
காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே லாவாபோரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படைகளுக்கும் இடையே என்கௌன்டர் தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் குறித்த தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதிக்கு சென்ற வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் பயங்கரவாதிகளுடனான தொடர்பு ஏற்படுத்தப்பட்ட பிறகு தற்போது இந்த பகுதிகளை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.