Day: July 29, 2020

பாக் தாக்குதலில் இராணுவ போர்ட்டர் உயிரிழப்பு

July 29, 2020

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் பாக் படைகள் இன்று அத்துமீறி துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டன. இந்த தாக்குதலில் இராணுவ போர்ட்டர் ஒரு படுகாயமடைந்தார்.பின்பு அவர் உயிரிழந்தார். தற்போது இந்திய படைகள் கடுமையான பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

Read More

சட்டீஸ்கர் மாநிலத்தில் மூன்று நக்ஸல்கள் கைது; பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலில் தொடர்பு !!

July 29, 2020

சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் மூன்று நக்ஸலைட்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர், இவர்கள் மாவோயிஸ்டுகள் இயக்கத்தின் கடை மட்ட உறுப்பினர்கள் ஆவர். மட்கம் ஜோகா 23, மாட்வி முக்கா 28 மற்றும் மாட்வி தேவா 32 ஆகிய மூவரையும் சட்டீஸ்கர் மாநில காவல்துறையினர் கைது செய்தனர். பேஜி கிவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கொலைகுடா காட்டு பகுதியில் இவர்கள் மாநில காவல்துறையின் DRG மற்றும் STF வீரர்களால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு […]

Read More

வியட்நாமில் சட்ட விரோதமாக ஊடுருவிய 21 சீனர்கள் கைது !!

July 29, 2020

சீனாவில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவி வியட்நாமில் பணி செய்து வந்த 21 சீனர்களை வியட்நாம் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஹோய் ஆன் டவுனில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடியுரிமை பணி அதிகாரிகளை கண்ட சீனர்கள் தப்பி ஒட முயன்றுள்ளனர், ஆனால் நால்வர் மாட்டி கொண்டனர். மீதமிருந்தவர்களையும் தேடி கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்தி தனிமைபடுத்தலில் வைத்துள்ளனர். இவர்கள் ஊடுருவியது எப்படி என பிறகு விசாரிக்கப்பட்டு சட்டரீதியான […]

Read More

மேம்படுத்தப்பட்ட அல் காலித் ரக டாங்கிகளை படையில் இணைத்த பாகிஸ்தான் !!

July 29, 2020

பாகிஸ்தான் ராணுவத்தின் கவச படை நேற்று மேம்படுத்த பட்ட அல் காலித் ரக டாங்கிகளை பெற்று கொண்டது. இந்த நிகழ்ச்சி தக்ஸீலா கனரக தொழிற்சாலையில் நடைபெற்றது, விழாவில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா கலந்து கொண்டார். இந்த மேம்படுத்த பட்ட டாங்கியில் தெர்மல் இமேஜிங் மற்றும் ட்ரைவர் டிஜிட்டல் பேனல் போன்ற நவீன தொழில்நுட்ப அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த டாங்கியால் அணு, உயிரி மற்றும் வேதியியல் தாக்குதல்களில் இருந்து வீரர்களை பாதுகாத்து […]

Read More

துருக்கியுடனான டேங்கர் கப்பல் கட்டுமான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து !!

July 29, 2020

இந்திய கடற்படைக்கு சுமார் 10,000 கோடி மதிப்பில் 5 டேங்கர் கப்பல்களை கட்ட துருக்கியின் அனடோலு கப்பல் கட்டுமான தளம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் துருக்கியின் நிலைப்பாடு காரணமாக இந்த ஒப்பந்தத்தில் தொய்வு ஏற்பட்டது. ஆனால் தற்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முயற்சி காரணமாக இந்த ஒப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி அனடோலு கப்பல் கட்டுமான தளம் டிசைன், முக்கிய கருவிகளை வழங்கி மேற்பார்வை செய்யும். […]

Read More

சீனாவை ஒதுக்கி வைக்க மூன்றாவது விமானந்தாங்கி கப்பலை பெற விரும்பும் இந்திய கடற்படை !!

