Day: June 6, 2020

பேச்சுவார்த்தை நிறைவு; முடிவு என்ன ?

June 6, 2020

இந்தியா-சீனா உயர்மட்ட அளவு இராணுவ கமாண்டர்களின் பேச்சுவார்த்தை முடிவு பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லையில் சீனப்பகுதியில் மோல்டோ எனுமிடத்தில் நடந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா சார்பில் 14வது கார்ப்ஸ் கமாண்டர் லெப் ஜென் ஹரிந்தர் சிங் தலைமையிலான கமாண்டர் படை குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளும் எல்லையில் மோதி வருகின்றன.இதை நிறுத்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட பின்பும் பதற்றம் குறையவில்லை. பேச்சுவார்த்தை முடிந்து லெப் […]

Read More

கேப்டன் ஹனிப் உடின்

June 6, 2020

பிறந்த தினம்: ஆக 23, 1974 இடம் : டெல்லி சேவை : இராணுவம் தரம் : கேப்டன் சேவை காலம் : 1997 – 1999 பிரிவு : 11 பட்டாலியன் ரெஜிமென்ட் : இராஜபுதன ரைபிள்ஸ் விருது : வீர் சக்ரா வீரமரணம் :ஜீன்  6, 1999 கேப்டன் ஹனிப் உடின்  டெல்லியில் 23 ஆகஸ்ட் 1974ல் பிறந்தார். தனது எட்டாவது வயதிலேயே தந்தையை இழந்த ஹனிப்பிற்கு இரு சகோதரர்கள், நபீஸ் மற்றும் சமீர்.கேப்டன் […]

Read More

ரபேல் முதல் மிக்-21 வரை : சீனாவுடன் போர் எனில் முக்கிய பங்கு வகிக்க போகும் விமானப்படையின் பலம் ஓர் அலசல்

June 6, 2020

இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) தற்போது ஏழு ரகபோர் விமானங்களை இயக்குகிறது, அவற்றில் சுகோய் சு -30 எம்.கே.ஐ, லைட் காம்பாட் விமானம் தேஜாஸ், மிராஜ் 2000, மைக்கோயன்-குரேவிச் மிக் -29, மிக் -21 மற்றும் செப்காட் ஜாகுவார் ஆகியவை செயலில் உள்ளன.இவை தவிர ரபேல் சிறிது காலத்திற்குள் இந்தியா வரும்.விமானப்படை கிட்டத்தட்ட 900 காம்பாட் போர் விமானங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் மொத்த விமானங்கள் 1720 க்கும் அதிகமாக செயலில் உள்ளன. IAF-ன் முதுகெலும்பு தற்போது ரஷ்ய […]

Read More

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களுடன் பாக் ராணுவம் ஆதாரம்

June 6, 2020

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்களை ஐ.எஸ்.ஐ இயக்குகிறது எனவும் பல பயங்கரவாத முகாம்களை அங்கு தலிபான்கள் உதவியோடு பாக் அமைத்து பயிற்சி அளித்து வருகிறது எனவும் கூறப்படுகிறது. தற்போது இவற்றிற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் பாக் ராணுவ வீரர் ஒருவர் ஆஃப்கானிஸ்தானில் தலிபானாக இருக்கும் படமாகும். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையும் பல்லாயிரம் பாகிஸ்தானியர்கள் ஆஃப்கானிஸ்தானில் (லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் இயக்கங்களின் உறுப்பினர்கள்) தலிபான்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அறிக்கை ஒன்றை […]

Read More

சீன கப்பல்களை விரட்டிய தைவான் கடலோர காவல்படை !!

June 6, 2020

தைவானுக்கு சொந்தமான பெங்கூ பகுதியில் உள்ள கடற்பகுதியில் சீனாவுக்கு சொந்தமான ஆழப்படுத்தும் கப்பல் ஒன்றை தைவான் கடலோர காவல்படை மடக்கி பிடித்து 10 குழுவினரை கைது செய்துள்ளது. மேலும் ஃபார்மோஸா ஜலசந்தி பகுதியில் 20க்கும் அதிகமான சீன ஆழப்படுத்தும் கப்பல்களை தைவான் கடலோர காவல்படை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

இந்திய தரைப்படைக்கு 150 புதிய ட்ரோன்கள் வாங்க அனுமதி !!

