
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
புல்வாமாவின் பன்ஷு ஏரியாவில் இந்த என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதிகளிடம் இருந்து இரு ஏகே-47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு புல்வாமாவில் உள்ள சிஆர்பிஎப் கேம்பில் பயங்கரவாதிகள் கிரேனேடு வீசி தாக்கினர்.இலக்கு தவறியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.