இந்திய சீன எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இரு நாட்டு இராணுவ கமாண்டர்களும் ஞாயிறு அன்று சந்தித்து பேசினர்.இந்த பேச்சுவார்த்தையின் போது பாங்கோங் ஏரியில் பிங்கர் பகுதியில் இருந்து பின்வாங்குவது குறித்தே சீன இராணுவம் பேச மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காலை 11.30மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை சீனப்பகுதியான மோல்டோ எனுமிடத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் சீனவீரர்கள் போர்க்கால அடிப்படையில் பல்வேறு கட்டுமானங்களை எழுப்பி வருகின்றனர்.அமைதியை விரும்புபவர்கள் ஒருபோதும் செய்யக்கூடாத விசயம் இது. லடாக் செக்டாரில் கிட்டத்தட்ட இருநாடுகளும் […]
Read Moreகாஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இராணுவ வீரர் ஒருவரை பயங்கரவாதிகள் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தை காவல் துறையினரும் உறுதி செய்துள்ளனர். கடத்தப்பட்ட வீரர் பிராந்திய இராணுவத்தை சேர்ந்த சகீர் மன்சூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் சோபியானின் ரெஷிபோரா எனும் பகுதியை சேர்ந்தவர்.தற்போது காவல் துறையினர் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Read Moreதுருக்கி தனது டி129 தாக்குதல் ஹெலிகாப்டர்களை அஸர்பெய்ஜான் நாட்டிற்கு அனுப்பியுள்ளதை அஸர்பெய்ஜான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது குறித்த அறிவிக்கையில் அஸர்பெய்ஜான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இடையிலான பயிற்சிக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அஸர்பெய்ஜான் நாட்டின் நக்சிவான் பகுதிக்கு துருக்கி விமானப்படையின் சி17 விமானம் மூலமாக துருக்கி வீரர்கள் மற்றும் டி129 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன. அஸர்பெய்ஜான் வந்த துருக்கி படையினரை அந்நாட்டு ராணுவம் தகுந்த மரியாதை அளித்து வரவேற்றுள்ளது. சமீபத்தில் அஸர்பெய்ஜான் மற்றும் […]
Read Moreஆஃப்கானிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு படையினர் முக்கிய ஐ.எஸ் தளபதியும் அந்த இயக்கத்தின் உளவுப்பிரிவு தலைவனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஆஃப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தின் புறநகர் பகுதியில் அஸதுல்லாஹ் ஒராக்ஸாய் பதுங்கி இருப்பதாக தகவல் கிட்டியதை அடுத்து, ஆஃப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு முகமையின் சிறப்பு படையினர் விரைந்து சென்று சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் அஸதுல்லாஹ் ஒராக்ஸாய் வீழ்த்தப்பட்டான், இது ஆஃப்கானிஸ்தான் படைகளுக்கு மிகப்பெரிய வெற்றியாகவும், ஐ.எஸ் இயக்கத்திற்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. […]
Read Moreபாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பஜாவ்ர் எனும் பகுதியில் ஆஃப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக சிறிது நேரம் முன்னர் பதிவிட்டு இருந்தோம். தற்போது அந்த தாக்குதல் குறித்த விவரங்கள் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது, ஆஃப்கன் ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணத்தை தழுவியதாகவும், 17 வீரர்கள் காயமடைந்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read Moreசமீப காலமாக பாகிஸ்தான் ராணுவம் ஆஃப்கானிஸ்தான் மற்றும் இந்திய எல்லைகளில் அத்துமீறுவது வீரர்களை தாக்குவது போன்ற அடாவடித்தன செயல்களை அரங்கேற்றி வந்தது. இந்த நிலையில் இன்று ஆஃப்கானிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஜாவ்ர் பகுதியில் கடுமையான தாக்குதல்களை துவங்கி உள்ளது. அதை போல இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் நீலம் பள்ளதாக்கு பகுதியில் பயங்கரவாத முகாம்களை கடுமையாக தாக்கி வருகிறது. ஆக பாகிஸ்தானின் இரு புறமும் தாக்குதல் நடைபெற்று வருகிறது, இதன் காரணமாக பாகிஸ்தான் […]
Read Moreபாகிஸ்தானில் உள்ள பலூச் மற்றும் சிந்தி பிரிவினைவாத குழுக்கள் ஒருங்கிணைந்து சீன முதலீடுகளை தாக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. நான்கு பலூச் போராட்ட குழுக்களை உள்ளடக்கிய பலூச் ராஜி அஜோய் சங்கார் எனும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் சிந்தி விடுதலை ராணுவத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. பலூச்சிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் சீனா தனது முதலீடுகள் மூலமாக விடுதலை போராட்டத்தை ஒடுக்க உள்ளதாகவும், பதின் முதல் க்வதர் வரையிலான கடலோர பகுதிகள் மற்றும் வளங்களை […]
Read Moreஇந்திய கடற்படைக்கு கடந்த பல ஆண்டுகளாக அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்க முயற்சி செய்யப்பட்டு வந்தது. ஒரு வழியாக இந்திய கடற்படைக்கு அமெரிக்காவின் எம்.ஹெச் 60 ரோமியோ ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போரியல் திறன் கொண்ட ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஹெலிகாப்டர்கள் பல்திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது, வருகிற டிசம்பர் மாதம் முதல் தொகுதியில் 5 அல்லது 6 ஹெலிகாப்டர்கள் இந்தியா வரவுள்ளன. அமெரிக்கா அமெரிக்க கடற்படைக்கு வாங்கவிருந்த ஹெலிகாப்டர்களை இந்தியாவின் அவசர […]
Read Moreஅஸ்திரா BVRAAM ஏவுகணையின் அகச்சிவப்பு தேடல் தொழில்நுட்பம் கொண்ட வடிவம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ஏவுகணை இரட்டை அலைவரிசையில் இயங்கும் அகச்சிவப்பு தேடல் கருவியை கொண்டிருக்கும், மேலும் இது புகை வெளியிடாத வகையில் திட எரிபொருளை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என தெரிகிறது. இதன் தாக்குதல் எல்லை 500மீட்டர் முதல் 60கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும், அகச்சிவப்பு தேடல் தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணைகளுக்கு இயக்க வரம்பு மிக குறைவாகவே இருக்கும். இதனை இந்திய விமானப்படையின் அனைத்து […]
Read Moreஇந்திய சீன எல்லை பிரச்சினை விவகாரம் குறித்து விவாதிக்க இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. லடாக்கின் சுஷூல் பகுதியில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது கோக்ராவில் உள்ள பி17ஏ பகுதி மற்றும் பாங்காங் ஸோ ஏரி அருகே உள்ள ஃபிங்கர்8 முதல் 5 வரையிலான பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் முக்கிய இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் சீனா உத்தராகண்ட் எல்லையோரமும் வீரர்களை குவித்துள்ளது […]
Read More