
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை நமது வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
புதன் அன்று இரவு இந்த என்கௌன்டர் தொடங்கியதாக காஷ்மீர் காவல்துறை கூறியுள்ளது.பயங்கரவாதிகள் இருப்பு குறித்து வீரர்களுக்கு கிடைத்த தகவலுக்கு பிறகு பயங்கரவாதிகளை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
காவல்துறை சிறப்பு படை வீரர்கள்,22வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து இந்த என்கௌன்டரை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
2020ல் இதுவரை வீரர்கள் 108 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளனர்.