காஷ்மீரின் குல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்த நேரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் குழு குல்கமின் வாம்போரா பகுதிக்கு விரைந்தன.
அதன் பிறகு நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படைகளால் வீழ்த்தப்பட்டனர்.