சோபியானில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • June 7, 2020
  • Comments Off on சோபியானில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

யூனியன் பிரதேசமான காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள் இருப்பிடம் குறித்து இராணுவ வீரர்களுக்கு இரகசிய தகவல்கள் வெளியானதை அடுத்து இராணுவ வீரர்கள் இந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

என்கௌன்டர் தொடங்கிய சில நேரத்திலேயே ஒரு பயங்கரவாதிகளை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

தற்போது வரை நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.