உலகில் வளர்ந்து வரும் அதிசக்தியுடைய இராணுவங்களுள் இந்திய பாதுகாப்பு படைகளும் ஒன்று. 3) பி8ஐ பொசைடான் P-8I ஒரு நீண்ட தூரம் செல்லும், பலபணி செய்யும் கடல்சார் ரோந்து விமானம்.இதை அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தார் மேம்படுத்தியுள்ளனர்.இந்திய கடற்படையில் பழமை டுபோலேவ் 142 விமானங்களுக்கு பதிலாக இருந்த விமானங்கள் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இந்தியாவின் பரந்த கடற்கரை பகுதிகளை பாதுகாக்கவும்,கடற்பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தவும் இந்த விமானங்கள் வாங்கப்பட்டன. தவிர முக்கியமான காரணம் நீர்மூழ்கிகளை வேட்டையாடுதல்,கடல் தரைப்பகுதியில் உள்ள […]
Read Moreஉலகில் வளர்ந்து வரும் அதிசக்தியுடைய இராணுவங்களுள் இந்திய பாதுகாப்பு படைகளும் ஒன்று. 2)பிரம்மோஸ் ஏவுகணை பிரம்மோஸ் குறைதூரம் செல்லக்கூடிய ராம்ஜெட் சூப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.விமானம்,நிலம்,கப்பல் ,நீர்மூழ்கி என அனைத்து தளங்களிலும் ஏவலாம்.மாக் 2.8-3.0 வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணை உலகின் அதிவேக க்ரூஸ் ஏவுகணையாக உள்ளது. இரண்டு நிலை கொண்டது.முதல் நிலை திட புரோபலன்ட்.இது ஏவுகணை ஏவிய உடனேயே அதை சூப்பர் சோனிக் வேகத்தில் செல்ல வைக்கும்.அடுத்த திரவ ராம்ஜெட் என்ஜின் ஏவுகணையை மாக் 3 வேகம் […]
Read Moreஉலகில் வளர்ந்து வரும் அதிசக்தியுடைய இராணுவங்களுள் இந்திய பாதுகாப்பு படைகளும் ஒன்று. 1) சுகோய்-30எம்கேஐ சுகோய் 30 எம்கேஐ என்பது இரஷ்யா தனது விமானப்படைக்காக மேம்படுத்திய சு-30 விமானத்தின் வகை ஆகும்.தற்போது இது அனுமதி பெற்று இந்தியாவின் ஹால் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.தொடர்ந்து நான்கு மணி நேரம் பறக்க கூடிய திறனுடையது.3000 கிமீ வரை செல்லக்கூடியது.இந்தியாவிடம் தற்போது வானிலேயே எரிபொருள் நிரப்ப கூடிய வசதி இருப்பதால் கூடுதலாக 10 மணி நேரம் வரை பறக்க வல்லது.பிரம்மோஸ் ஏவுகணையை ஏந்தி […]
Read More1) வான் ஆதிக்கம் படத்தில் 3 பெரிய ஏவுகணைகள் போல தெரிகிறதா!! அவை ஏவுகணைகள் அல்ல ! அவை வெளிப்புற எரிபொருள் டேங்குகள்.ஆம் வானாத்திக்கம் என்று வரும் போது விமானத்தில் மட்டுமே எரிபொருள் நிரப்பாமல் இது போல வெளிப்புற எரிபொருள் டேங்க் உபயோகிக்கப்படும்.விமானங்கள் கூடுதலாக சில நேரங்கள் வானத்தில் பறக்க இது உதவும்.வான் ஆதிக்கம் என்றால் ரபேல் வானத்தில் பறக்கும் போது மற்ற எதிரி நாட்டு விமானங்கள் நம் எல்லைக்குள் வராது.அப்படி வந்தால் அவற்றை விரட்ட மேலும் […]
Read Moreகாஷ்மீரீல் நுழைந்து பாகிஸ்தானை சேர்ந்த பேட் படை ( பயங்கரவாதிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்த குழு) இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பிம்பர் காலி மற்றும் நௌசேரா செக்டார்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த எல்லைப் பாதுகாப்பு படைக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்திய பகுதிகளை ஒட்டி பாக் பயங்கரவாதிகளின் […]
Read Moreஇந்திய தரைப்படையின் 19ஆவது காலாட்படை டிவிஷனுடைய தலைமை கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விரேந்திர வாட்ஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “எல்லையோரம் உள்ள பயங்கரவாத முகாம்கள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகவும், சுமார் 250 முதல் 300 பயங்கரவாதிகள் வரை ஊடுருவ தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில் இன்று காலை நவ்காம் செக்டாரில் பாகிஸ்தான் படையினர் கடும் தாக்குதலை நமது வீரர்கள் மீது நடத்தினர், இந்த உதவியோடு இரண்டு பயங்கரவாதிகள் […]
Read Moreதற்போது 52,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் உள்ளது,21 நிதியாண்டின் இறுதியில் 1,10,000 கோடிகள் மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் இருக்கும் : ஹெ.ஏ.எல் தலைவர் !! நமது நாட்டில் வானூர்திகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஒரே நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகும். இதன் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர். மாதவன் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறிய முக்கிய விஷயங்களை பற்றி பார்க்கலாம். 1) சமீபத்தில் […]
Read Moreஇந்தியாவின் ஒரே ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் ஆகாஷ், அஸ்திரா , நாக் உள்ளிட்ட ஏவுகணைகளையும் நீரடிகணைகளையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கமோடர். சித்தார்த் மிஷ்ரா (ஒய்வு) சமீபத்தில் அளித்த பேட்டியில் “அரசு தரப்பில் இருந்து தங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைப்பதாகவும், நான்கே வருடங்களில் இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைந்து விடும்” என கூறினார். அவர் மேலும் பேசுகையில் நாங்கள் அஸ்திரா ஆகாஷ் உள்ளிட்ட பல ஆயுதங்களை ஏற்றுமதி […]
Read Moreவருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியா பிரேசில் நாட்டின் அமேசானியா1 எனும் செயற்கைகோளை தனது பி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் ஏவ தயாராகி வருகிறது. இந்த செயற்கைகோள் அமேசான் காடுகளின் அழிவு பற்றிய தகவலை தந்து அதனை தடுக்க உதவும், ஆகவே இது பிரேசில் நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயற்கைகோள் ஆகும். இதை தவிர இருநாடுகளும் வேறு சில ஒப்பந்தங்களையும் மேற்கொள்ள உள்ளன, அதன்படி இந்தியாவின் ரிஸோர்ஸ்சாட்1 செயற்கைகோள் தகவல்களை பிரேசில் பெற்று கொள்ளும். மேலும் பிரேசில் நாட்டின் […]
Read Moreநேற்று அஸ்ஸாம் மாநிலம் டின்ஸூகியா மாவட்டத்தில் லெகாபனி – லெடோ இடையிலான சாலையில் ஒரு கண்ணிவெடி கண்டுபிடிக்கப்பட்டது. லெகாபனி அருகே ஒரு பாலத்தில் வைக்கப்பட்டு இருந்த 2.5 கிலோ அளவிலான கண்ணிவெடி சரியான நேரத்தில் ராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டது. இதன்மூலம் நடக்கவிருந்த தூரதிர்ஷ்வசமான நிகழ்வு தடுக்கப்பட்டது.
Read More