யூனியன் பிரதேசமான காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் காலகோட் எனும் பகுதியில் தற்போது என்கௌன்டர் நடைபெற்று வருகிறது. காலக்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதியை படைகள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை தொடங்கின. தற்போது ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது. சிஆர்பிஎப்,காஷ்மீர் காவல்துறை மற்றும் இராணுவம் இணைந்த படைப் பிரிவு தற்போது அங்கு பயங்கரவாதிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
Read Moreலடாக்கில் இந்திய சீன படைகள் மோதல் விவகாரம் இன்று வரை தொடர்ந்து வருகிறது.இரு நாட்டு படைகளும் படைக்குவிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் ஏதும் பலன் அளிக்காத நிலையில் வரும்ஜீன் 6 அன்று பெரிய இராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தற்போது இந்திய இராணுவம் தனது போபர்ஸ் ஆர்டில்லரிகளை சீன எல்லைக்கு நகர்த்தி வருகிறது.இது தொடர்பான கானொளி ஒன்றையும் இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தவிர சாலை […]
Read Moreலடாக்கில் இந்தியா-சீனா மோதல் குறித்த பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் தெற்கு காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் ஸ்ரீநகர்-ஜம்மு சாலை அருகே அவசர விமான ஓடுதளம் அமைத்து வருகிறது. இந்த புரோஜெக்டிற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது சாலை போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் சாலையை ஒட்டியே இந்த புதிய விமான ஓடுதளமும் அமைக்கப்படுகிறது.சுமார் 3.5கிமீ தொலைவிற்கு இந்த அவசர விமான தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் கொரானா காரணமாக பணிகள் […]
Read MoreTEDBF எனப்படும் புதிய ரக விமானத்தை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேம்பாடு தொடர்பான பணிகள் சீராக நடக்கும் பட்சத்தில் முதல் சோதனை பறப்பு ஆறு ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானம் தாங்கி கப்பல்களில் இருந்து பறக்கும் வண்ணம் இந்த விமானம் தயாரிக்கப்படும்.எதிர்காலத்தில் நமது விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் கப்பல்களில் இருந்து இயங்கும் வண்ணம் மேம்படுத்தப்பட உள்ளது. கடந்த மே 22 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் உடன் ஏடிஏ நிறுவனம் இது […]
Read Moreகடந்த மே 18 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டாரோ கானோ தலைமையில் விண்வெளி படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பிரிவு டோக்கியோ அருகே உள்ள ஜப்பானிய விமானப்படையின் ஃப்யூச்சி விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும். தற்போது இப்பிரிவில் 20வீரர்கள் உள்ளனர். 2023ஆம் ஆண்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது 100 வீரர்கள் இப்பிரிவில் இருப்பர் என கூறப்படுகிறது. 16,000 வீரர்கள் கொண்ட அமெரிக்காவின் விண்வெளி படையை போன்று தனி ராணுவ படைப்பிரிவாக இயங்காமல் […]
Read Moreசமீப காலமாக நேபாள அரசு சீன ஆதரவு நிலைபாட்டுடன் செயல்பட்டு வருவது தெரிந்தது தான், ஆனால் தற்போது இந்த ஆதரவு நிலையை நேபாளம் மிகவும் தீவிரப்படுத்தி கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹாங்காங் பகுதியை அடக்குமுறை மூலமாக ஒருங்கிணைக்க சீனா முயன்று வருகிறது இதற்கு நேபாளம் முழுமையாக ஆதரவு அளிப்பதாக கூறி உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், தைவான் உட்பட பல சர்வதேச நாடுகள் இதற்கு எதிராக தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நேபாளம் சீனாவுக்கு ஆதரவு […]
Read Moreஇந்தியா மற்றும் சீனா இடையே சுமார் 1 மாத காலமாக லடாக்கில் எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்நிலையில் நேற்று கல்வான் நாலா பகுதியில் இருந்து சீன படையினர் பின்வாங்கி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருகிற 6ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவங்களின் சார்பில் லெஃப்டினன்ட் ஜெனரல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்வு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. லடாக்கில் சம அளவில் படைகளை குவித்துள்ள இரு […]
Read Moreகடந்த மே 18 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டாரோ கானோ தலைமையில் விண்வெளி படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படைப்பிரிவு டோக்கியோ அருகே உள்ள ஜப்பானிய விமானப்படையின் ஃப்யூச்சி விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும். தற்போது இப்பிரிவில் 20வீரர்கள் உள்ளனர். 2023ஆம் ஆண்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது 100 வீரர்கள் இப்பிரிவில் இருப்பர் என கூறப்படுகிறது. 16,000 வீரர்கள் கொண்ட அமெரிக்காவின் விண்வெளி படையை போன்று தனி ராணுவ படைப்பிரிவாக இயங்காமல் […]
Read More