June 6, 2020

இந்திய தரைப்படை நவீனத்துவம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது 150 ட்ரோன்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்கள் தரைப்படையின் காலாட்படை வீரர்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது. 1) இந்த ட்ரோன்கள் 6 கிலோ எடைக்கு அதிகமாக இருத்தல் கூடாது, 2) வீரர்கள் எளிதில் சுமந்து செல்லக்கூடிய வகையில் இருத்தல் வேண்டும். 3) 60 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறனையும் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு வரை இயங்கக்கூடிய வகையிலும் இருத்தல் வேண்டும். என்பது […]

Read More

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது அமெரிக்க விமானப்படை குண்டுவீச்சு – அமைதி ஒப்பந்தம் என்னவாகும் ??

June 6, 2020

சில மாதங்கள் முன்னர் தலிபான்கள் மற்றும் அமெரிக்க அரசு ஆகியவை சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் முக்கியமான ஒரு நிபந்தனை தலிபான்கள் ஆஃப்கன் படைகளை தாக்க கூடாது என்பதாகும். ஆனால் தலிபான்கள் ஆஃப்கன் படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய நிலையில் அமெரிக்க விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ஸான்னி லெகார்ட் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலின்படி ஆஃப்கானிஸ்தானுடைய மேற்கு பகுதியில் உள்ள […]

Read More

இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம்; ஜப்பானுடன் தளவாட ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டம்

June 6, 2020

இந்திய-பசிபிக் கடற்பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த ஜப்பானுடன் இந்தியா தளவாட பகிர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் அமெரிக்கா,பிரான்ஸ்,தென் கொரியா,சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா இதே போன்றதொரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சீனாவின் பெல்ட் மற்றும் ரோடு இனிசியடிவ் எனப்படும் BRI திட்டத்தை சமாளிக்கவும் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தங்கள் உதவும். நேற்று முன்தினம் தான் ஆஸ்திரேலியாவுடன் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை இந்தியா […]

Read More

இந்தியாவுடனான எல்லைக்கு பொறுப்பான சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகத்திற்கு புதிய தளபதி நியமனம் !!

June 6, 2020

இந்தியாவுடனான 3488 கிமீ நீளம் கொண்ட பகுதியை கண்காணிகாகும் பொறுப்பு சீன ராணுவத்தின் மேற்கு கட்டளையகத்திற்கு உரியது. இக்கட்டளையகத்தில் தரைப்படை, விமானப்படை மற்றும் ராக்கெட் படை ஆகியவை உள்ளன. இதன் தளபதியாக பதவி வகித்து வந்தவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஜாவோ ஜாங்கி, தற்போது தீடிரென இவரை மாற்றி விட்டு லெஃப்டினன்ட் ஜெனரல் ஸூ கீலிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவர் இதற்கு முன்னர் சீன ராணுவத்தின் கிழக்கு கட்டளையக தளபதியாக செயல்பட்டு வந்தார். தற்போது லடாக்கில் பிரச்சினை […]

Read More

இன்று இந்தியா சார்பில் இந்திய சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் அதிகாரி இவர் தான்

June 6, 2020

இவரை பற்றி தெரிந்து கொள்ளூங்கள் !! லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் இந்திய தரைப்படையின் மூத்த அதிகாரிகளில் ஒருவர். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பயிற்சி நிறைவு செய்து இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்ற இவர் மராத்தா லைட் இன்ஃபான்ட்ரி ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இணைந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வுகளை பெற்ற இவர் கடந்த வருடம் இந்தியாவின் முரட்டுத்தனமான எல்லை பகுதியை காக்கும் 14ஆவது கோர் பிரிவின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றார். அதற்கு முன்னர் இந்திய […]

Read More