காஷ்மீரில் மீண்டும் என்கௌன்டர்-இரு பயங்கரவாதிகள் காலி

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் சுகூ ஹெந்தாமா பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

காவல் துறை,44வது RR மற்றும் சிஆர்பிஎப் வீீரர்கள் நடத்திய தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்த போது பயங்கரவாதிகள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதன் பின் நடந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.