1962 போரில் ரேசங் லா என்னுமிடத்தில் இந்திய காவல் நிலையை குமான் ரெஜிமென்டை சேர்ந்த வெறும் 120 வீரர்கள் காவல் காத்து நின்றனர். நவம்பர் 18,1962, லடாக்கின் பனிமூடிய சூசுல் பகுதியில் நடைபெற்ற இந்த சண்டை வரலாற்றிலேயே இந்திய வீரர்கள் நின்று எதிர்த்து அடித்த பெருமைக்குரிய போராக உள்ளது. 13வது பட்டாலியன் குமான் ரெஜிமென்டின் சார்லி கம்பெனியை சேர்ந்த 120 வீரர்கள் மேஜர் ஷைதான் சிங் அவர்கள் தலைமையில் லடாக்கில் ஆக முக்கியத்துவம் வாய்ந்த சூசுல் வான் […]
Read More1962 போரில் தவாங்கின் பம் லா-வில் சீன வீரர்களைஅடித்து துவம்சம் செய்து இந்தியாவின் மிக உயரிய இராணுவ விருது பெற்ற சுபேதார் ஜொகிந்தர் சிங் அவர்களின் வீரவரலாறு 1962ல் இந்தியா மற்றும் சீனாவிற்கிடையே நடைபெற்ற மாபெரும் தரைப் போர் இந்தியாவிற்கு சிறப்பான போராக அமையாவிட்டாலும் நமது வீரர்கள் ஒவ்வொருவரின் திறனையும் போரில் அவர்கள் காட்டிய வீரத்தையும் மறுக்க முடியாது.அவ்வாறு பல வீரர்கள் தாங்கள் வீடு திரும்பமாட்டோம் எனத் தெரிந்திருந்தும் ” இந்தியாவிற்காக இந்த இடத்தை காப்போம்” என […]
Read Moreகௌரவ கேப்டன் கரம்சிங் பஞ்சாப் மாநிலத்தின் சங்ருர் மாவட்டத்தில் உள்ள பலியவாலா என்ற கிராமத்தில் 15 செப்டம்பர் 1915ல் பிறந்தார்.விவசாயக் குடும்பத்தில் பிறந்த கரம் சிங் அவர்கள் சிறுவயதில் இருந்தே சாகச விரும்பியாக இருந்தார்.அவரது மாமா இராணுவத்தில் JCO வாக இருந்த காரணத்தினால் இராணுவத்தில் இணைய விரும்பினார். 15 செப்டம்பர் 1941ல் தனது 26வது அகவையில் இராணுவத்தில் இணைந்தார் கரம் சிங் அவர்கள்.ராஞ்சியில் தனது இராணுவப் பயிற்சியை முடித்து ஆகஸ்ட் 1942ல் சீக் ரெஜிமென்டில் இணைந்து தனது […]
Read Moreநேபாளி தம்பதியர்களுக்கு 10 ஜீன் 1938 அன்று ஹிமாச்சலின் சிம்லாவில் பிறந்தார் தாபா அவர்கள்.சிறுவயதிலேயே போர்க்குணம் பெற்றிருந்த அவர் இந்திய இராணுவத்தின் 8வது கூர்கா ரைபிள்சில் 28 ஆகஸ்டு 1949ல் இணைந்தார்.கூர்கா வீரர்கள் என்றாலே இளமையிலேயே போர்க்குணம் வந்துவிடும்.தனது பணியை தொடங்கினார். இந்தியச் சீனப் போர் 1962 இந்தியச் சீனப் போரின் போது லடாக்கின் வடக்கு பான்கோங் ஏரியின் பகுதியில் இருந்த சிரிஜிப் சமவெளியை கைப்பற்ற படைகளுக்கு உத்தரவிடப்பட்டது.இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் நம்மால்Shushul வான் […]
Read Moreவிமானப்படையின் சிறந்த அதே சமயம் மிகத் திறமை வாய்ந்த வீரர் தான் நிர்மல்ஜித் அவர்கள்.இளைஞர்களை விமானப் படையில் இணைய உந்துசக்தியாக விளங்கும் அவரது வீரம்செறிந்த வரலாற்றை காணலாம். டிசம்பர் 16, 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்திய தீர்க்கமான பெரிய வெற்றியை இந்தியா சுவைத்தது.வெற்றி எனும்போது கொண்டாட்ட மனநிலைக்கு செல்லும் நாம் அதற்காக நாம் இழந்த வீரர்களை மறந்து விடுகிறோம்.பல வீரர்களின் தன்னலமற்ற வீரத்தால் நாம் வெற்றியை பெற்றொம். 48 வருடங்கள் கடந்துவிட்டது.நாம் நமது வீரர்களின் தியாகத்தை நினைத்து […]
