Day: August 1, 2020

அதிநவீன புதிய ட்ரோன் தயாரிப்பில் இந்தியா; மேலதிக விவரங்கள் உள்ளே !!

August 1, 2020

பெங்களூர் நகரை தளமாக கொண்டு இயங்கி வரும் New Space Research & Technologies எனும் தனியார் நிறுவனம், அரசு நிறுவனமான HAL உடன் ஒரு திட்டத்திற்கு கைகோர்த்து உள்ளது. இத்திட்டத்தில் சுய சிந்தினை திறன் கொண்ட ட்ரோன்களை உருவாக்க இரு நிறுவனங்களும் திட்டமிட்டு உள்ளன. இந்த ட்ரோனிற்கு ALFA-S என பெயரிட. பட்டுள்ளது. இதன் விரிவாக்கம் Air Launched Flexible Asset System ஆகும். இது அளவில் சிறியதாக ஆனால் அதிக திறன் கொண்டதாக இருக்கும் […]

Read More

முன்கூட்டியே எதிரிகளை தாக்க சட்டதிருத்தம் செய்ய முனையும் ஜப்பான்; சீனாவுக்கு செக் !!

August 1, 2020

ஜப்பானிய ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிரிகளை முன்கூட்டியே தாக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்தம் செய்ய யோசனை தெரிவித்துள்ளனர். ஜப்பானிய அரசியலமைப்பு சட்டத்தின் 9ஆவது பிரிவின் படி ஜப்பானிய ராணுவம் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட அனுமதி அளிக்கிறது அதாவது தனது நாட்டின் எல்லைக்குள் தான் செயல்பட முடியும் என்கிறது. இந்த நிலையில் வட கொரியா மற்றும் குறிப்பாக சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து ஜப்பானுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. ஒரு வேளை இந்த நாடுகள் ஜப்பான் மீது ஏவுகணைகள் […]

Read More

தேஜாஸ் போர் விமானத்தை வாங்க ஐக்கிய அரபு அமீரகம் ஆர்வம் ??

August 1, 2020

சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு துறை அமைச்சர் மொஹம்மது அஹமது அல் பவார்தி அல் ஃபலாஸி பெங்களூர் நகரில் அமைந்துள்ள HAL நிறுவனத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கப்பட்டது மேலும் தேஜாஸ் மற்றும் ஹாக் போர் விமான தயாரிப்பு மையங்கள் காண்பிக்க பட்டது. பின்னர் அவர் இந்திய விமானப்படையின் விமான தொழில்நுட்ப சோதனைகள் மையத்தையும் பார்வை இட்டார். அப்போது அவர் நமது இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் அதிக ஆர்வம் காட்டினார் […]

Read More

விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளத்தில் விபத்து 11 பேர் பலி !!

August 1, 2020

விசாகப்பட்டினம் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம் நாட்டின் கடற்படை கப்பல்களை கட்டி தரும் மிக முக்கியமான நிறுவனமாகும். இந்த தளம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த அனுபம் க்ரேன் நிறுவனத்திடம் இருந்து சுமார் 50கோடி மதிப்பிலான ஒர் க்ரேனை வாங்கியது. ஐந்து ஆண்டுகள் ஆகியும் மேற்குறிப்பிட்ட நிறுவனம் க்ரேனை சோதனை செய்யவில்லை ஆகவே ஹிந்துஸ்தான் நிறுவனமும் முழு பணத்தை கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான தளம், மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் உதவி இன்றி […]

Read More

முத்தரப்பு கோர்க்கா ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் நேபாள வெளியுறவு அமைச்சர் !!

August 1, 2020

இந்தியா இங்கிலாந்து மற்றும் நேபாளம் இடையே கடந்த 1947ஆம் ஆண்டு ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி நேபாள கோர்க்காளிகள் இங்கிலாந்து மற்றும் இந்திய ராணுவங்களில் பணியாற்ற வழிவகை செய்யப்பட்டது, மேலும் இங்கிலாந்து மற்றும் இந்திய ராணுவ வீரர்களை போன்றே சமமான ஊதியம், வசதிகள், சலுகைகள் மற்றும் ஒய்வூதியம் ஆகியவை வழங்கப்படவும் இது வழிவகை செய்கிறது. தற்போது நேபாள வெளியுறவு அமைச்சர் ப்ரதீப் குமார் க்யாவாலி இந்த ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் […]

Read More

உத்தராகண்ட் மாநிலம் லிபுலெக் பகுதியில் படைகளை குவிக்கும் சீன ராணுவம் !!

