சீன எல்லைக்கு உடனடியாக படைகள் மற்றும் ஆர்டில்லரிகளை நகர்த்த வசதியாக புதிதாக பெறப்பட்ட சின்னூக் வானூர்திகளை அஸ்ஸாமில் உள்ள மோகன்பாரி விமானப்படை தளத்திற்கு அனுப்பியுள்ளது விமானப்படை. வியாழன் அன்று அருணாச்சல் செக்டாரின் விஜயநகர் செக்டாரில் மூன்று புறமும் மியான்மர் எல்லையால் சூழப்பட்ட பகுதிகளுக்கு 8.3டன்கள் அளவு சப்ளைகளை கொண்டு சென்றது.இது தொடர்பான கானொளியை அருணாச்சல் முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மொகன்பாரி பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சின்னூக் வானூர்திகள் விரைவில் அருணாச்சல் மற்றும் சிக்கிம் பகுதிகளில் ஆபரேசன்களுக்காக […]
Read Moreடிப்ளோமேட்டிக் அளவில் இரு நாடுகளும் பிரச்சனையை பேசி முடிக்க முனைப்பு காட்டும் வேளையிலும் கல்வான் பள்ளத்தாக்கிற்கு எதிர்ப்புறம் உள்ள சீனப்பகுதியில் சீன இராணுவம் இழுவை ஆர்டில்லரிகள் மற்றும் மற்ற மெக்கனைஸ்டு படைகளை நகர்த்தி உள்ளது. இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளதாவது, செயற்கைகோள் படங்களை ஆராயும் போது இவை அனைத்தும் உறுதியாக தெரிகிறது எனவும் இதன் மூலம் நமது படைகள் சீன ஆர்டில்லரிகள் தாக்கும் தொலைவுக்குள் வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. 16 டேங்குகள் உடன் கலவையாக […]
Read Moreஇந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்குவதற்கான தேடல் நடைபெற்று வருகிறது என்பதை அனைவரும் அறிவோம். தற்போதைய இந்திய சீன எல்லை பிரச்சினையை அடிப்படையாக கொண்டு யோசிக்கையில் எஃப்35 போர் விமானத்தின் தேவை இன்றியமையாததாகிறது. தற்போதைக்கு உலகிலேயே விற்பனைக்கு இருக்கும் ஒரே ஐந்தாம் தலைமுறை போர் விமானம் எஃப்35 ஆகும். அமெரிக்காவை தவிர்த்து இஸ்ரேல், இங்கிலாந்து, ஜப்பான், நார்வே, தென்கொரியா, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, துருக்கி ஆகிய நாடுகள் இதை பயன்படுத்தி வருகின்றன இன்னும் சில நாடுகள் […]
Read Moreஇந்திய தரைப்படையின் முதல் சீக்கிய தளபதியும் ,21ஆவது தளபதியுமாக பதவி வகித்து ஒய்வு பெற்றவர் ஜெனரல் ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங் ஆவார். இவர் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா டிவியின் தளபதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய போது இந்தியா சீனா இடையே போர் நிகழாது. ஏனெனில் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் நன்மதிப்பு உண்டு மேலும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு , பல நாடுகள் இந்தியாவுடன் நட்புறவை விரும்புகின்றன. ஆகையால் இந்தியா சீனா இடையே போர் ஏற்பட்டால் […]
Read Moreஇந்திய தரைப்படையின் 19ஆவது தளபதியாக பதவி வகித்து ஒய்வு பெற்ற ஜெனரல் வேத் ப்ரகாஷ் மாலிக் இந்தியா டிவியின் தளபதிகள் மாநாட்டில் சமீபத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது சீனா தனது பகல் கனவை விட்டுவிட வேண்டும் கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரை வைத்து இன்றைய இந்திய ராணுவ பலத்தை சீனா குறைத்து மதிப்பிட கூடாது. இந்திய தரைப்படை மிகவும் அனுபவம் வாய்ந்த படையாகும், சீனாவிற்கு தகுந்த பதிலடியை அளிக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. எனக்கு மிகுந்த நம்பிக்கை […]
Read More