இந்திய சீனா பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது.ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருகின்றன எனத் தகவல் வெளியிடப்பட்டு வந்தாலும் மறுபுறம் சீனா அளவுக்கு அதிகமாக துருப்புகளை எல்லையில் குவித்து வருவதோடு பங்கோங் ட்சோ பகுதியில் நிரந்த பங்கர்களையும் ஏற்படுத்தி வருகிறது. முதலில் விமானப்படை தளபதி அவர்களும் அதன் பிறகு இன்று இராணுவ தளபதியும் லடாக் பயணம் மேற்கொண்டு அங்கு வீரர்கள் மற்றும் தளவாடங்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளனர். விமானப்படை தனது காம்பாட் வான் […]
Read Moreசிக்கீம் மாநில அரசு வடக்கு மற்றும் கிழக்கு சிக்கீமில் உள்ள எல்லையோர கிராமங்களுக்கு இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் எனப்படும் சிறப்பு காவல் படையினரை அனுப்பியுள்ளது. வடக்கு சிக்கீமில் உள்ள லாச்சென், லசூங் மற்றும் தங்கு ஆகிய கிராமங்களிலும், கிழக்கு சிக்கீமில் உள்ள குபூப் மற்றும் ஷெரதாங் ஆகிய ககராமங்களிலும் இப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிக்கீம் காவல்துறை டிஐஜி ப்ரவின் குருங் கூறுகையில் கடந்த வாரம் முதலே இப்பிரிவினர் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளதாகவும், எல்லையில் பதற்றம் நிலவும் போது […]
Read Moreதைவான் மிக நீண்ட காலமாக சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா ஆயுதம் ஏற்றுமதி செய்து வருகிறது. இவற்றை இந்தியாவுகாகு எதிராக இந்நாடுகள் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே தைவானுக்கும் இந்தியா இத்தகைய உதவிகளை செய்யலாம், காரணம் மிக நீண்ட கிலமாகவே அமெரிக்க உதவியை மட்டுமே தைவான் பெறும் சுழலில் உள்ளது. தற்போது டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளை உள்நாட்டிலேயே கட்டமைக்க தைவான் விரும்புகிறது […]
Read Moreஇந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் எல்லைப்பகுதியில் நிலவும் பதட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க இருநாடுகளும் முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று இந்திய சீன வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. கடந்த ஜூன்22 அன்று இந்திய ராணுவத்தின் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இடையே சுமார் 11மணி நேர பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னரும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை. நாளுக்கு நாள் […]
Read Moreடெல்லியில் உள்ள பாக் தூதரகத்தில் பணிபுரியும் பாக் அதிகாரிகளின் எண்ணிக்கையை பாதியாக குறைத்து அவர்கள் வெளியேற இந்தியா உத்தரவு பிறப்பித்துள்ளது.இதே போல பாக்கில் உள்ள இந்தியா தூதரகத்தில் உள்ள தனது அதிகாரிகள் பாதிபேர் நாடு திரும்ப கூறியுள்ளது. ஏழே நாட்களுக்குள் இது செய்து முடிக்கப்பட வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.பொதுவாக ஒரு தூதரகத்தில் 110 அதிகாரிகள் வரை இருப்பர்.அது தற்போது 55ஆக குறைக்கப்பட உள்ளது. பாக் தூதரக அதிகாரிகள் பல்வேறு சட்டவிரோத செயல்களை செய்வதாக […]
Read Moreகல்வான் பிரச்சினைக்கு பின்பு மீண்டும் இந்திய சீன உயர் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.இதில் இரு நாடுகளும் படைகளை பின்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாங்காங் ஸோ ஏரிக்கு அருகேயுள்ள பகுதியில் சில பகுதிகளில் சீனா தனது படைகளை குவித்துள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சினையை முடிப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சீனா ஜூன்16 அன்றே இதுகுறித்து அனுப்பிய அறிவிக்கைக்கு கல்வான் பகுதியில் இருந்து படைகளை பின்வாங்காமல் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தியா வரப்போவதில்லை என அழுத்தம் […]
Read Moreஅமெரிக்காவிடம் இருந்து போர்க்கால அடிப்படையில் அதிநவீன எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எக்ஸ்காலிபர் குண்டுகளை பிரதானமாக எம்777 பிரங்கிகளில் பயன்படுத்துவர், இந்த வகை பிரங்கிகளில் 25ஐ தற்போது இந்திய தரைப்படை பயன்படுத்தி வருகிறது. இனியும் 120 பிரங்கிகள் படையில் இணைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டுகளை சாட்டிலைட் மூலமாக இலக்குகளை நோக்கி வழிநடத்த முடியும் இதன் மூலம் அதிக அளவு துல்லியத்துடன் எதிரி இலக்குகளை தாக்கி அதிக சேதத்தை […]
Read Moreஅமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் மற்றும் யு.எஸ்.எஸ். தியோடர் ருஸ்வெல்ட் ஆகிய அணுசக்தியால் இயங்கும் பிரமாண்ட விமானந்தாங்கி கப்பல்கள் மற்றும் அவற்றின் படையணிகள் ஃபிலிப்பைன்ஸ் கடலில் உள்ள சீன எல்லைக்கு மிக அருகே போர்ப்பயிற்சியில் நடத்தி உள்ளன. ஜூன் 21,22 ஆகிய தேதிகளில் இக்கப்பல்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள போர் விமானங்கள் மற்றும் பல முன்னணி போர்க்கப்பல்கள் இந்த ஒத்திகையில் பங்கு பெற்றன. இந்த ஒத்திகையில் வான் பாதுகாப்பு, கண்காணிப்பு, டேங்கர் கப்பல்களில் இருந்து சப்ளை, தொலைதூர தாக்குதல், உள்ளிட்ட […]
Read Moreநேபாள நாட்டின் வடக்கு பகுதியில் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்த பகுதிகளில் சீனா சில பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. வடக்கு பகுதியில் உள்ள ருய் எனும் கிராமத்தை சீனா முழுவதும் ஆக்கிரமிப்பு செய்துள்ளது, இதைத்தவிர வேறு சில பகுதிகளிலும் சீனா தனது ஆக்கிரமிப்பை தொடர்ந்து வருகிறது. எல்லையோரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துகிறோம் எனும் போர்வையில் ஏற்கனவே சில பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் இன்னும் சில பகுதிகள் சீனாவுக்கு பறிபோகும் அபாயம் உள்ளது. இதுகுறித்த செய்திகள் […]
Read More