Read Moreமியான்மரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு சீனா ஆயுதம் வழங்குவதாக இந்திய பாதுகாப்பு முகமைகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.மியான்மர்-தாய்லாந்து எல்லையில் அதிக அளவிலான சீன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இவை அரக்கான் இராணுவ பயங்கரவாத குழுவுக்கு அளிக்கப்பட இருந்ததாகவும் இவற்றின் உதவியுடன் இந்தியகலடான் மல்டிமோடல் புரோஜெக்ட்டை தாக்க இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்குடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஏகே-47 துப்பாக்கிகள்,டேங்க் எதிர்ப்பு மைன்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
Read Moreபோர்பயிற்சிகள் என்ற பெயரில் சீனா கிழக்கு லடாக் எல்லைப்பகுதிக்கு படைப்பிரிவை நகர்த்தி வருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.ஏப்ரல் முதலே இதை செயல்படுத்தி வருகிறது சீனா. இதற்கு எதிராக தான் இந்தியாவும் படைப்பிரிவுகளை நகர்த்துகிறது.டிபிஓ மற்றும் டெஸ்பங் செக்டார்களில் கட்டுமானத்தை சீனா நிறுத்த வேண்டும் என இந்தியா கூறியுள்ளது. பலமுறை பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இரு நாட்டு படைகளும் பின்வாங்குவது என முடிவெடுக்கப்பட்டாலும் என்ன நடக்கும் என்பதை பொறுத்தே பார்க்க வேண்டும் எனவும் அமைதி நிலைநாட்டப்பட்டால் நல்லது தான் என […]
Read Moreபிரான்ஸ் மற்றும் எகிப்தின் ரபேல் மற்றும் மிராஜ் விமானங்களுக்கு எதிராக துருக்கி நாடு தனது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை லிபியாவில் நிலைநிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சின் ரபேல் விமானங்கள் லிபியாவில் துருக்கி ஆதரவு நிலைகளை தாக்கி வருவதால் தனது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஆக்டிவ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரான்சின் ரபேல் விமானங்கள் துருக்கிய ரேடார்கள் மற்றும் வான்பாதுகாப்பு அமைப்புகள் கண்களில் மண்ணை தூவி லிபியாவில் உள்ள அல்-வாதியா வான்படை […]
Read Moreஹவில்தார் மேஜர் பிரு சிங் செகாவத் 20 மே 1918 அன்று இராஜஸ்தான் மாநிலத்தின் ஜீன்ஜீனு மாவட்டத்தில் உள்ள ராம்புரா பெரி கிராமத்தில் பிறந்தார்.இராஜ்புத் இராணுவ வரலாறு கொண்ட பெரிய குடும்பம்.அவரது குடும்பம் முழு இராணுவ பின்னனி கொண்டது.அவரது ஐயா நாய்ப் சுபேதார் சேலு சிங் செகாவத் 125வது நேப்பியர் ரைபிள்சில் பணிபுரிந்தவர்.அவரது அப்பா சுபேதார் பான் சிங் செகாவத் இராஜபுதன ரைபிள்சின் 4வது பட்டாலியனில் பணிபுரிந்தவர்.அவர்களின் இளைய மகன் தான் ஹவில்தார் மேஜர் பிரு சிங் […]
Read Moreஇந்திய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஹால் நிறுவனம் தான் தேஜஸ் விமானங்களை தயாரித்து வருகிறது.தற்போது தேஜஸ் விமானத்தில் புதிய ELTA’s ELM-2052 Airborne AESA Fire Control Radar (FCR) ரேடாரை பொருத்தி சோதனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜாகுவார் விமானத்தின் டரின் 3 அப்கிரேடுகளுக்காக இந்த ரேடார் பெறப்பட்டாலும் தற்போது புதிய தேஜஸ் விமானத்தில் இந்த ரேடார் இணைத்து சோதனை செய்யப்பட உள்ளது. தேஜஸ் Mk1A வரும் 2023க்குள் தயாராகிவிடும் என ஹால் […]
Read More