
சீனா 14 நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது, ஆனால் சுமார் 18 நாடுகளுடன் எல்லை பிரச்சினையை கொண்டுள்ளது.
இந்த விசித்திரமான சீன நடவடிக்கை எந்தெந்த நாடுகளுடன் பிரச்சினையை கிளப்பி உள்ளது என பார்க்கலாம்.
1) பூட்டான் – குலா காங்க்ரி மலை, ஹா மாவட்டம் மற்றும் செர்கிப் கோம்பா,தோ, சன்மார், டன்மார், தார்சென் உள்ளிட்ட பல பகுதிகள்.
2) ப்ருனய் – ஸ்ப்ரால்டி தீவுகள்.
3) கம்போடியா
4) இந்தியா – அக்ஸாய் சின், அருணாச்சல பிரதேசம், லடாக் உள்ளிட்ட பகுதிகள்.
5) இந்தோனேசியா – தென்சீன கடல் பகுதி.
6) ஜப்பான் – சென்காகு தீவுகள், ரியூக்கு தீவுகள், கிழக்கு சீன கடல் பகுதிகள் .
7) லாவோஸ்
8) மலேசியா – மேற்கு கபெல்லா, ஜேம்ஸ் ஷோல் பவளப்பாறை பகுதி உள்ளிட்டவை
9) மங்கோலியா
10) நேபாளம் – நேபாளம் திபெத்தின் ஒரு பகுதி என சீனா வாதிடுகிறது. (திபெத் சீன ஆக்கிரமிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது).
11) வடகொரியா – முழுவதுமாக
12) தென்கொரியா – தென்கொரியா முழுவதுமாக
13) ஃபிலிப்பைன்ஸ் – தென் சீன கடல் பகுதிகள்.
14) ரஷ்யா – வ்ளாடிவோஸ்டாக், ப்ரிமோர்ஸ்கி க்ராய், மற்றும் கிழக்கு ரஷ்யாவில் 1,60,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான பகுதிகளை உரிமை கோருகிறது சீனா.
15) சிங்கப்பூர் – தென்சீன கடல் பகுதிகள்
16) தஜிகிஸ்தான் – முழுவதுமாக
17) தைவான் – முழுவதுமாக
18) வியட்நாம் – பராசெல் தீவுகள், மெக்லஸ்ஃபீல்டு பகுதி மற்றும் தென்சீன கடல் பகுதிகள்.