ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பாதுகாப்பு நிலவரங்கள், பயங்கரவாத பிரச்சினைகள் ஆகியவற்றை குறித்து விவாதித்தனர். ஈத் பெருநாளை முன்னிட்டு இரு தலைவர்களும் வாழ்த்து செய்திகளை பரிமாறி கொண்டனர், அதன் பிறகு இப்பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. பின்னர் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி கொரோனா எதிர்ப்புக்கு இந்திய அளித்த மருத்துவ உதவிகள், உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஆஃப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லாஹ் மொஹீப் […]
Read Moreஆஃப்கானிஸ்தான் ஐ.எஸ் பிரிவுக்கு புதிய தளபதியாக பாகிஸ்தானியர் நியமனம்; ஐ.எஸ் இயக்கத்துடன் பாக்கிற்கு உள்ள தொடர்பு அம்பலம் !! கடந்த ஏப்ரல் மாதம் ஆஃப்கானிஸ்தானுக்கான ஐ.எஸ் பிரிவான “இஸ்லாமிக் ஸ்டேட் கொராஸான் மாகாணம்” அமைப்பின் தலைவனாக இருந்த அஸ்ஸாம் ஃபருக்கி ஆஃப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளால்கைது செய்யப்பட்டான். இதன் பின்னர் அந்த அமைப்பின் உளவு பிரிவுடைய தலைவனும் அந்த அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவனுமான அஸதுல்லாஹ் ஒரக்ஸாய் இந்த அமைப்பை நிர்வகித்து வந்தான். ஆனால் சில நாட்கள் முன்னர் […]
Read Moreதில்லி ஐஐடி பேராசியரும் ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானியுமான முனைவர் சுபிர் குமார் சாஹா 104ஆவது இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தியா முன்னிருந்த நிலையை விட ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சி துறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறினார். மேலும் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ரிமோட் மூலமாக இயக்கக்கூடிய “தக்ஷ்” எனும் ரோபோட்டை காவல்துறை, ராணுவம் ஆகியவற்றிற்கு உருவாக்கி உள்ளதாகவும், இதனை கொண்டு குண்டுகளை வீரர்களின் உயிருக்கு ஆபத்தின்றி செயலிழக்க வைக்க […]
Read Moreஒரிஜினல் ரபேல் F-3R வகையில் இந்தியாவின் தன்மைக்கு ஏற்ப 13 மாறுதல்களை செய்து இந்தியாவிற்கான ரபேல் F-3R(I) ரகம் பெறப்பட்டுள்ளது.அதிநவீன ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் அதிநவீன மீட்டியர் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் இந்திய அமைப்பு அதிநவீன ரகம் ஆகும். 13 மாற்றங்களுடன் இந்தியா வரும் ரபேல் விமானம் கண்டிப்பாக எந்த எதிரியையும் சந்திக்கும் திறன் கொண்டதாகதான் அமையும். முதலில் இந்தியாவிற்காக ரபேல் விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட 13 மாற்றங்களை காணலாம்…! 1)ரேடியோ அல்டிமீட்டர் உயர் அளவுமானி( Radio Altimeter […]
Read Moreபாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி மூலம் வருகிற 2025ஆம் ஆண்டு வாக்கில் சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ருபாய் அளவுக்கு வருமானம் ஈட்ட இந்தியா இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. மத்திய அரசு இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த போகும் முக்கிய துறைகளில் ஒன்றாக பாதுகாப்பு தயாரிப்பு துறையை பார்க்கிறது. இதன்படி “பாதுகாப்பு தளவாட தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி கொள்கை வரைவு 2020” (DEFENCE MANUFACTURING & EXPORT POLICY 2020) வரைவின்படி அடுத்த […]
Read Moreஇந்திய ராணுவம் சுமார் 15,000 துருப்புக்கள் மற்றும் டி90 டாங்கி ரெஜிமென்டுகளில் சிலவற்றை லடாக் எல்லைக்கு நகர்த்தி உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன ராணுவம் ஏப்ரல் மே இடையிலான காலகட்டத்தில் தவ்லத் பெக் ஒல்டி மற்றும் தெப்ஸாங் சமவெளி பகுதிகளில் சுமார் 17,000 வீரர்களை குவித்தது. தற்போது இதற்கு பதிலடியாக இந்தியா சுமார்15,000 வீரர்கள் மற்றும் கவசப்படை டிவிஷன்களில் இருந்து சில டி90 டாங்கி ரெஜிமென்டுகளை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் குவித்துள்ளது. காரகோரம் அருகே உள்ள பிபி1 […]
Read Moreகடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இதற்கு பயங்கரவாத இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவி வந்தது. இந்த நிலையில் ஶ்ரீநகர் பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் 29ஆவது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படையணி ரோந்து சென்ற போது கண்ணிவெடி ஒன்றை கண்டுபிடித்தனர். பின்னர் ராணுவ பொறியியல் படையணிகளை சேர்ந்த குண்டுகள் செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்படனர். இவர்கள் […]
Read Moreதிங்கள் அன்று நடைபெற்ற ஐந்தாவது இந்திய சீனா பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை இராணுவ அதிகாரிகள் இராணுவ தளபதிக்கு விளக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிக விரைவாக பங்கோங் மற்றும் மற்ற மோதல் பகுதிகளில் இருந்து சீனப்படைகள் பின்வாங்க வேண்டும் எனவும் இந்திய ஒருங்கிணைப்பு தன்மையை இந்தியா ஒரு போதும் விட்டுக்கொடுக்காது என திடமாக இந்தியா தனது பதிலை சீனாவுக்கு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை சீனாவின் மோல்டோ பகுதியில் 11 மணி நேரம் நடைபெற்றுள்ளது. சீனா […]
Read Moreஇந்தோனேசிய கடற்படையை வலுப்படுத்துவதன் மூலமாக சீன கடற்படையின் அடாவடிதனத்தை எதிர்கொள்ள இந்தோனேசிய அரசு விரும்புகிறது. இதற்காக புதிய கப்பல்களை தனது கடற்படைக்கு வாங்க அந்நாட்டு அரசு விரும்புகிறது, அந்த வகையில் ஜெர்மனி நாட்டின் ப்ரெமென் ரக ஃப்ரிகேட் கப்பல்களை வாங்க விரும்புகிறது. இந்த கப்பலை ஜெர்மனி கடற்படை 2021ஆம் ஆண்டு படையில் இருந்து விடுவிக்க உள்ள நிலையில் இந்தோனேசிய கடற்படை இதனை வாங்கி பயன்படுத்தி கொள்ள விரும்புகிறது. ஏற்கனவே டென்மார்க் நாட்டின் ஐவர் ஹூயிட்ஃபீல்டு ரக கப்பல்களை […]
Read Moreநடுவானிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் திறன் இன்றைய நவீன போர்முறையில் மிக முக்கியமான இடம் பிடிக்கிறது, இதனை IFR – In Flight Refuelling அல்லது AAR – Air to Air Refuelling என அழைப்பர். போர் விமானங்கள் நடுவானிலேயே எரிபொருள் நிரப்பி கொள்வதன் மூலமாக, வழக்கமாக எரிபொருள் நிரப்பி கொள்ள தளத்திற்கு திரும்பி செல்வது, தரை இறங்கி எரி பொருள் நிரப்பி விட்டு, மேலெழுந்து திரும்பவும் போர் முனைக்கு வருவது போன்ற காலவிரயம் தவிர்க்கப்படும். […]
Read More