
தமிழகத்தின் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் .
இந்திய தரைப்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் பணிபுரிந்து வந்த அவர் வியாழக்கிழமை அன்று இரவு ரஜோவ்ரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மோர்ட்டார்களை கொண்டு தாக்கியதில் வீரமரணம் அடைந்தார்.
தேசத்திற்காக வீமரணமடைந்த இந்த வீரனுக்கு எமது வீரவணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.