இந்திய எல்லைக்கு அருகே இலகுரக டேங்க் மற்றும் தாக்கும் வானூர்திகளை சீனா நிலைநிறுத்தியுள்ளதாக அந்நாட்டு மீடியாவான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. டோகலாம் மோதலுக்கு பிறகு , அதிஉயர பகுதிகளில் போரிட டைப் 15 டேங்க், Z-20 வானூர்தி மற்றும் GJ-2 ட்ரோன்கள் என தனது படை பலத்தை அதிகரித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. டைப் 15 ஒரு இலகு ரக டேங்க் ஆகும்.கடினமான டேங்குகளை விட மலைப்பகுதியில் இலகுரக டேங்குகள் சிறப்பாக செயல்படும் என செய்தி நிறுவனம் […]
Read Moreவிமானப்படையின் எதிர்காலம் குறித்து இந்திய விமானப்படை தளபதி பேசியவற்றை சுருக்கமாக தொகுத்துள்ளோம்…! 1) விரைவில் 83 தேஜஸ் மார்க்-1ஏ மற்றும் 70 HTT-40 விமானம் ஆர்டர் செய்யப்பட உள்ளது.இது தவிர LUH வானூர்தியும் ஆர்டர் செய்யப்பட உள்ளது. 2) எதிர்காலத்தில் விமானப்படையில் 40+83 தேஜஸ் Mk I/IA மற்றும் ஆறு ஸ்குவாட்ரான்கள் தேஜஸ் Mk II இருக்கும். 3) தற்போது மேம்பாட்டில் இருக்கும் AMCA ஐந்தாம் தலைமுறை விமானமாக தான் இருக்கும் என தளபதி உறுதியாக தெரிவித்துள்ளார். […]
Read Moreபாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 15 பயங்கரவாத ஏவு முகாம்களும் நிரம்பி வழிவதாக இராணுவ லெப் ஜென் பிஎஸ் ராஜீ அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளார். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதத்தின் முதுகெலும்பு இராணுவத்தால் முறிக்கப்பட்டுள்ளது.இதை சீரணிக்கமுடியாத பாகிஸ்தான் அதிக பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்ப முயற்சித்து வருகிறது. இதற்காக பாக் அத்துமீறி எல்லையில் தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.இதன் மூலம் இந்திய இராணுவத்தின் கவனத்தை திசைதிருப்பி பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய முயற்சித்து வருகிறது. இது போன்ற அத்துமீறிய தாக்குதல்களுக்கும் இராணுவம் கடும் […]
Read Moreமத்திய ரிசர்வ் காவல்படையின் ஒரு பிரிவான விரைவு நடவடிக்கை படையின் (Rapid Action Force) சீருடையை மாநில காவல்துறைகள் பயன்படுத்தக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் சில மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது. தில்லி, பிஹார், மேற்கு வங்காளம் மற்றும் ஹரியானா ஆகிய மாநில காவல்துறையினர் இந்த சீருடையை அணிந்துள்ளனர். பல சமயங்களில் கலவர தடுப்பு நடவடிக்கைகளில் இவர்கள் இந்த சீருடையை அணிந்து கொண்டு செல்லும் […]
Read Moreஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் மேந்தார் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியும், மோர்ட்டார்கள் கொண்டு தாக்கியும் உள்ளனர். இந்த தாக்குதலில் இரு வீடுகள் கடுமையான சேதம் அடைந்துள்ளன, மேலும் கோலாட் கிராமத்தை சேர்ந்த மொஹம்மது யாசின் என்பவர் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதல் அதிகாலை 3.20 மணிக்கு தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் வரை நீடித்துள்ளது. சனிக்கிழமை அன்றும் இரண்டு செக்டார்களில் பாக் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. இந்திய ராணுவம் இதற்கு […]
Read MoreBREAKING #EXCLUSIVE லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரியயை கண்காணிக்க தரைப்படையினருக்கு உதவிட இந்திய கடற்படையின் சிறப்பு படையான மார்க்கோஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில அதிவேக தாக்குதல் படகுகளுடன் இந்த குழு இன்று பாங்காங் ஸோ ஏரியை அடைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த குழுவில் எத்தனை மார்க்கோஸ் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.
Read Moreஜம்மு மற்றும் மும்பையின் கோவான்டி பகுதியில் நீண்ட நாட்களாக செயல்பட்டு வந்த வி.ஒ.ஐ.பி எக்ஸ்சேஞ்ச் கண்டுபிடிக்க பட்டுள்ளது. ஜம்முவில் இந்த நடவடிக்கையில் மிலிட்டரி இன்டலிஜென்ஸ் ஈடுபட்டு உள்ளது , மும்பையில் க்ரைம் ப்ராஞ்ச் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். மும்பையில் இதனை இயக்கி வந்த சமீர் ஆல்வார் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த எக்ஸ்சேஞ்ச் மூலமாக பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி வந்துள்ளனர். இதற்கு பயன்படுத்தி வரப்பட்ட 4 சீன […]
Read Moreஇராணுவத்திற்கான 156 இன்பான்ட்ரி காம்பாட் வாகனங்களை வாங்க மத்திய இராணுவ அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான மேடக்கில் உள்ள இந்திய ஆர்டினன்ஸ் தொழில்சாலை தயாரிப்பான BMP-2/Sarath வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ரக வாகனங்களை சோவியத் யூனியன் அனுமதி பெற்று இந்தியா தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் தலைமுறை ,ஆம்பிபியஸ் இன்பான்ட்ரி காம்பட் வாகனமாக இது 1980களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதன் பின் 1987 முதல் இந்தியா அனுமதி பெற்று தயாரித்து வருகிறது. உலகின் […]
Read Moreஅடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பின் 5 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலை நடத்த ஐநா பொது சபை முடிவு செய்துள்ளது. இந்நிலையில் ஆசியா பஸிஃபிக் பிராந்தியத்தில் இருந்து போட்டியிடும் ஒரே நாடு இந்தியா ஆகவே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பிக அதிகமாக உள்ளன. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடாக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உலக அரங்கில் நம் பாரத தேசத்திற்கு கிடைக்கும் உயரிய அங்கீகாரங்களில் ஒன்று ஆகும்.
Read Moreசத்தீஸ்கர் மாநில காவல்துறையின் அதிரடி படை பிரிவின் 9ஆவது பட்டாலியன் நாராயண்பூர் மாவட்டம் சோட்டேதோங்கார் காவல்நிலைய பகுதியில் உள்ள ஆம்தாய் காட்டி எனும் பகுதியில் இயங்கி வந்தது. இந்த பட்டாலியன் முகாமில் வெள்ளிக்கிழமை இரவு ப்ளட்டுன் கமாண்டர் கன்ஷியாம் குமெட்டி தனது மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த கன்ஷியாம் குமெட்டி தனது ஏகே47 துப்பாக்கியால் மூத்த அதிகாரிகளை நோக்கி சரமாரியாக சுட்டார். உடனடியாக சுதாரித்து கொண்ட மற்ற வீரர்கள் கன்ஷியாமை மடக்கி பிடித்து துப்பாக்கியை […]
Read More