இந்தோனேசியாவின் கோரிக்கைபடி அந்நாட்டிற்கு 8 ஆஸ்ப்ரே வானூர்திகளை விற்கு அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க காங்கிரஸிற்கு அந்நாட்டு அரசு அறிவிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. 8 ஆஸ்ப்ரே வானூர்திகள், ரேடார்கள், ஆயுதங்கள், முன்னெச்சரிக்கை அமைப்புகள் என மொத்தமாக இந்த ஒப்பந்தம் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டரின் மேலேழும்பும் தன்மையும் விமானத்தை போல பறக்கும் தன்மையும் ஒரு சேர கொண்ட இது தனித்துவமான வானூர்தி ஆகும். இதை […]
Read Moreகடந்த வாரம் வடக்கு ஆஃப்பரிக்க நாடான அல்ஜீரியாவின் அல்ஜீரிய தேசிய கடற்படை புதிய போர்க்கப்பல் வாங்க சீனாவை நாடியுள்ளது. சீன கடற்படை பயன்படுத்தி வரும் டைப்056 ரக கார்வெட்டை அடிப்படையாக கொண்ட ஒரு கப்பலை வாங்க அந்த நாடு முடிவு செய்துள்ளது ஆனால் எத்தனை கப்பல்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்காக சீனாவின் ஹூடாங் – ஸாங்குவா கப்பல் கட்டுமான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் ரோந்து, கடல் பாதுகாப்பு மற்றும் கப்பல்கள் பாதுகாப்பு […]
Read Moreசட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதி நக்ஸல்கள் ஆதிக்கம் அதிகம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் பல வருட காலமாக மாநில காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர் இணைந்த நகஸல்கள் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இங்கு பாதுகாப்பு படையினர் மீது மிக கொடுரமான தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் ஒருமுறை 70க்கும் அதிகமான மத்திய ரிசர்வ் காவல்படை வீரர்கள் கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டனர். தற்போது புதிதாக பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினரை குறிவைக்கும் போக்கு முளைத்துள்ளது. நேற்று இரவு […]
Read More28 August, 1975 டெல்லியில் பிறந்ததது வீரம்.அம்மா ,அப்பா இருவரும் டெல்லியில் கல்லூரியில் வேலை.அனுஜ் நினைத்திருந்தால் அவ்வழிய சென்றிருக்க முடியும்.ஆனால் தேர்ந்தெடுத்த பாதை வேறு. கேப்டன் அனுஜ் 17வது ஜாட் படையில் இளம் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.அவரது அப்பா இன்றும் புன்னகையுடன் தனது மகனின் வீரமரணத்தை கண்டு பெருமை கொள்கிறார். பள்ளி நாட்களில் அனுஜ் போன்ற துருதுரு பையனை நினைவு கூர்கிறார்.மொத்த ஆற்றலில் உருவம் என அவரது ஆசிரியை நினைவு கூர்கிறார். சிறந்த கைப்பந்து வீரர். என்டிஏவில் […]
Read Moreதங்களது இரவு பகல் மற்றும் அனைத்து காலநிலை காம்பட் திறனை லசடாக்கில் இந்திய விமானப்படை சோதனை செய்து வருகிறது.முன்னனி தாக்கும் விமானங்கள்,தாக்கும் வானூர்திகள் மற்றும் பல ஆபரேசன்களுக்கு உதவும் வானூர்திகள் உதவியுடன் இந்த திறன் சோதிக்கப்பட்டுவருகிறது.லடாக்கின் முன்னனி தளங்களில் இருந்து இந்ண ஆபரேசன்கள் நடைபெற்று வருகிறது. விமானப்படையின் MiG-29 , Sukhoi-30s, Apache AH-64E தாக்கும் வானூர்திகள் மற்றும் CH-47F (I) வானூர்திகள் இந்த இரவு நேர ஆபரேசன்களில் கலந்து கொண்டுள்ளன. தான் முழு ஆபரேசன் தயார்நிலையில் […]
Read Moreஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் திஜ்ஜானி மொஹம்மது பாந்தே ஆவார் இவர் சமீபத்தில் “இந்தியா சர்வதேச அரங்கில் மிகவும் பொறுப்பான நாடு எனவும் ஐநா பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ளதன் மூலமாக இந்தியா பல பிரச்சினைகளை தீர்க்க உதவக்கூடும் என்றார். மேலும் சர்வதேச அமைப்புகளான ஜி7 கூட்டமைப்பு, காமன்வெல்த், அணிசேரா அமைப்பு போன்ற அமைப்புகளுடன் நல்ல உறவு இந்தியாவுக்கு உள்ளது. இதை தவிர பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியா அளித்து வரும் பங்களிப்பு உலக அளவிலான செல்வாக்கு […]
Read Moreஇந்தியா டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளை சமீபத்தில் தடை செய்தது, இதன் காரணமாக சீனாவுக்கு பல ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பாக டிக் டாக் தடையால் மட்டுமே சுமார் 45ஆயிரம் கோடி ருபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவிலும் பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் டிக் டாக்கை தடை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவிலும் இத்தகைய கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பல ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள் டிக் டாக் தேசிய […]
Read Moreசமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தேசிய பாதுகாப்பு காரணங்கள் காரணமாக டிக் டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்க அரசு பரிசிலனை செய்து வருவதாக கூறியுள்ளார். அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பதற்கு முன்னர் நான் எதையும் கூற விரும்பவில்லை ஆனால் டிக் டாக் தடை என்பது பரிசிலிக்கப்ட்டு வருவதாக அவர் கூறினார். பல அமெரிக்க அரசியல் தலைவர்களும் டிக் டாக்கை தடை செய்ய வேண்டுமென கூறி வருகின்றனர். சக்திவாய்ந்த செனட்டரான ஜாண் கார்னின் சமீபத்தில் ட்விட்டரில் […]
Read Moreபாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுடனான எல்லை பகுதியில் பல சிறியரக ஆளில்லா வாகனங்களை குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாகனங்கள் ரஷ்யாவில் “ப்ளாட்ஃபார்ம் எம்” என்ற உளவு வாகனத்தை போன்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை வாகனங்களில் க்ரனேட் லாஞ்சர்கள், ஏகே47, ஆர்.பி.ஜி, 7.62 எல்.எம்.ஜி ஆகியவற்றை இணைத்து பயன்படுத்தி கொள்ள முடியும். மேலும் களத்தில் இவை கண்காணிப்பு, தாக்குதல் உதவி, ரோந்து, தாக்குதல் போன்ற பணிகளில் ஈடுபடும். அதிகபட்சமாக 25கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இதன் கட்டுபாட்டு […]
Read Moreஇரு ரெஜிமென்டு ஆகாஸ் 1எஸ்-2000 ஏவுகணைகள்- சுமார் 3.1பில்லியன் டாலர்கள் செலவில் இந்திய இராணுவம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆகாஸ் 1எஸ் ஒரு நடுத்தூர ரக வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகும்.வானில் வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியழிக்கும் இந்த அமைப்பு ஒரு இந்தியத்தயாரிப்பு ஆகும். எதிரியின் போர்விமானங்கள்,ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே தடுத்து அழிக்க கூடியது ஆகும்.18-30கிமீ தூரம் வரும் இலக்குகளை துல்லியமாக அழிக்க வல்லது. இந்திய இராணுவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு […]
Read More