நாட்டில் பல்வேறு தரப்பினரும் சீன பொருட்களின் இறகாகுமதியை குறைக்க உறுதி பூண்டுள்ளனர் இந்த நிலையில் மத்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்தது மேலும் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில்துறை அமைச்சகமும் சீன நிறுவனங்களை அனுமதிக்க போவதில்லை எனும் நிலைபாட்டை எடுத்துள்ளது. தற்போது மத்திய மின்துறை அமைச்சர் ஆர் கே சிங் மாநில மின்நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை குறைத்து […]
Read Moreகடந்த வாரம் இஸ்ரேல் ஈரானிய ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும், யூரேனிய செறிவுட்டல் மையம் ஒன்றையும் தாக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரானில் நத்தான்ஸ் எனும் பகுதியில் பூமிக்கு அடியில் சுமார் 25அடி ஆழத்தில் விமான குண்டுவீச்சுகளில் இருந்து பாதுகாக்கபட்ட வகையில் கட்டமைக்கப்பட்ட யூரேனிய செறிவுட்டல் மையம் ஒன்றில் இஸ்ரேல் சைபர் தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் அந்த மையத்தில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்து உள்ளது, இதன் காரணமாக இந்த மையம் சுமார் […]
Read Moreநேற்றைய தினம் நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசி பின்னர் அவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் சீனாவின் ஆதிக்க மனப்பான்மையையும், விரிவாக்க கொள்கையையும் சுட்டி காட்டும் வகையில் ஆக்கிரமிப்பு காலங்கள் முடிந்தது என்றார். இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து உள்ளது.இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர்ஜி ராங் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா எல்லை பிரச்சினையை தேவையின்றி பெரிது படுத்துவதாக தெரிவித்தார் மேலும் […]
Read Moreஸ்பெயின் நாட்டை சேர்ந்த நிறுவனம் இந்த்ரா , இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வழிகாட்டி அமைப்புகளை வழங்க மேற்குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த 2011ஆம் ஆண்டு அப்போதைய அரசால் தொடங்கப்பட்ட (Modernization of Air Field Infrastructure – MAFI) விமான தளங்கள் நவீனப்படுத்துதல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். ஏற்கனவே முதல் கட்டத்தில் இந்திய விமானப்படையின் 30 தளங்களுக்கு வழிகாட்டி அமைப்புகளை இந்த்ரா நிறுவனம் வழங்கியது. தற்போது இரண்டாம் கட்டத்தில் இந்திய விமானப்படை, இந்திய […]
Read Moreஜப்பான் அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல் காரணமாக பல நட்பு நாடுகளுடன் தனது உறவை மேம்படுத்தி கொள்ள விரும்புகிறது. அந்த வகையில் தற்போது இந்தியா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. இதற்காக கடந்த 2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் பரிமாற்றம் மற்றும் ரகசிய தகவல் பாதுகாப்பு சட்டத்தில் கடந்த மாதம் சில மாற்றங்களை செய்தது. அதன்படி இனி இந்தியா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் தகவல்களை […]
Read Moreஇந்திய சமீபத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு எல்லை நிலவரத்தை எடுத்துரைத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சக செயலர் ஹர்ஷ் வி ஷ்ரிங்க்லா மேற்குறிப்பிட்ட நாடுகளின் தூதர்களோடு நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் தற்போது எல்லலயில் உள்ள நிலவரம் மற்றும் இதனை தீர்க்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகள், ராணுவ நிலைப்பாடு ஆகியவற்றை பற்றி விளக்கியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா எதற்கும் தயாராக உள்ளது என்பது தெளிவாகிறது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட […]
Read Moreசமீபத்தில் ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரம் தோற்றுவிக்கப்பட்ட 160ஆவது வருட விழாவை முன்னிட்டு ஒரு காணொளியை வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்த சீன அதிகாரிகள் விளாடிவோஸ்டாக் நகரம் 19ஆம் நூற்றான்டில் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது என குறிப்பிட்டுள்ளனர். அதாவது சீனாவின் கிங் பேரரசின் காலத்தின்போது மஞ்சூரியா பகுதியில் ஹைஷென்வாய் எனும் பெயரில் இருந்த நகரம் தான் விளாடிவோஸ்டாக் எனவும் பின்னர் இரண்டாம் ஒபியம் போரில் சீனா தோல்வி அடைந்த நேரத்தில் அந்த பகுதியை ரஷ்யா […]
Read Moreஇந்திய பெருங்கடல் பகுதியில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை அடக்க வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்தமானில் கட்டுமானங்களை அதிகரித்து படைப்பிரிவுகளை கூட்டி பலத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சீனப்படைகள் எல்லையில் அதிகரிக்கப்பட்டு வரும் வேளையில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த அந்தமானை பலப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2001ல் அந்தமான் நிகோபர் கட்டளையகம் ஏற்படுத்தப்பட்டது.மற்ற கட்டளையகங்களை போல அல்லாமல் இந்தியாவின் முதல் முப்படைகள் இணைந்த கட்டளையகமாக இது உள்ளது.ஆனால் தொடங்கப்பட்டது முதல் பெரிதாக […]
Read Moreதென்சீனக் கடலில் உள்ள பல சிறிய நாடுகளுடன் சீனா அடிக்கடி வம்பிழுத்து வருகிறது.இந்நிலையில் அமெரிக்க கடற்படை தனது இரு பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலை தென்சீனக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. USS Nimitz மற்றும் USS Ronald Reagen ஆகிய இரு விமானம் தாங்கி கப்பல்களும் தென்சீனக் கடலில் உள்ளதாக அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. தடையில்லா மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் என்பதின் கீழ் தான் அமெரிக்கா தனது இரு கப்பல்களையும் ஆபரேசனுக்காக அனுப்பியுள்ளது.இந்த இரு போர்க்கப்பல்களுடன் மேலும் நான்கு […]
Read Moreஎல்லைப் பாதுகாப்பு படை,மத்திய ரிசர்வ் காவல் படை,சஷாஸ்திர சீம பால் ஆகிய படைப் பிரிவுகள் திருநங்கைகளை படைகளில் துணை கமாண்டர்கள் அளவில் அதிகாரிகளாக படையில் இணைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இது குறித்து பேசிய இந்தோ திபத் எல்லைப் படை தலைவர் தேஸ்வால் ” படையில் திருநங்கைகள் இணைக்க எந்த தடையுமில்லை” என கூறியுள்ளார்.மத்திய தொழிலக காவல் படை இது குறித்து தனது பதிலை சில நாட்களில் தெரிவிக்கும் என கூறப்படுகிறது.
Read More