காஷ்மீரின் புல்வாமா என்கௌன்டரில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • June 23, 2020
  • Comments Off on காஷ்மீரின் புல்வாமா என்கௌன்டரில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

புல்வாமாவின் பன்ஷு ஏரியாவில் இந்த என்கௌன்டர் நடைபெற்று வருகிறது.என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதிகளிடம் இருந்து இரு ஏகே-47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு புல்வாமாவில் உள்ள சிஆர்பிஎப் கேம்பில் பயங்கரவாதிகள் கிரேனேடு வீசி தாக்கினர்.இலக்கு தவறியதால் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.