July 29, 2020

இந்திய கடற்படை சீன கடற்படையை இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து தள்ளி வைக்க தனது பலத்தை அதிகரிக்க விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படை மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் திட்டத்திற்கான அனுமதியை பெற முயற்சி செய்து வருகிறது. சுமார் 45,000 கோடி மதிப்பில் 65,000 டன்கள் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பலை இந்திய கடற்படை பெற விரும்புகிறது, இக்கப்பலின் பணிகள் நிறைவு பெற 14 வருடங்கள் வரை ஆகும் என தெரிகிறது. இந்த கப்பல் கட்டுமான […]

Read More

ஈக்வடார் நாட்டு கடல் பகுதிக்கு அருகே குவிந்துள்ள 200க்கும் அதிகமான சீன மீன்பிடி படகுகள்; உஷார் நிலையில் ஈக்வடார் கடற்படை !!

July 29, 2020

ஈக்வடார் நாட்டுக்கு சொந்தமான கலாபேகோஸ் தீவு மற்றும் அதனை சுற்றி 188 மைல் சுற்றளவு கொண்ட சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்கு மிக அருகாமையில் சர்வதேச கடல் பகுதியில் சுமார் 260 சீன மீன்பிடி படகுகள் குவிந்துள்ளன. இது குறித்து ஈக்வடார் சுற்று சூழல் துறை அமைச்சர் யோலன்டா ககாபாட்ஸே கூறுகையில் சீன மீன்பிடி படகுகளின் ஆக்ரோஷமான மீன் பிடித்தல் அப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கவும், பாதுகாக்க பட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக அச்சம் […]

Read More

கஷ்மீரை சேர்ந்த ஏர் கமோடர் ஹிலால் அஹமது ராத்தர், ரஃபேலில் பறந்த முதல் இந்திய போர் விமானி !!

July 29, 2020

தெற்கு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டத்தில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர் ஏர் கமோடர் ஹிலால் அஹமது ராத்தர். இவரது தந்தை காவல்துறை அதிகாரி ஆவர்,இவருடன் மூன்று சகோதரிகள் உண்டு. தனது பள்ளி கல்வியை நக்ரோதாவில் உள்ள ராணுவ பள்ளியில் முடித்தார். பின்னர் பூனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் இணைந்தார், சிறப்பாக செயல்பட்டமைக்கு வீரவாளை பரிசாக பெற்றார். பின்னர் இந்திய விமானப்படை அகாடமிக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிறப்பாக பயிற்சி முடித்து டிசம்பர் 17, 1988ஆம் ஆண்டு போர் […]

Read More

ரபேல் முதல் மிக்-21 வரை; விமானப்படை விமானங்கள் குறித்த ஒரு பார்வை

July 29, 2020

ரபேல்:கடந்த செப்டம்பர் 2016ல் சுமார் 58000 கோடிகள் செலவில் 36 ரபேல் விமானங்களும் அதனுடைய தொடர்புடைய ஆயுதங்கள் வாங்க பிரான்சுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.அதிநவீன ஆயுதங்களுடன் தற்போது ஐந்து ரபேல் விமானங்கள் இந்தியா வருகின்றன.கோல்டன் ஆரோஸ் எனப்படும் ஸ்குவாட்ரானில் இணைக்கப்பட்டு அம்பாலாவில் இருந்து இந்த விமானங்கள் தனது செயல்பாட்டை தொடங்க உள்ளன.28 ஒற்றை இருக்கை மற்றும் 8 இரட்டை இருக்கையுடைய விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.ரபேல் ஒரு பலபணி போர்விமானம் ஆகும். சுகாய் சு-30எம்கேஐ:தற்போது இந்திய விமானப்படை செயல்பாட்டில் உள்ள […]

Read More

பல்வேறு சிக்கல்களுக்கு இடையே மாலை 3 மணியளவில் தாயகம் வரும் ரஃபேல் விமானங்கள்; பரவசத்தில் இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் !!

July 29, 2020

சுமார் 13 ஆண்டு கால காத்திருப்புக்கு பின்னர் இந்திய விமானப்படையின் ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரவுள்ளன. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பல்திறன் போர் விமான ஒப்பந்தத்தில் ரஃபேல் விமானம் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே பல சிக்கல்கள் உருவாகின. விலை நிர்ணயம், அதிக விலை போன்ற காரணங்களால் இந்த ஒப்பந்தம் விமர்சனத்திற்கு ஆளானது. மேலும் கொரோனாவால் டெலிவரியில் தாமதம், ஒரு வழியாக இந்தியா நோக்கி புறப்பட்ட பின்னர், நேற்று அல் தாஃப்ரா தளம் அருகே ஈரானிய […]

Read More