Breaking News

Day: June 26, 2020

காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறிச்செயல், துணை ராணுவ வீரர் மற்றும் 6 வயது குழந்தை மரணம் !!

June 26, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்னாக் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல்படையின் 90ஆவது பட்டாலியனை சேர்ந்த வீரர் ஷாமல் குமார் மற்றும் 6வயது குழந்தை நுஹான் ஆகியோர் மரணமடைந்தனர். இதையடுத்து அனந்த்னாக் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Read More

காஷ்மீரில் அதிரடி 3 பயங்கரவாதிகளின் கதை முடிக்கப்பட்டது !!

June 26, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா வட்டாரத்தில் உள்ள ட்ரால் பகுதியில் சேவா உலார் எனும் கிராமத்தில் இரவு முதலே பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முக்கிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியும் அவனது இரண்டு கூட்டாளிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியின் பெயர் காசிம் என தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கையை இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில […]

Read More

இந்திய சீன எல்லை விலகாரம் கவலையளிக்கிறது : இங்கிலாந்து பிரதமர்.போரிஸ் ஜாண்சன் !!

June 26, 2020

இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காம்மன்ஸ் இல் கன்ஸர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஃப்ளிக் ட்ரம்மண்ட் காமன்வெல்த் உறுப்பினரும்,உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கு சவால் விடும் சீனாவிற்கும் இடையிலான பிரச்சினை இச்கிலாந்தின் நலன்களை பாதிக்குமா அதன் விளைவுகள் என்ன என்று ஒரு கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த பிரதமர். போரிஸ் ஜாண்சன் லடாக்கில் இரு நாடுகள் இடையே நிலவி வரும் பிரச்சினை மிகவும் தீவிரமானது, அது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது எனவும், இங்கிலாந்து இந்த […]

Read More

படைகளை பின்வாங்க சம்மதம் தெரிவித்த பின்னர் இன்னமும் படைக்குவிப்பு !!

June 26, 2020

கடந்த ஜூன்22 ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது படைகளை பின்வாங் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது. ஆனால் சீனா இன்னமும் இதனல அமல்படுத்தாமல் மாறாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தெப்சாங் சமவெளி பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது, இது தவ்லத் பெக் ஒல்டி பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்து நிற்கிறது. சீனாவின் இந்த நடவடிக்கைகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என […]

Read More

ட்ரால் என்கௌன்டர் : ஒரு பயங்கரவாதியை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

June 26, 2020

காஷ்மீரின் ட்ரால் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். சேவா உலர் கிராமத்தில் இந்த சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது என்கௌன்டர் ஆகும்.அதாவது நேற்று இந்த என்கௌன்டர் தொடங்கியது.நேற்று நடைபெற்ற மற்றும் ஒரு என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More

இக்லா ஏவுகணை சப்ளையை விரைவுபடுத்த ரஷ்யாவுக்கு இந்தியா கோரிக்கை !!

June 26, 2020

இந்த இக்லா ஏவுகணைகளானது (Surface to Air Missile) தரையிலிருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலானவை ஆகும். லடாக் போன்ற உயர்ந்த பிரதேசங்களில் ஹெலிகாப்டர்கள், தாழ பறக்கும் விமானங்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை வீழ்த்த பேருதவியாக இருக்கும். தற்போது சீனாவுடன் பிரச்சினை நிலவி வரும் நிலையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷெர்கேய் ஷோகுவிடம் இக்லா ஏவுகணை சப்ளையை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு தளவாடங்களுக்கான சப்ளையை துரிதப்படுத்த வைக்கபட்ட கோரிக்கைக்கு ரஷ்ய […]

Read More

மறுபடியும் தாமதமாகும் ஏகே203 துப்பாக்கி தயாரிப்பு, மிகப்பெரிய பின்னடைவு !!

June 26, 2020

இந்திய தரைப்படையின் வீரர்களுக்கு நவீன துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ரஷ்யாவின் ஏகே203 தேர்வு செய்யப்பட்டது. ஆனால் சுமார் 6 லட்சத்து 71ஆயிரம் துப்பாக்கிகளை ரஷ்ய கலாஷ்னிகோவ் நிறுவனத்தின் உதவியோடு இந்தியாவில் ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் கூட்டுதயாரிப்பு அடிப்படையில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக ஆயுத தொழிற்சாலைகள் வாரியம் சுமார் 4,358 கோடி ருபாயை விலை நிர்ணயம் செய்தது. ஆனால் இது நமது உள்நாட்டு தயாரிப்பான இன்சாஸ் மற்றும் திருச்சி அஸால்ட் ரைஃபிள் […]

Read More