மேஜர் 18வது கிரானேடியர் படைப் பிரிவைச் சேர்ந்தவர்.கார்கில் போரின் போது டோலோலிங் பகுதியை கைப்பற்றைஇவரது பிரிவு அனுப்பப்பட்டது.டோலோலிங் 16,000 உயரமுள்ள மலைப்பகுதி.எனவே அதைக் கைப்பற்றுவது இந்தியப் படைகளுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.மலை மீது பாக் படைகள் பங்கர்கள் அமைத்திருந்து தனது இருப்பின் பாதுகாப்பை உறுதிசெய்திருந்தது. தனது வீரர்களுடன் மலையைக் கைப்பற்ற தயாரான போது அவரது மனைவியின் கடிதம் அவருக்கு கிடைத்தது.ஆனால் அவர் பிரித்து படிக்கவில்லை.மற்ற வீரர்கள் வீட்டில் இருந்து கடிதம் வராதா என ஏங்கிய காலம்.ஏன் படிக்காமல் இருக்கீர்கள் என […]
Read Moreகல்வான் நாலா பகுதியில் தற்போது இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டு உள்ள நிலையில் சீன தளவாடங்களை நகர்த்தியுள்ளதாக தெரிகிறது. எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் இருந்து சற்றே தொலைவில் சீன ராணுவம் 16டாங்கிகள், பிரங்கிகள், பல்குழல் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவற்றை நகர்த்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் பதுங்கு குழிகளில் சீன ராணுவத்தினர் இயந்திர துப்பாக்கிகளை பொருத்தி சண்டைக்கு தயாராக உள்ளனர் எனவும் கூறப்படுகிறது மறுபுறம் நமது பக்கத்தில் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர் ஆனால் தளவாட நகர்வுகள் குறித்த செய்தி […]
Read Moreகடந்த புதன்கிழமை அன்று புல்வாமாவில் ஒரு வெள்ளை நிற சான்ட்ரோ கார் மூலமாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைக்க புல்வாமாவுக்கு செல்லும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடரப்பட்டது. இந்நிலையில் ராஜ்போரா அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வெள்ளை நிற சான்ட்ரோ கார் பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு பாதுகாப்பு படையினர் விரைந்தனர் இதை அறிந்த பயங்கரவாதி ஆதில் தப்பிவிட்டான். காரில் 45கிலோ எடை கொண்ட அம்மோனியம் […]
Read Moreகாஷ்மீரின் குல்கம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்த நேரத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் குழு குல்கமின் வாம்போரா பகுதிக்கு விரைந்தன. அதன் பிறகு நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படைகளால் வீழ்த்தப்பட்டனர்.
Read Moreதென் சீன கடல் பகுதியில் அமைந்துள்ள பராசெல் தீவுகளை சீனா தனக்கு உரியது என உரிமை கோரி வருகிறது அவ்வப்போது தனது கப்பல்களை அங்கு அனுப்பி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மே28 ஆம் தேதி அமெரிக்க கடற்படையின் ஏழாவது கடற்படை பிரிவை சேர்ந்த ஆர்லெய் பர்க் ரக நாசகாரி கப்பலான யு.எஸ்.எஸ். மஸ்டின் எனப்படும் கப்பல் பராசெல் தீவுகளுக்கு மிக அருகே பயணம் செய்துள்ளது. இது சீனாவுக்கு அமெரிக்க அரசு விடுக்கும் […]
Read Moreசீனாவின் ஹூவாய் நிறுவனமானது உலகளாவிய அளவில் தனது தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை கட்டமைத்து உள்ளது. உலகம் முழுவதும் இந்நிறுவன பொருட்கள் இல்லாத சந்தை இல்லை எனலாம். மேலும் ஹூவாய் நிறுவனமானது உலகளாவிய அளவில் தகவல் திருட்டு மற்றும் உளவு போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அமெரிக்கா ஏற்கனவே ஹூவாய் நிறுவனம் மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்தில் 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவும் திட்டத்தில் ஹூவாய் நிறுவனமும் பங்கு வகிக்கிறது ஆனால் பாதுகாப்பு […]
Read Moreதில்லியில் தற்போது வருடாந்திர ராணுவ கமாண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது என்பதை அறிவோம். இந்த கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இம்முறை ஆயுதங்களின் இருப்பு, சீரான தளவாடங்கள் மற்றும் ஆயுத சப்ளை குறித்து விவாதிக்க பட்டுள்ளது. மேலும் சீன எல்லை நிலவரம் குறித்தும் பேச்சு எழுந்துள்ளது. லடாக், உத்தராகண்ட் மற்றும் சிக்கீம் ஆகிய பகுதிகளில் ராணுவ தயார்நிலை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் […]
Read More