணியின் போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையின் மீது துப்பாக்கியால் சுட என்கௌன்டர் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் ஒரு பயங்கரவாதி பாதுகாப்பு படையால் வீழ்த்தப்பட்டான். சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read Moreலடாக்கில் உள்ள பாக் மற்றும் சீன முனைகளுக்கு எதிரிகளின் கண்ணுக்கு அகப்படாமல் படை நகர்வு செய்ய தற்போது புது சாலை கட்டுமானம் நடைபெறுகிறது.மனாலி வழியாக லே செல்லும் சாலை கட்டுமானம் தற்போது நடைபெற்று வருகிறது. லடாக்கின் தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட வடக்கு சப் செக்டாருக்கு செல்ல இந்தியா மாற்று வழிகளை உருவாக்கி அங்கு சாலைகள் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த புதிய சாலை வழியாக சென்றால் மூன்று முதல் நான்கு மணி நேர பயணம் […]
Read Moreகாஷ்மீரில் இருந்து 100 கம்பெனி துணை இராணுவ வீரர்களை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஆராய்ந்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 40 கம்பனி சிஆர்பிஎப்,20 கம்பெனி பிஎஸ்எப்,20 கம்பெனி சிஐஎஸ்எப் மற்றும் 20 கம்பெனி எஸ்எஸ்பி ஆகிய பிரிவுகள் திரும்ப அழைக்கப்பட உள்ளன. இந்த கம்பெனி வீரர்கள் எல்லாம் ஆர்டிக்கல் 370 நீக்கம் செய்யப்பட்ட போது காஷ்மீருக்கு அனுப்பப்பட்டவை ஆகும். கடந்த மே மாதம் மத்திய ஆயுதம் தாங்கிய […]
Read Moreசீனப்பிரச்சனை எல்லையில் தொடர்ந்து வரும் நிலையில் மைக்கா ஏவுகணையை சுகாய் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது இந்தியா. விமானத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு முறை ஏவி இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேற்கு வங்கத்தின் கலைகுண்டா விமான தளத்தில் இருந்து கிளம்பிய விமானம் இலக்கை வெற்றிகரமாக தாக்கியுள்ளது. பிரான்சிடம் இருந்து பெற்ற இந்த மைக்கா ஏவுகணை அனைத்து காலநிலையிலும் செயல்பட வல்லது.குறைதூர மற்றும் நடுத்தூர இலக்குகளை […]
Read More1979க்கு பிறகு சமீபத்தில் ஒரு பெரிய அளவிலான அமெரிக்க அதிகாரி தைவான் நாட்டிற்கு கடந்த ஆகஸ்டு 9 அன்று சென்றார்.அதாவது அமெரிக்க சுகாதார துறை செயலர் அலெக்ஸ் அசார் தைவான் சென்றார். இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பற்றி நாம் அறியலாம்.இரு நாடுகளும் பாதுகாப்பு,பொருளாதாரம்,சுகாதாரம் மற்றும் இன்னும் பல துறைகளில் இணைந்து செயல்பட உள்ளதாக அலெக்ஸ அசார் கூறியிருந்தார். இதனால் கோபம் கொண்ட சீனா போர்விமானங்களை அனுப்பியது.சீனாவின் “ஒரு சீனா” கொள்கைக்கு இது […]
Read Moreசீனா அஸ்ஸாமில் உள்ள தேஸ்பூர் விமான தளம் மற்றும் இந்தியாவின் ஏவுகணை சோதனை தளமான கலாம் தீவு பகுதியையும் தீவிரமாக கண்காணித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த இரு இடங்களுமே இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான இடங்களாகும்.மியான்மரை ஒட்டியுள்ள சீனாவின் யுனான் பகுதியில் இருந்து சீனா இவ்விரு இடங்களையும் கண்காணித்து வருகிறது. வீலர் தீவுகள் என முன்னர் அறியப்பட்ட அப்துல் கலாம் தீவில் தான் இந்தியா தனது அனைத்து ஏவுகணை சோதனைகளையும் செய்கிறது.இங்கு தான் அணுஆயுத சக்தி வாய்ந்த அக்னி […]
Read More