Day: July 13, 2020

எல்லை தாண்டிய இலங்கை மீன்பிடி படகை கைப்பற்றிய இந்திய கடலோர காவல்படை !!

July 13, 2020

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து இயங்கி வரும் இந்திய கடலோர காவல்படை பிரிவு ஒன்று அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை படகை கைபற்றினர். அந்த படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, 600கிலோ மீனும் பறிமுதல் செய்யப்பட்டது. படகை ஆய்வு செய்ததில் மகக நீண்ட காலம் தங்கி இருந்து மீன் பிடிக்கும் வகையில் எரிபொருள் தண்ணீர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருந்தது தெரியவந்தது. எல்லை தாண்டிய மீன்பிடி படகின் பெயர் மட்டாரா எனவும் […]

Read More

இந்தியா ஈரான் உறவை பாதிக்கும் வகையிலான சீன ஒப்பந்தம் !!

July 13, 2020

சீனா வழக்கம் போலவே தனது பொருளாதாரத்தை வைத்து ஈரானையும் மடக்க நினைக்கிறது, அந்த வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள சீனா முனைகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ஈரானில் வங்கிகள், உள்கட்டமைப்பு, மருத்துவம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், துறைமுகங்கள், ரயில்வே என அனைத்திலும் சீனா உள்நுழைந்து தனது முதலீடுகளை விரிவுபடுத்தும். இதற்கு ஆரம்ப புள்ளியாக சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் சுமார் […]

Read More

எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அட்டுழியம் !!

July 13, 2020

இன்று மாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தாங்தார் செக்டாரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் மோர்ட்டார்கள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை பயன்படுத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி அளித்ததாக பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

அதிரடி முடிவு எடுத்த இந்தியா;கண்காணிப்புக்காக பில்லியன் டாலர்களில் தளவாடங்கள்

July 13, 2020

இந்தியா தனது வான் மற்றும் கடலோர கண்கானிப்பை அதிகப்படுத்தும் பொருட்டு அமெரிக்காவிடம் இருந்து 30 MQ-9 ட்ரோன்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படைக்காக இந்த ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.சுமார் $3 பில்லியன் டாலர்கள் செலவில் இந்த ட்ரோன்களை பெற மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. MQ-9 ட்ரோன்கள் இரு ரகங்களில் பெறப்பட உள்ளது. கடற்படைக்காக MQ-9B Sea Guardian ரகம் பெறப்பட உள்ளது.இது இந்தியாவின் நீண்ட நெடிய கடலோர […]

Read More

40 பயங்கரவாதிகளே எஞ்சியுள்ளனர்;129 பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவம்

July 13, 2020

வடக்கு காஷ்மீர் பகுதியில் 30 முதல் 40 பயங்கரவாதிகளே எஞ்சியுள்ளனர் என வடக்கு காஷ்மீர் டிஐஜி அவர்கள் தெரிவித்துள்ளார்.பாக் பயங்கரவாத ஏவு முகாம்களில் 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 30 முதல் 40 பயங்கரவாதிகளே வடக்கு காஷ்மீர் மாவட்டங்களில் எஞ்சியுள்ளனர் எனவும் அதில் 16 முதல் 17 பயங்கரவாதிகள் உள்ளூரை சேர்ந்தவர்கள் என கூறியுள்ளார். இன்று இருவேறு என்கெளன்டர்களில் ஐந்து பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அவர்களிடம் இருந்து பெரிய அளவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. […]

Read More

எல்லையோர உள்கட்டமைப்பு பணிகளுக்கு பின்னர் தற்போது முக்கிய கடற்படை தள கட்டுமான பணிக்கு தொழிலாளர்களை அனுப்பும் ஜார்க்கண்ட் மாநில அரசு !!

July 13, 2020

இந்தியா பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளும் எல்லைகளில் மத்திய அரசு உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் தனது மாநிலத்தில் இருந்து எல்லையோர சாலை கட்டுமான அமைப்புக்கு பல ஆயிரம் பணியாளர்களை அனுப்பி வைத்தது. இந்த நிலையில் விசாகப்பட்டினம் கடற்படை தளத்திற்கு அருகே மிகப்பெரிய புதிய கடற்படை தளம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகளை லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 1000 பணியாளர்களை […]

Read More

கால்நடை கடத்தலுக்கு வங்காளதேச எல்லை பாதுகாப்பு படை உதவி !!

July 13, 2020

சமீபத்தில் நமது எல்லை பாதுகாப்பு படை வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி வட இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கால்நடைகள் வங்கதேச எல்லைக்கு கடத்தி வரப்படுவதாகவும், பின்னர் வாழை மர தண்டுகளில் கட்டி கங்கை நதியில் தள்ளிவிடப்படுவதாகவும் அப்படியே மிதந்து செல்கையில் வங்காளதேச எல்லையை அடையும் நேரத்தில் படகுகளில் வந்து கடத்தல்காரர்கள் கால்நடைகளை இழுத்து செல்வதாகவும் இதற்கு வங்காளதேச எல்லை காவல்படை உதவியாக இருப்பதாகவும் நமது எல்லை காவல் படை கூறியுள்ளது. சில சமயங்களில் அதிகாரிகளிடம் மாட்டி […]

Read More

அமெரிக்க கடற்படையின் முன்னனி போர் கப்பலில் மிகப்பெரிய தீ விபத்து !!

July 13, 2020

அமெரிக்க கடற்படையின் முன்னனி போர்க்கப்பல்களில் ஒன்று யு.எஸ்.எஸ். போன்ஹாமி ரிச்சர்ட். இது ஒரு நிலநீர் போர்முறை கப்பலாகும். சான் டியகோ கடற்படை தளத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் ஞாயிற்றுக்கிழமை மாலை மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக சுமார் 1000த்திற்கும் அதிகமான வீரர்கள் பணியாற்றும் இந்த கப்பலில் அந்த நேரம் 160வீரர்கள் மட்டுமே இருந்தனர் இநனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.கரும்புகையை சுவாசித்த 18 வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இது குறித்து […]

Read More

இருவேறு என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

July 13, 2020

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இருவேறு என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழத்தியுள்ளனர். தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் சரிகுப்வாரா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டிரில் இரு ஜெய்ஸ் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். அதே போல பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியின் குல்ஷன் அபாட் ரேபன் ஏரியா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

Read More

உலகின் முதல் 7 வான்-வான் ஏவுகணைகள் எவை ? சிறப்பு தொகுப்பு !

July 13, 2020

7)R77M இது ஒரு இரஷ்யத் தயாரிப்பு ஆகும்.நடுத்தூர ரக ஏவுகணை ஆகும்.மொத்த தூரம் 193km ஆகும்.அதாவது எதிரி விமானத்தை நோக்கி ஏவப்பட்டால் 140கிமீ வரை சென்று தாக்க கூடியது.ஆக்டிவ் ரேடார் ஹோமிங் வழிகாட்டு அமைப்பை கொண்டுள்ளது.மாக் 4 வேகத்தில் சென்று இலக்கை தாக்ககூடியது.இந்த ஏவுகணை நமது வரிசைப்படுத்துதலில் 7வது இடத்தை பெற்றுள்ளது. இந்த ஏவுகணை அதிநவீனமாது.இந்த ஏவுகணையிலேயே பழைய R77 ஏவுகணையை இந்தியவிமானப்படை உபயோகிக்கிறது.இது 80-100கிமீ வரை செல்லக்கூடியது.மிக்-29 அல்லது சுகாய் விமானங்களில் இருந்து ஏவ முடியும். […]

Read More