இராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க பாதுகாப்பு துறை அமைச்சகம் ஆர்டர் வெளியிட்டுள்ளது. ஷார்ட் செர்விஸ் கமிசன் வழியாக தேர்வு செய்யப்பட்ட அனைத்து பெண் அதிகாரிகளுக்கும் நிரந்தர கமிசன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இராணுவத்தில் பெரிய பங்களிப்பை பெண் வீரர்கள் செய்ய இது வழிவகுக்கும் என இராணுவ செய்தி தொடர்பாளர் கலோனல் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார். இராணுவ வான் பாதுகாப்பு பிரிவு,சிக்னல்ஸ்,இன்ஜினியர்ஸ்,இராணுவ வான்பிரிவு,எலக்ட்ரானிக் மற்றும் மெகானிகல் என்ஜினியர்ஸ் ,இராணுவ சேவை பிரிவு மற்றும் உளவுதுறை ஆகிய துறைகளில் உள்ள […]
Read Moreகலோ சந்தோஷ் அவர்களின் மனைவி சந்தோஷி அவர்கள் தெலுங்கானா மாநிலத்தில் துணை கலெக்டராக பதவியேற்றார்.அதற்காக ஆணையை அம்மாநில முதல்வர் சந்திரசேகர் அவர்கள் வழங்கினார். ஹைதரபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் ஓரிடத்தில் பணியமர்த்தப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர 10 கோடி ரூபாய் அளவிலான வீடு மற்றும் 5கோடி நிதியும் கலோனல் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 16வது பீகார் ரெஜிமென்ட் பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரியாக இருந்த கலோனல் சந்தோஷ் அவர்கள் சீன எல்லையில் நடைபெற்ற […]
Read Moreஇராணுவப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர சக்திகளை பயன்படுத்தி ரபேல் விமானங்களுக்காக ஹேம்மர் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன.60-70கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கியழிக்க கூடியவை இந்த ஹேம்மர் ஏவுகணைகள். இதை வாங்குவதற்கான செயல்பாட்டு நடைமுறைகள் நடந்து வருவதாகவும் மிக விரைவிலேயே ரபேல் விமானங்களுக்கு இந்த ஏவுகணை வழங்கப்படும் என பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவசர நிலையில் தேவையாக உள்ளதால் வேறு நாடுகளுக்கு வழங்கப்பட இருந்த ஸ்டாக்கில் இருந்து இந்தியாவிற்கு விரைவாக இந்த ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன. ஹேம்மர் […]
Read Moreபூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாக் இராணுவம் தொடர்ந்து ஷெல்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு நமது பக்கம் இருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காலை 11 மணி அளவில் கஸ்பா செக்டாரில் இந்த தாக்குதலை பாக் இராணுவம் தொடங்கியது. இவ்வாறு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பாக் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் பூஞ்ச் மற்றும் இராேஜோரியை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளை […]
Read Moreதைவானிய வெளியுறவு துறை அமைச்சரான ஜோஸஃப் வூ சமீபத்தில் சீனா தைவானை கைப்பற்ற தனது ராணுவத்தை தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். சீனாவின் நடவடிக்கைகளை பார்க்கும் போது வான்வழி மற்றும் கடல்வழி ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகபடுத்தி உள்ளதாக அவர் கூறினார். அடிக்கடி போர் ஒத்திகைகளை நடத்தி வரும் சீனா விரைவில் தைவானை கைப்பற்ற விரும்புகிறது எனவும், நாளுக்கு நாள் சீன அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் 8 முறை […]
Read Moreகடந்த வாரம் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை ஸ்ப்ரால்டி தீவுகள் அருகே சீன கடற்படையின் கப்பல்கள் சீண்டிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானிய கடற்படைகள் உடனான கூட்டு பயிற்சியில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்கள் ஸ்ப்ரால்டி தீவுகள் பகுதி வழியாக சென்றன. அப்போது சீன கடற்படை கப்பல்கள் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களுடன் முரட்டுத்தனமான வகையில் நடந்து கொண்டுள்ளன. ஹெச்.எம்.ஏ.எஸ். ஹோபார்ட், ஹெச்.எம்.ஏ.எஸ். கேன்பெர்ரா, ஹெச்.எம்.ஏ.எஸ். அருன்டா மற்றும் ஹெச்.எம்.ஏ.எஸ். சிரியஸ் ஆகிய ஆஸ்திரேலிய கடற்படை கப்பல்களை […]
Read Moreஎந்த சீன அதிகாரிகளை குறிவைக்க வேண்டும் என்ற பட்டியல் வழங்கிய அமெரிக்கா, இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்குமாறு வலுக்கும் கோரிக்கை !! அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி உள்ளார். அப்போது மனித உரிமை மீறல் காரணமாக குறிவைக்க வேண்டிய சீன அதிகாரிகளின் பட்டியல் இங்கிலாந்து அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சீன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இங்கிலாந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். […]
Read Moreஅமெரிக்க கடற்படை உலகின் மிகப்பெரிய நாசகாரி போர்க்கப்பல்களை இயக்கி வருகிறது, இவை ஒவ்வொன்றும் சுமார் 15000 டன்களுக்கும் அதிகமான எடையை கொண்டவை. மேலும் உலகிலேயே ஸ்டெல்த் திறனை அதிகமாக கொண்ட கப்பல்கள் இவையாகும், காரணம் இத்தனை பெரிய போர்க்கப்பல் ரேடாரில் ஒரு மீன்பிடி படகு போல தான் தெரியும். சுமார் 600அடி நீளம் கொண்ட கப்பல் வெறுமனே 50அடி நீளம் கொண்ட படகு போல தெரியும் என்பது கூடுதல் தகவல். இத்தகைய கப்பல்களில் வெறும் மூன்று மட்டுமே […]
Read Moreஇந்தியா சீனா இடையே ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற பின்னரும் சீனா பின்வாங்க மறுத்துள்ளது. பின்வாங்குவதாக கூறிவிட்டு தற்போது கனரக ராணுவ தளவாடங்கள் சகிதம் சுமார் 40,000 படையினரை எல்லையோர பகுதிகளில் சீனா குவித்துள்ளது. ஃபிங்கர்4 மற்றும் ஃபிங்கர் 5 ஆகிய பகுதிகளில் இருந்து முழுவதும் பின்வாங்க சீனா மறுத்துள்ளது. மேலும் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் ஆகிய பகுதிகளிலும் சீன ராணுவம் பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. […]
Read Moreஇந்தியா உலகம் முழுவதும் தனக்கு ஆதரவை வலுப்படுத்தி வரும் நிலையில் சீனா பாங்காங் ஸோ ஏரி அருகே உள்ள ஃபிங்கர்4 பகுதியில் இருந்து பின்வாங்க மறுத்துள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் போது சீனா இந்திய கோரிக்கைகளை ஏற்பதாக கிட்டி கொண்டாலும் கடைசியில் தனது நரி தந்திர புத்தியை காட்டியுள்ளது, தற்போதைய நிலையில் சுமார் 40,000 படையினரை சீனா குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து இந்திய ராணுவமும் மிக நீண்ட காலத்திற்கு தன்னை தயார்படுத்தி வருகிறது, ஏராளமான […]
Read More