நேபாளம் இந்தியாவுடனான இணைப்பை களைய முயற்சிக்கும் நோக்கில் புதிய சாலை ஒன்றை கட்டமைத்து வருகிறது. நேபாள நாட்டின் தார்சூலா மாவட்டத்தில் தார்சூலா-தின்கார் சாலை இணைப்பை கட்டமைத்து வருகிறது. தற்போது இந்த பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் நேபாள ராணுவம் வரவழைக்கப்பட்டு உள்ளது. 87கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையின் 450மீ நீளம் கொண்ட பகுதி சிக்கலானது. இந்த பகுதியில் கட்டுமான பணியை மேற்கொள்ள தான் நேபாள ராணுவம் வரவழைக்கபட்டுள்ளது. இந்த சாலை தின்கார் அருகே உள்ள சீன எல்லை […]
Read Moreதில்லியில் பணியாற்றி வந்த மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மரணத்தை தழுவினார். 43 வயதான அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை மற்றும் அதிக இரத்த அழுத்தம் இருந்துள்ளது. தற்போது 25 துணை ராணுவ வீரர்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் இவர்களில் 8 பேர் மத்திய ரிசர்வ் காவல்படையை சேர்ந்தவர்கள் ஆவர்.
Read Moreஇந்திய விமானப்படை பாகிஸ்தான் விமானப்படை தளங்களை கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஸ்கர்து விமானப்படை தளத்திற்கு சீன விமானப்படையின் டேங்கர் விமானம் ஒன்று சென்றதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. அதை போலவே கிழக்கு லடாக்கிலும் சீன விமானப்படை செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. திபெத்தில் உள்ள ஹோட்டன் விமானப்படை தளத்திற்கு கூடுல் சு27 போர் விமானங்களை சீன விமானப்படை அனுப்பி உள்ளது. சீன விமானப்படைக்கு இந்திய எல்லையோரம் உள்ள தளங்கள் பயன்பாட்டு ரீதியாக […]
Read Moreகாஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 200க்கும் அதிகமான இளைஞர்கள் மாயமாகி உள்ளனர், இவர்கள் அனைவரும் பாகிஸ்தானிய விசாவை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சுமார் 399 காஷ்மீர் இளைஞர்களுக்கு பாகிஸ்தான் தூதரகம் பாகிஸ்தானிய விசாக்களை வழங்கி உள்ளது. இவர்களில் 218 இளைஞர்கள் தற்போது மாயமாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் பயங்கரவாத இயக்கங்களில் இணைந்து பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வருகின்றனரா எனும் சந்தேகம் வலுத்து வருகிறது. மிக நீண்ட காலமாகவே பாகிஸ்தான் காஷ்மீர் இளைஞர்களை பயங்கரவாத […]
Read Moreஇந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு சென்றுள்ளார். அங்கு ரஷ்ய.பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து பல்வேறு ஆயுத ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது இந்திய தரைப்படைக்கு வாங்கப்படவுள்ள காமோவ்226டி ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் உள்ள சிக்கல்களை களைந்து விட்டு அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவிலேயே சுமார் 200 காமோவ்226டி ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து படையில் இணைக்க உள்ளோம். அதைப்போல சுமார் 6லட்சத்திற்கும் அதிகமான ஏகே203 துப்பாக்கிகளை […]
Read Moreதென்சீன கடல் பகுதியில் சில பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் தலைவர்கள் சர்வதேச சமுகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசியான் கூட்டத்தொடரில் இரு நாட்டு தலைவர்களும் சீனா தங்களது நாட்டிற்கு சொந்தமான பகுதிகளை சீனாவுக்கு உரியதாக அறிவித்து புதிய மாவட்டங்களை உருவாக்கி பெயரிட்டும் உள்ளது என்பதை தெரிவித்து அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுவடெர்டெ கூறுகையில் இந்த பிராந்தியத்தை சேர்ந்த நாடுகள் கொரோனாவை கட்டுபடுத்த முயற்சித்து வரும் நிலையில் தென்சீன […]
Read Moreஇந்திய தரைப்படையின் தலைமை தளபதியான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே பிரதமர் மோடியை சமீபத்தில் சந்தித்து லடாக் எல்லை நிலவரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது தற்போது லடாக்கில் சீன படைகளுக்கு நிகரான அளவில் இந்திய படைகள் உள்ளதாகவும், ஆகவே சீன படைகள் ஏதேனும் பிரச்சினையில் ஈடுப்பட்டால் தகுந்த பதிலடகயை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை படைகளுக்கு உள்ளதாக கூறியுள்ளார். இந்த சந்திப்பு ஜெனரல் நரவாணே லடாக் சென்று திரும்பிய பின்னர் வியாழக்கிழமை அன்று நடைபெற்றுள்ளது. அதை […]
Read Moreசீனாவின் ஒருதலைபட்சமான முரட்டுத்தனமான செயல்பாடுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் “சீனா எல்லை விவகாரத்தை ஒருதலைபட்சமான முரட்டுத்தனமான செயல்பாடுகள் மூலமாக மாற்ற நினைப்பது சரியல்ல” என்றும், “களத்தில் உள்ள சீன படையினர் இந்திய படையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் முரட்டுத்தனமான செயல்பாடுகள் மூலமாக இருதரப்பு உறவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக” கூறினார். மேலும் அவர் பேசுகையில் “இந்த விவகாரத்தில் எங்கள் […]
Read Moreஇந்திய கடற்படை தனது நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்தும் வகையில் மாரீச் நீரடிகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க உள்ளது, இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த மாரீச் அமைப்பு அனைத்து முன்னனி போர்க்கப்பல்களிலும் பொருத்தப்படும். இந்த அமைப்பு எதிரி படைகளால் ஏவப்படும் நீரடிகணைகளை திசைதிருப்பிவிடும் திறன் கொண்டது. இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது, நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இதில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. இந்த அமைப்பு ஒரு கடற்படை கலனில் […]
Read Moreதெற்கு காஷ்மீரில் ட்ரால் பகுதி அமைந்துள்ளது சுமார் 31 வருடங்களுக்கு பின்னர் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கம் இங்கு வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. நேற்று ட்ராலில் முக்கிய ஹிஸ்புல் தளபதியான காசிம் மற்றும் அவனது இரு கூட்டாளிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இதனையடுத்து காஷ்மீர் பகுதி ஐஜி விஜய் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “1989ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தான் முதல் முறையாக ட்ரால் பகுதியில் ஹிஸ்புல் இயக்க பயங்கரவாதிகள் ஒருவர் கூட இல்லாத நிலை […]
Read More