சீனாவுக்கு எதிராக தனது பலத்தையும் திறனையும் இந்தியா நிரூபித்துள்ளது என அமெரிக்க அதிபரின் துணை அசிஸ்டன்ட் லீசா கர்டிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு பலமிக்க சக்திவாய்ந்த நாடாக வளரவும் இந்திய பெருங்கடல் பகுதியை அமைதியுற செய்யவும் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவும் என அவர் கூறியுள்ளார். சீன ஆப்களை தடை செய்தல் மற்றும் சீன முதலீடுகளை தடைசெய்ததன் மூலம் சீனாவின் முரட்டுதனத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என அவர் கூறியுள்ளார். இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில் மொத்த அமெரிக்காவும் […]
Read Moreகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் ட்ராப்கம் பகுதியில் காஸ்பிரில் ரோந்து சென்ற வீரர்கள் மீது கிரேனேடு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று நடந்த இந்த தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.காயமடைந்த வீரர் உடனடியாக மீட்கப்பட்டார். தற்போது அந்த மொத்த பகுதியும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
Read Moreஜீன் 15 தாக்குதலில் வீரத்துடன் போரிட்டு சீனர்களை துவம்சம் செய்து வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட உள்ளன. இதற்கான வேலைப்பாடுகள் தொடங்கப்பட உள்ளன.இவற்றை செய்து முடிக்க சிலமாதங்கள் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து தலைமுறைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடந்த மோதல்களிலே பெரிய மோதலாக இந்த கல்வான் சம்பவமாக இது உள்ளது.கிட்டத்தட்ட இரவு பல மணி நேரம் இந்த மோதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் 16வது பீகார் ரெஜிமென்டின் […]
Read Moreவியட்நாமுக்கு சொந்தமான தென்சீன கடல் பகுதிகளை சீனா மிக நீண்ட காலமாகவே உரிமை கோரி வருகிறது. இந்த குறிப்பிட்ட கடல் பகுதியில் இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய வளங்கள் நிறைந்துள்ளன. சீனா இப்பகுதிகள் வரலாற்று ரீதியாக தனக்கு உரியது என கூறி உரிமை கோரி வருகிறது, மேலும் அவ்வப்போது பிரச்சினைகளிலும் ஈடுபடுகிறது. வியட்நாம் கடல் எல்லைகளுக்குள் அத்துமீறி நுழைவது, வியட்நாம் மீன்படி படகுகளை மோதி மூழ்கடித்தல் போன்ற அடாவடித்தனங்களை அவ்வப்போது அரங்கேற்றும். இந்த நிலையில் வியட்நாம் அரசு […]
Read Moreஇந்திய விமானப்படைக்கு தற்போது 10 ரஃபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 5 நேற்றைய தினம் இந்தியா வந்த நிலையில் மீதமுள்ள 5 விமானங்கள் ஃபிரான்ஸில் இந்திய விமானிகளின் பயிற்சிக்கு வேண்டி உள்ளன. இந்த 5 விமானங்களும் இந்த வருட இறுதியில் இந்தியா வரும் எனவும், அவை மேற்கு வங்காள மாநிலம் ஹஸிமாரா படைதளத்தில் நிலைநிறுத்த பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹஸிமாரா படைத்தளம் சீன எல்லையை கண்காணிக்கும் மிக மிக முக்கியமான படைத்தளம் […]
Read Moreசீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் எனும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பு காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக பொது வாக்கெடுப்பை நடத்த முயன்று வருகிறது. இங்கிலாந்திலும் இதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகையில் இங்கிலாந்து அரசு அதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது குறித்து இங்கிலாந்து தூதர் அளித்த பேட்டியில ஒருவரின் கருத்தை வெளிபடுத்த உரிமை உண்டு ஆனால் ஒரு நாட்டை பிரிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது எனவும், இந்திய பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் எனவும் இதில் […]
Read Moreவியட்நாம் அரசு கடந்த 28ஆம் தேதி அன்று 6 ரோந்து கலன்களை கட்ட ஜப்பானுடன் சுமார் 348மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை உறுதி செய்தது. இந்த பணத்தை வியட்நாம் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிடம் இருந்து பெறும், இந்த பணத்தை கொண்டு ரோந்து கலன்களை வியட்நாம் வாங்கும். 6 ரோந்து கலன்களும் 2025ஆம் ஆண்டு வாக்கில் வியட்நாம் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்க படும். இந்த கலன்கள் வியட்நாமின் கடல்சார் பாதுகாப்பு, கடல்சார் வணிகம், போக்குவரத்து ஆகியவற்றை […]
Read Moreஇந்திய கடற்படையின் மேற்கு கட்டளையகத்தை சேர்ந்த 4 கடற்படை அதிகாரிகள் மற்றும் பிற 14 பேர் மீது போலி பில்கள் மூலமாக பண மோசடி செய்த காரணத்தால் சி.பி.ஐ வழக்குபதிவு செய்துள்ளது. இவர்கள் தகவல் தொழில்நுட்ப கருவிகளை வாங்கியதற்கான பில்களில் மோசடி செய்து சுமார் 6.76கோடி ருபாய் மோசடி செய்துள்ளனர். இதனை கண்டுபிடித்த இந்திய கடற்படை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்ததன் பேரில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கேப்டன் அதுல் குல்கர்னி, […]
Read Moreஇந்தியா தீடிரென சீன எல்லைக்கு சுமார் 35,000 படை வீரர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. இருதரப்பும் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் நிலையில் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை வருகிறது. ஏற்கனவே சீனாவின் செயல்பாடு இப்பகுதியில் நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் செலவீனங்களை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்திய அரசு பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்காவிட்டால் நவீனப்படுத்துதல் திட்டங்களையும் கடுமையாக பாதிக்கும் என ஒய்வு பெற்ற ராணுவ […]
Read Moreஇந்திய அரசு நேபாள அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் இந்திய பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைபவர்களை தடுத்து நிறுத்த கேட்டு கொண்டுள்ளது. நேபாள அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கலாபனி, லிபுலெக், லிம்பியமதுரா மற்றும் குன்ஜி ஆகிய பகுதிகளில் நேபாள மக்கள் அத்துமீறி நுழைவதாகவும், அவர்களை நேபாள அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், இந்திய பகுதிகளுக்குள் நுழைய கூடாது என அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More