August 1, 2020

சீன ராணுவம் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலெக் பகுதியில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் சீன ராணுவம் ஒரு பட்டாலியன் அளவிலான வீரர்களை குவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீன படையினரின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதிக்கு அப்பால் லிபுலெக், வடக்கு சிக்கீம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் சீன படைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறினார். மேலும் பாதுகாப்பு துறை வட்டார […]

Read More

இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையக தளபதி ஒய்வு, புதிய தளபதி பொறுப்பேற்பு விவரங்கள் உள்ளே !!

August 1, 2020

இந்திய விமானப்படையின் மிக மிக முக்கியமான கட்டளையகம் மேற்கு விமானப்படை கட்டளையகம், இதன் தலைமையகம் தில்லியில் உள்ளது. சுமார் 16 விமானப்படை தளங்களுடன் இந்த கட்டளையகம் தான் இருப்பதிலேயே மிகப்பெரிய விமானப்படை கட்டளையகமாகும். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், தில்லி, ராஜஸ்தான், மேற்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளை பாதுகாப்பது இந்த கட்டளையகத்தின் பணியாகும். இந்த கட்டளையகத்தின் தளபதியாக ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் சுரேஷ் பதவி வகித்து வந்தார், இவர் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் […]

Read More

பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தான் இடையே மோதல் இரு தரப்பிலும் உயிர் சேதம் !!

August 1, 2020

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணம் பாகிஸ்தான் எல்லையோர பகுதியில் உள்ளது. இந்த மாகாணத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் இடையே நமது வாகா சாவடி போல் ஒர் சாவடி உள்ளது. இருதரப்பிலும் இருந்து சொந்த பந்தங்கள், நண்பர்கள் ஆகியோர் இந்த சாவடி வழியாக கடந்து சென்று சந்தித்து கொள்வது வழக்கம். அந்த வகையில் ஈத் பெருநாளுக்காகவும் இரு தரப்பிலும் மக்கள் கூடினர் ஆனால் கொரோனா தொற்று காரணமாக சாவடியை கடக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அப்போது இரு தரப்பு மக்களூம் […]

Read More

அமெரிக்க மரைன் கோர் நிலநீர் வாகனம் பயிற்சியில் விபத்து; 8 வீரர்கள் மாயம் !!

August 1, 2020

கடந்த வியாழனன்று அமெரிக்க மரைன் கோர் படையினர் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள பெண்டல்டன் முகாமில் உள்ள மரைன் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். AAV – Amphibious Assault Vehicle எனப்படும் நிலநீர் கவச சண்டை வாகனங்கள் மூலமாக மரைன் வீரர்கள் அமெரிக்க கடற்படை கப்பலான யு.எஸ்.எஸ் சோமர்செட் எனும் நிலநீர் தாக்குதல் கப்பலுக்கு செல்லும் பயிற்சியை மேற்கொண்டு இருந்தனர். அப்போது கப்பலுக்கும் கரைப்பகுதிக்கும் கடையே இருந்த ஒரு வாகனத்தில் திடீரென கடல்நீீர் உட்புகுந்தது, அதன் காரணமாக […]

Read More

சிறப்பு: ராணுவம் தொடர்பான திரைப்படங்கள் ,தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க பாதுகாப்பு துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் !!

August 1, 2020

ராணுவம் தொடர்பான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க முன்கூட்டியே பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் முப்படையினரை காட்சி படுத்துகையில் சீருடைகள் மற்றும் வீரர்கள் பற்றி தவறான பிம்பம் காண்பிக்கப்படுகிறது. அதாவது சீருடைகளில் படக்குழுவினர் சரியாக கவனம் செலுத்துவதில்லை, உதாரணமாக நடிகர் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்த இரும்புத்திரை படத்தில் அவர் மெட்ராஸ் ரெஜிமென்ட் அதிகாரியாக நடித்திருப்பார் ஆனால் […]

Read More