முடிவடைந்த அனைத்து கட்சி கூட்டம்-என்ன நடந்தது?

  • Tamil Defense
  • June 19, 2020
  • Comments Off on முடிவடைந்த அனைத்து கட்சி கூட்டம்-என்ன நடந்தது?

சீனப்பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் முடிவுபெற்றுள்ளது.

இது குறித்து பிரதமர் மோடி பேசியதாவது :

யாரும் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை,எந்த இந்திய நிலையும் கைப்பற்றப்படவில்லை.லடாக்கில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.இந்தியாவிற்கு எதிராக புருவம் உயர்த்தியவர்களுக்கு நல்ல பாடத்தை இந்திய வீரர்கள் கற்பித்துள்ளனர் என பேசியுள்ளார்.