
காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே லாவாபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டனர்.
பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சுற்றி வளைத்தனர்.
என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.