எல்லையில் தற்போது நடைபெற்று வரும் சூழ்நிலை காரணமாக இந்தியாவின் ஹால் நிறுவனம் தயாரித்துள்ள இரு தாக்கும் வானூர்திகள் லே செக்டாரில் அதிஉயர் மலைப்பகுதி ஆபரேசன்களை தொடங்கியுள்ளது. உலகிலேயே மிக இலகுரக தாக்கும் வானூர்தியான இந்த எல்சிஎச் இந்தியாவின் ஹால் நிறுவனம் வடிவமைத்து மேம்படுத்தியது ஆகும். முன்னனி எல்லைப்புறங்களில் செயல்பட இந்த வானூர்தி ஏற்றது.ஏற்கனவே லடாக்கின் அதிஉயர் பகுதிகளில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பகல் மற்றும் இரவு என இரண்டிலும் இலக்குகளை துல்லியமாக தாக்க வல்லது.மற்றும் அதற்கான […]
Read Moreஇந்தியா நேபாளம் இடையே தற்போது நடந்து வரும் எல்லைப்பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளும் வரும் ஆகஸ்டு 17 அன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேபாளின் வெளியுறவு செயலர் சங்கர் தாஸ் மற்றும் இந்திய தூதர் வினய் க்வத்ரா ஆகியோர் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டெவலப்மெண்ட் குறித்த பேச்சுவார்த்தைகள் தான் பிரதானமாக இருக்கும் என கூறப்பட்டாலும் எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறும் என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் இந்திய பகுதிகளான லிபுலேக்,லிம்பியதுரா […]
Read Moreபுல்வாமாவின் கம்ரசிரோபா பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதிகளை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.அவனிடம் இருந்து ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் இதர பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சண்டையில் ஒருஇராணுவ வீரர் உட்சபட்ச உயிர் தியாகம் செய்துள்ளார்.சண்டையின் போது அவர் படுகாயம் அடைந்து அதன் பின் வீரமரணம் அடைந்தார். தற்போது 53வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை இணைந்த பாதுகாப்பு குழு என்கௌன்டரை தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது.
Read Moreபுல்வாமாவின் கம்ரசிரோபா பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இராணுவ வீரர் உட்சபட்ச உயிர் தியாகம் செய்துள்ளார். சண்டையின் போது வீரர் படுகாயமடைந்துள்ளார்.அவரை உடனடியாக மீட்ட வீரர்கள் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர் வீரமரணம் அடைந்தார். தற்போது 53வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை இணைந்த பாதுகாப்பு குழு என்கௌன்டரை தொடர்ந்து நடத்தி வருகிறது.
Read Moreஇந்திய சீன எல்லையில் தனது போர்விமானங்களின் எண்ணிக்கையை சீனா இரட்டிப்பாக்கி வருவதாக அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.ஜீலை 28ன் போது ஹோடன் விமான தளத்தில் சீனா 36 விமானங்களை நிறுத்தியுள்ளது.24 J-11 அல்லது J-16 விமானங்களுடன் ஆறு ஜே-8 விமானங்களும் ,2 Y-8G போக்குவரத்து விமானங்களும்,2 KJ-500 அவாக்ஸ் விமானங்களும் ,இரு Mi-17 வானூர்திகள் மற்றும் CH-4 தாக்கும் வானூர்திகளும் நிறுத்தியுள்ளது. ஜீன் மோதலுக்கு முன் ஹோடன் தளத்தில் வெறும் 12 போர் விமானங்களை மட்டுமே […]
Read Moreஜீன் மாதம் கல்வானில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தது நாம் அறிந்ததே.அதே போல சீனப்பக்கமும் குறிப்பிட்ட அளவு உயிரிழப்பு ஏற்பட்டது. பிங்கர் 4 ,கல்வான் மற்றும் ஹாட்ஸ்பிரிங் பகுதிகளுக்குள் சீனா நுழைவதற்கு முன்னரே பல்வேறு விதமாக முன்கட்ட நடவடிக்கைகளை நடத்தியதாக அமெரிக்க மற்றும் இந்திய உளவு துறைகள் கண்டறிந்துள்ளன.இந்த ஊடுருவலுக்கு துணையாக அதிநவீன ஆயுதங்களையும் சீனா முன்னரே குவித்துள்ளது தெரியவந்துள்ளது.எனவே திட்டமிட்டே சீனா கல்வான் தாக்குதலை நடத்தியுள்ளது. திபத்தில் டி-15 இலகு […]
Read Moreபாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இராணுவ கொள்முதல் கூட்டத்தில் பாதுகாப்பு படைகளுக்காக சுமார் Rs 8,722.38 கோடிகள் செலவில் ஆயுதங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. HTT-40 எனும் பயற்சி விமான தயாரிப்பை ஹால் மேம்படுத்தி தற்போது சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஹால் நிறுவனத்திடம் இருந்து 106 அடிப்படை பயிற்சி விமானங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை தவிர கடற்படை மற்றும் கடலோர காவல்படை கப்பல்களில் பொருத்தப்படுவதற்கான சூப்பர் ரேபிட் கன் […]
Read More