Day: July 2, 2020

வீட்டிற்கு ஒருவரையாவது இராணுவத்திற்கு அனுப்பும் லடாக் கிராமம்-சுவாரசிய தகவல்கள்

July 2, 2020

63 வீடுகளுடன் லடாக்கில் உள்ள சுசோட் கிராமம் இராணுவத்துடன் ஆழ்ந்த உறவை பேணி வருகிறது.அதாவது தங்களது குழந்தைகளை இராணுவத்திற்கு தொடர்ந்து அனுப்பி வருகிறது.வீட்டிற்கு ஒருவராவது இராணுவத்தில் பணிபுரிகின்றனர்.அவர்களில் பலபேர் தற்போது சீன எல்லையில் முன்னனி நிலையில் பணிபுரிகின்றனர். லடாக் ஸ்கௌட்டில் பல தலைமுறைகளாக இங்குள்ள இளைஞர்கள் பணிசெய்து வருகின்றனர்.மிகவும் ஆக்ரோசமானவர்கள் ஆனால் மென்மையானவர்கள். 34 வயதான வீரமரணம் அடைந்த வீரரின் மனைவியான ஷாரா பானோ அவர்கள் கூறுகையில் தனது மூன்று சகோதரர்களும் இராணுவத்தில் பணிபுரிவதாக கூறினார்.அவருக்கு இரு […]

Read More

கொரானா பிரச்சனை-தனுஷ் ஆர்டில்லரி தயாரிப்பு தாமதம்

July 2, 2020

கொரானா தாக்குதல் காரணமாக இந்திய வகை போபர்ஸ் ஆர்ட்டில்லரியான தனுஷ் 155x45mm தயாரிப்பு தாமதம் ஆகியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள கன் கேரேஜ் தொழிலகம் தான் இந்த ஆர்டில்லரியை தயாரிக்கிறது. இந்த வருடம் 6 முதல் 8 ஆர்டில்லரிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் கோவிட் காரணமாக இராணுவத்திற்கு டெலிவரி செய்யப்படவில்லை.நான்கு ஆர்டில்லரிகள் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை சோதனை செய்யப்பட்டு தயாராக உள்ளதாகவும் அடுத்த தொகுதி தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்படாமல் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த […]

Read More

“உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” ஹாங்காங் பிரச்சனை குறித்து இந்தியா அதிரடி கருத்து

July 2, 2020

ஹாங்காங்கில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா ஐக்கிய நாடுகள் சபை சீரியசாக இந்த பிரச்சனையை தீர்க்க வழி செய்ய வேண்டும் என கூறியுள்ளது.சீனா புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்ததற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.குறிப்பிடத்தக்க அளவு இந்தியர்களும் அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. அங்கு நடைபெற்று வரும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக ஐநாவுக்கான நிரந்தர இந்திய தூதர் ராஜிவ் சந்தர் கூறியுள்ளார். இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா,பிரிட்டன் போன்ற உலக […]

Read More

சந்தேகமே இல்லை இந்தியா தான்-பாக் பிரதமர் இம்ரான்

July 2, 2020

பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் இந்தியா காரணம் என இம்ரான் கான் குற்றச்சாட்டியுள்ளார்.ஆனால் இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்தியா உறுதிபட தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் பேசுகையில் இந்தியா தான் பாகிஸ்தான் பங்குச்சந்தை மீதான தாக்குதலுக்கு காரணம் என குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதையும் முன்வைக்காமல் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உளவுத்துறை தகவல் முன்னரே கிடைத்ததாகவும் அதுபற்றி அமைச்சரவைக்கு தான் தெரிவித்ததாகவும் கூறினார். இந்த […]

Read More