இந்தியாவின் உள்ள சீனத் தூதரகம் இந்தியா-சீனா ரிவீவ் என்ற ஜர்னலை வெளியிட்டுள்ளது.அதில் கல்வான் தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்தியா கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என கூறியுள்ளது. கல்வான் மோதலுக்கு சீனாவின் ஆக்ரோசத்தன்மை தான் காரணம் என இந்தியா கூறி வருகிறது.இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீனாவின் அமைச்சர் வாங் இ ஆகியோர் பேசிய போது சீனா இந்த விசயம் குறித்து கூறியதாக அந்த ஜர்னலில் இடம்பெற்றுள்ளது. கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவை இந்திய வீரர்கள் உடைத்து […]
Read Moreஅமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தங்களது உறவுகளை புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன.இதன் மூலம் இரு நாடுகள் இராஜாங்க உறவு ஏற்படுத்தி தங்களுக்கு இடையே உள்ள பதற்றத்தை குறைக்க உள்ளன. இந்த ஒப்பந்தம் மூலம் வெஸ்ட் பேங்க் எனப்படும் மேற்கு கரைபகுதிகளை இஸ்ரேல் ஆதிக்கத்திற்கு கொண்டு வரும் முடிவை கைவிடும். உறவுகளை நார்மல் ஆக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு,அபு தாபி இளவரசர் சேக் முகமது மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் தொலைபேசி மூலம் நடந்த […]
Read Moreஇந்திய கடலோர காவல்படைக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 5 கடலோர ரோந்து கலன்கள் கட்டி வழங்கும் ஒப்பந்தம் GSL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஏற்கனவே 3 கலன்களை கட்டி கடலோர காவல்படையிடம் GSL GOA SHIPYARD LIMITED கோவா கப்பல் கட்டுமான தள நிறுவனம் வழங்கியது. இந்த நிலையில் இன்று 4ஆவது கலனை இந்திய கடலோர காவல்படையிடம் GSL நிறுவனம் ஒப்படைக்க உள்ளது. இந்த கலனை தில்லியில் இருந்து மத்திய பாதுகாப்பு செயலர் முனைவர் அஜய்குமார் […]
Read Moreபாகிஸ்தான் ராணுவத்தின் தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் பாகிஸ்தானில் இந்தியா சைபர் தாக்குதல்களை நடத்தி உள்ளதாகவும், பல மூத்த பாகிஸ்தான் அதிகாரிகளின் மொபைல்கள் உட்பட மின்னனு கருவிகள் ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளது, இதற்கு இதுவரை இந்தியா எவ்வித மறுப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read Moreபாகிஸ்தானுடனான இந்திய வான் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பு இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் பணி ஆகும், இந்திய விமானப்படை கட்டளையகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மிகப்பெரிய கட்டளையகங்களில் இது ஒன்றாகும். இன்று இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ராகேஷ் குமார் பதவ்ரியா இந்த கட்டளையகத்தின் முக்கிய தளம் ஒன்றிற்கு தீடிர் விசிட் அடித்தார், அப்போது தயார்நிலை ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மிக்21 போர் விமானத்திலும் சிறிது நேரம் பறந்துவிட்டு வீரர்களிடம் நிறை […]
Read Moreபுல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் இரு மறைவிடங்களை இராணுவ வீரர்கள் கண்டறிந்து அழித்துள்ளனர். காஷ்மீர் காவல்துறை மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து இந்த ஆபரேசனை மேற்கொண்டனர்.இந்த ஆபரேசனில் பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. AK47-1918 குண்டுகள்கிரேனேடு-2Ubgl -1Ubgl கிரேனேடு-4அம்மோனியம் நைட்ரேட்5 ஜெலட்டின் குச்சிகள்க்ரூட் பைப் குண்டுகள்மேட்ரிக்ஸ்-3 ஆகிய குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read Moreஅடுத்த வருடம் தென்கொரியா புதிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை கட்ட உள்ளதாகவும் அதில் வைத்து இயக்க விமானங்களை பெற தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 30000டன்கள் அளவிலான இந்த கப்பல் வீரர்கள் மற்றும் தளவாடங்களை இடமாற்றும் திறனுடையதாகவும் , செங்குத்தாக தரையிறங்கி மேலெலும்பும் விமானங்களை இயக்கும் அளவுக்கு இந்த கப்பல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விமானம் தாக்கி கப்பலில் வைத்து இயக்குவதற்காக தென்கொரியா அமெரிக்கத் தயாரிப்பு எப்-35பி விமானங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read Moreசமீப காலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உரசல் அதிகரித்து வருகிறது, அதுவும் தென்சீன கடல் பகுதியில் மிகவும் பதற்றமான நிலை உள்ளது. இந்நிலையில் சீன அரசு தனது கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது அதில் அமெரிக்க படையினருடன் உரசல் ஏற்பட்டால் முதலில் தாக்க வேண்டாம் எனவும் பொறுமை காக்கும்படியும் அறிவுறுத்தி உள்ளது. காரணம் அமெரிக்கர்கள் முதலில் தாக்குவதையே சீனா எதிர்பார்க்கிறது ஏனெனில் அப்போது தான் நியாயம் என்பதை காரணம் காட்டி திருப்பி […]
Read Moreதலைநகர் தில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஹவாலா பண பரிமாற்றம் செய்து வந்த சார்லி பெங் என்ற நபர் கைது செய்யப்பட்டார், அப்போது அவரிடம் போலி இந்திய பாஸ்போர்ட், 10 வங்கி கணக்குகள் இருந்தது தெரிய வர, மேலதிக விசாரணையை தில்லி காவல்துறை மூடுக்கி விட்டது அப்போது சார்லி பெங்கின் உண்மையான பெயர் லுவோ ஸாங் எனவும் மிகப்பெரிய ஹவாலா கும்பலை வழிநடத்தி வருவதும் தெரிய வந்தது, மேலும் இவருக்கு சுமார் 40 வங்கி கணக்குகள் இருப்பதும் […]
Read Moreகாஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் கனரக ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. ராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார்களை வீசி பாக் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்தியா சார்பில் சிறப்பான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
Read More