லடாக் மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. மேலும் வீரமரணம் அடைந்த வீரர்களின் இருவர் கல்வான் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர். நமது வீரர்கள் சீன வீரர்களை வெழுத்து வாங்கியுள்ளனர்.முதலில் ஏற்பட்ட மோதலில் சீனர்கள் கலோனல் அவர்களை சீனர்கள் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.அவரை மீட்ட மற்ற வீரர்கள் அவரை அழைத்து பின்வாங்கியுள்ளனர். அதன் பின் மேஜர் தலைமையில் சென்ற மற்ற வீரர்கள் சீனர்களை புகுந்து அடித்துள்ளனர். தற்போது நமது வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது […]
Read Moreரஷ்யாவின் ஆர்ட்டிக் பிரதேச ஆராய்ச்சி திட்டத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சீன உளவுத்துறைக்கு தகவல் வழங்கியுள்ளதை ரஷ்ய அரசு கண்டுபிடித்துள்ளது. இதனை அடுத்து அந்த விஞ்ஞானிக்கு 20வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்ய சீன உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Read Moreஅனைத்திந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சீன பொருட்களை புறக்கணித்து இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி இந்த கூட்டமைப்பு முதல்கட்டமாக சுமார் 500 பொருட்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் உடைகள், காலணிகள், சமையல் அறை பொருட்கள், அலங்கார விளக்குகள், விளையாட்டு பொருட்கள், கைக்கடிகாரங்கள், அன்றாட உபயோக மின்னனு சாதனங்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்த அமைப்பு இந்த வருட இறுதிக்குள் சுமார் 1லட்சம் கோடி ருபாய் வரையிலான சீன பொருட்கள் வியாபரத்தை இந்திய பொருட்கள் […]
Read Moreலடாக் எல்லையில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகிய அரசுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி இந்த நிறுவன டென்டர்களை பெற்றுள்ள சீன நிறுவனங்களை வெளியேற்றவும் எதிர்காலத்தில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாமல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
Read Moreசீனா கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை முடி மறைத்ததை போல தற்போது தனது ஜாம்பவான் இமேஜை காபாற்றி கொள்ள வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை முடி மறைத்துள்ளது. இந்திய ராணுவ ரேடியோ இடைமறிப்பு செய்திகளின் படி 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை 35க்கும் அதிகமான சீன வீரர்களின் இறப்பை உறுதி செய்துள்ளது. மேலும் சில தகவல்களின்படி 60க்கும் அதிகமான சீன வீரர்கள் மரணமடைந்துள்ளது ஆனால் அரசு அழுத்தம் காரணமாக முடி மறைக்கப்படுவதாக […]
Read Moreலடாக்கில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனா தரப்பில் 60க்கும் அதிகமான வீரர்கள் இறந்துள்ளதாக உறுதிபடுத்தபடாத தகவல்களும், 43 என சில உறுதியான தகவல்களும் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவை விட கடும் சேதத்தை சந்தித்து உள்ள சீனா தற்போது எல்லையில் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபட சீனா விரும்பவில்லை என சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் […]
Read Moreஇந்திய சீன எல்லையோரம் 32 அதி முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து தில்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை பிரிவு செயலர். எம.ஆர். ஷர்மா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ அதிகாரிகள், எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு அதிகாரிகள், இந்தோ திபெத் எல்லை காவல்படை அதிகாரிகள் மற்றும் மத்திய பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 1500 கூடுதல் பணியாளர்கள் இப்பணிகளை […]
Read Moreசட்டீஸ்கர் மாநிலம் காங்கெர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிப்பாய் கணேஷ் குன்ஞ்சம். 27 வயதான இந்த வீரருடைய பெற்றோர் இவருக்கு திருமணத்தை நிச்சயம் செய்திருந்தனர். அடுத்த விடுமுறையில் இவருக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் லடாக்கில் சீன படைகளுடன் நடைபெற்ற மோதலில் இவர் வீரமரணம் அடைந்தார். இச்செய்தி அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த வீரர் கணேஷ் சமீபத்தில் தான் ஒரு வீட்டை கட்டி […]
Read Moreஏற்கனவே ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தற்காலிக உறுப்பினர் தேர்தல் நடைபெறும் என பதிவிட்டு இருந்தோம். அதில் ஆசியா பஸிஃபிக் பிராந்தியத்தில் இந்தியாவை தவிர போட்டியாளர்கள் களத்தில் இல்லை. இன்று 1மணி அளவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது எவ்வித போட்டியும் இன்றி இந்தியா ஆசியா பஸிஃபிக் பிராந்திய இடத்தை பிடித்து கொண்டது. இந்த இடத்தில் இந்தியா அடுத்த இரண்டு வருடங்கள் அதிகாரத்தில் இருக்கும். இந்த பதவிக்கு இந்தியா 8ஆவது முறையாக தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read More