ஹார்பூன் ஒரு அமெரிக்கத் தயாரிப்பு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.மேம்படுத்தப்பட்டு நாற்பது வருடங்களுக்கு மேல் கடந்தும் ஒரு நம்பத்தகுந்த நீன ஏவுகணையாக இது உள்ளது.கப்பல் எதிர்ப்பு ஆபரேசன்களுக்கு இந்த ஏவுகணை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.போர்க்கப்பல்களில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை கடந்து கப்பலை தாக்க ஏற்றவாறு கடற்பரப்பை ஒட்டிப் பறக்கும் திறனுடையது. போர்விமானங்கள்,போர்க்கப்பல்கள் , நீர்மூழ்கிகள் மற்றும் கடற்கரை ஓர பேட்டரிகள் ஆகியவற்றில் இருந்து இந்த ஏவுகணையை ஏவ முடியும்.ஏவப்படும் இடத்தைப் பொறுத்து 280கிமீ வரை இந்த ஏவுகணை […]
Read Moreசீனா ஹாங்காங் பிராந்தியத்தில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த சட்டமானது ஹாங்காங் அல்லது சீன மக்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் சட்டமல்ல மாறாக சீன அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை இச்சட்டம் குற்றவாளி ஆக்கிவிடும். இந்த புதிய சட்டத்தின் 38ஆவது பிரிவு இங்ஙனம் கூறுகிறது “ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தில் அமல்படுத்தப்படும் இந்த சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை அப்பிராந்தியத்தின் குடிமகனாக இல்லாத ஒரு நபர் அப்பிராந்தியத்திற்கு வெளியில் இருந்து […]
Read Moreஉலகம் முழுவதும் சீனா அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவுடன் கல்வான் மோதல், வியட்னாம் கடல் எல்லையில் அத்துமீறி அந்நாட்டு மீனவர்களின் படகை முழ்கடித்தது, ஹாங்காங் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை, ஆஸ்திரேலிய விவசாயிகள் மீதான பொருளாதார தடைகள் என சீன அடாவடிதனத்திற்கு பஞ்சம் இல்லை. அதை போல் கொரோனாவுக்கு பிந்தைய உலகில் சீனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறது. ஆனால் உலக நாடுகளும் சீனாவின் அடாவடித்தனத்திற்கு அடங்கி விடவில்லை, மாறாக சீனாவுக்கு எதிராக ஒருங்கிணைந்து […]
Read Moreமேற்க வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வங்காளதேச எல்லையோரம் ஜூலை 4 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 3.30மணியளவில் 10-12 வங்காளதேச கடத்தல்காரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். அப்போது நமது எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது நீளமான மூங்கில் தடிகள் மற்றும் டாஹ் எனும் வெட்டுக்கத்தியால் கடத்தல்காரர்கள் தாக்கினர். நமது வீரர்கள் உயிருக்கு ஆபத்தற்ற பம்ப் ஆக்ஷன் துப்பாக்கிகளால் ஐந்து ரவுண்டுகள் சுட்ட […]
Read Moreஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பலரும் குடியேற்றத்திற்காக விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் அம்மாநில நிர்வாகம் ஒய்வு பெற்ற கோர்க்கா வீரர்களுக்கு குடியேற்ற சான்றிதழ்களை வழங்கி உள்ளது இதுவரை 6,600 பேர் குடியேற்ற சான்றிதழ்களை பெற்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கோர்க்காளிகள், வால்மீகி, பாகிஸ்தான் அகதிகள் மற்றும் பிற மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டோருக்கு நீண்ட காலமாக அங்கு வாழ்ந்தாலும் குடியேற்ற உரிமை இல்லை தற்போது இதனை மாற்றி சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைமுறை தலைமுறையாக இந்திய […]
Read Moreஇந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா சமீபத்தில் செய்தியாளர்களை தில்லியில் சந்தித்து பேசினார். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள கில்ஜீத் பல்டிஸ்தான் பகுதியில் தேர்தல்களை நடத்த முற்படுவதும் அப்பகுதியில் ராணுவத்தை குவிப்பதும் தவறான செயல்பாடுகள் ஆகும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜீத் பல்டிஸ்தான் போன்ற பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் அப்பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்றார். மேலும் பேசுகையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் 50% ஊழியர்கள் […]
Read Moreஆஸ்திரேலியா சமீபத்தில் புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டது, இது ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே மிகவும் தீவிரிமான கொள்கையாக பார்க்கப்படுகிறது. காரணம் அடுத்த 10 ஆண்டுகளில் 20லட்சம் கோடியை செலவிடுவதன் மூலமாக தனது ராணுவ பலத்தை பன்மடங்கு அதிகரிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. தற்போது 17,000 வீரர்கள் மற்றும் 46 கலன்களை கொண்டதாக ஆஸ்திரேலிய கடற்படை உள்ளது. இதில் 2 கான்பெர்ரா ரக நீலநீர் தாக்குதல் கப்பல்கள், 6 கால்லின்ஸ் ரக டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகள் (3000 டன்கள்), 3 […]
Read Moreநேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள அர்ரேஹ் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுடன் மோதல் வெடித்தது, இருப்பினும் ராணுவம் சரணடைய வாய்ப்பு கொடுத்தும் பயங்கரவாதிகள் மறுத்து விட்டனர். இதன் பிறகு தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதிகள் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில் காயமடைந்த 3 வீரர்களும் ராணுவ மருத்துவமனையில் […]
Read Moreஹீவாய் நிறுவனம் சீனாவை சேர்ந்த மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாகும். உலகின் பல்வேறு நாடுகளில் பணிகளை பெற்றுள்ள ஹூவாய் நிறுவனம் மீது நீண்ட காலமாகவே நம்பகத்தன்மை அற்ற நிறுவனம் என ஒரு குற்றச்சாட்டு உண்டு. அந்த வகையில் அமெரிக்கா ஹீவாய் நிறுவனத்தை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தான நிறுவனமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் உடைய தலைவர் அஜித் பாய் இதுகுறித்து பேசுகையில் இந்த அமைப்பின் 8.3 பில்லியன் டாலர்கள் பணத்தை ஹீவாய் நிறுவன பொருட்களை வாங்கவோ […]
Read Moreஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜாண்சன் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றும் முடிவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து நாட்டின் உளவுத்துறை தயாரித்துள்ள அறிக்கையில் ஹூவாய் நிறுவனத்தின் பொருட்கள் பாதுகாப்பற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அமெரிக்கா ஹூவாய் நிறுவனத்திற்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து அதிகாரிகள் ஏற்கனவே பொருத்தப்பட்டு உள்ள கருவிகளையும் அகற்ற முடிவு செய்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் ஹூவாய் நிறுவனத்திற்கு மாற்றாக தென் கொரியாவின் […]
Read More