கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு இந்திய படைகளின் தியாகத்திற்கு தனது மரியாதையை செலுத்தியுள்ளது பிரான்ஸ். இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லீனெய்ன் டிவிட்டரில் வெளியிட்ட தகவல்படி, பிரான்ஸ் எப்போதும் இந்தியாவின் பக்கம் உள்ளது.மேலும் இரு நாட்டு இராணுவ உறவுகளும் வலுவானது என புகழ்ந்து கூறினார். தற்போது இந்தியா தனது ரபேல் விமானங்களுக்காக காத்துள்ளது.ஜீலை 29 அன்று விமானங்கள் இந்தியா வரவுள்ளது.அவை தவிர இந்தியா ஸ்கார்பின் ரக நீர்மூழ்கிகளை பிரான்சுடன் இணைந்து கட்டியுள்ளது.
Read Moreஇராமேஷ்வரம் அருகே உள்ள மனாலி தீவில் மீனவர் படகு ஒன்று கவிந்துள்ளது.இது குறித்து தகவல் அறிந்த ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளம் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக வானூர்தியை அனுப்பியது. கடற்கரை கோரல் ரீப் அருகே 8 நாட்டிகல் மைல் தொலைவில் படகு விபத்துக்குள்ளானதை கடற்படை வீரர்கள் அறிந்து உடனடியாக உதவிக்கு விரைந்தனர். கப்பல் அங்கு மிக வேகமாக மூழ்கி வருவதை உணர்ந்த வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். நான்கு மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு […]
Read Moreஅமெரிக்க அரசு ஆளில்லா ட்ரோன்களை ஏற்றுமதி செய்வதற்கான விதிகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன்படி அதிகபட்சமாக சுமார் 800கிமீ வேகத்தில் பறக்கும் ட்ரோன்களை அமெரிக்கா எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும். இதன் காரணமாக 800கிமீ பிரிவை சேர்ந்த ப்ரிடேட்டர் பி மற்றும் க்ளோபல் ஹாவ்க் கண்காணிப்பு ட்ரோன்களை இந்தியா பெற்று கொள்வது எளிது. மேலும் இந்திய துணை கண்டத்தில் சீனாவின் விங் லூங் ஆளில்லா ட்ரோன்களுடைய வரவு இந்தியாவை ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் வெற்றிகரமாக செயல்பட்ட ப்ரிடேட்டர் பி […]
Read Moreமிக நீண்ட கால வலியுறுத்தல்களுக்கம், முயற்சிகளுக்கும் பின்னர் இந்திய விமானப்படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து முதல் கட்டமாக சுமார் 5 ரஃபேல் போர் விமானங்கள் நாளை காலை ஃபிரெஞ்சு விமானப்படையின் இஸ்ட்ரெஸ் தளத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட உள்ளன. 29 ஆம் தேதி ரஃபேல் விமானங்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள இந்திய விமானப்படையின் அம்பாலா படை தளத்தில் வந்து சேரும், இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் இடைநிறுத்தம் இருக்கும் […]
Read Moreஇன்று 21வது கார்கில் வெற்றி தினம் , இந்திய பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தானிய படைகளை இந்திய ராணுவம் ஆப்ரேஷன் விஜய் நடவடிக்கை முலம் 60 நாட்கள் கடுமையாக போரிட்டு விரட்டியடித்து வெற்றி கொண்ட நாள்.அதனை பற்றிய ஒரு கட்டுரை. 1999 மே மாதத்தில் தொடங்கிய போர் ஜூலை மாதம் முடிவுற்றது. பாகிஸ்தானிய படைகள் 6 செக்டார்களை ஆக்கிரமிப்பு செய்தன , கடல்மட்டத்தில் இருந்து 5கிலோ மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட பகுதிகள் அவை மேலும் தட்பவெப்ப நிலை […]
Read Moreஆஸ்திரேலிய அரசு சில நாட்களுக்கு முன்னர் சீனா தென்சீன கடல் பகுதியில் வைத்துவரும் உரிமை கோரல்களை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தென்சீன கடல்பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு சொந்தமான தீவுகள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் போன்ற பகுதிகளை, பாரம்பரியம் வரலாறு போன்ற காரணங்களை முன்வைத்து உரிமை கோரி வரும் சீனாவின் நடவடிக்கைகளை ஏற்க முடியாது எனவும், 2016ஆம் ஆண்டு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை சீனா ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் எனவும் […]
Read Moreஅமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கி வரும் “சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்” எனும் அமைப்பு வருகிற நவம்பர் மாதம் காலிஸ்தான் பிரிவினைக்கான வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் கனேடிய அரசு இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றை மிகவும் மதிப்பதாகவும், இதற்கு எதிரான எந்தவித செயல்பாட்டையும் கனேடிய அரசு அனுமதிக்காது எனவும் கூறி உள்ளது. கனேடிய அரசின் இந்த முடிவிற்கு இந்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது, மேலும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆதரவு தெரிவித்து […]
Read Moreஆஃப்கானிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 13 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அந்நாட்டின் கோக்யானி மாவட்டத்தில் உள்ள மிர்ஸா கேல் பகுதியில் இந்த நடவடிக்கை கடந்த 24ஆம் தேதி துவங்கப்பட்டது, இதனையடுத்து சுமார் 31 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர், நடவடிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 18 ஆஃப்கன் தாலிபான்களும், 13 ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகளும் அடக்கம் மேலும் 1 ஜெய்ஷ் […]
Read Moreஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் தென்சீன கடல் பகுதி சீனாவின் சாம்ராஜ்யம் அல்ல, அவர்களது நடவடிக்கைகளை நாம் காணாமல் சென்று விட்டால் பின்னாளில் அது அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துவிடும். மேலும் சீன தலைவர்கள் பேசுவதை கேட்காமல் அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் தான் நமது எதிர்வினையும் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Read Moreமீகாங் நதி சீனா வழியாக மியான்மர், லாவோஸ், தாய்லாந்து கம்போடியா மற்றும் வியட்நாம் வழியாக சென்று கடலில் கலக்கும் ஒரு நதியாகும். இந்த நதி திபெத்தில் உருவாகி பாய்கிறது, ஆகவே சீனா மிகவும் சாதகமான நிலையில் உள்ளது அதாவது இந்த நதியின் நீராதாரத்தை தனது வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். அந்த வகையில் இந்த நதிக்கு குறுக்கே 11 அணைகளை கட்டி சுமார் 47 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான நீரை சேகரித்து வைத்துள்ளது. இதனால் கடந்த […]
Read More